Friday, November 10, 2006

பழச் சிற்பம்

கல்;மரம்;மண்,உலோகம்,கண்ணாடி.....ஏன் மணலிலும் கூடச் சிற்பம் செய்வார்கள்.

யாரோ ஒருவர் வத்தகப் பழத்தில் (தார்ப்பூசணி) சிற்பம் செய்துள்ளார்.

இதைத்தான் வல்லவனுக்குப் புல்லுமாயுதமென்பதா???








இவருக்குப் பெரியயயயயய......கொம்பு








என் நண்பர் ஒருவர் அனுப்பிய மாறுதலான படங்கள்; நீங்களும் பாருங்கள்.

Saturday, November 04, 2006

கிறுக்கலில் நம் தெய்வங்கள்!








இந்தக் கிறுக்கல் ஓவியங்களை நான் ஆர்வமாகப் பார்ப்பதுண்டு.

என் போன்ற தற்க்குறிகளுக்கு இது "நவீன ஓவியத்தை" விட புரிவது போல் இருக்கும்; பெண்ணைப் பெண்ணாகக் காட்ட முயல்வார்கள்.

அவர்கள் பூசணிக்காயை பெண் என்பதில்லை. அதாவது நவீன ஓவியர்கள் போல்.....

நம் AVM PRODUCTIONS பாதகையில் கூட இந்த !!!!கிறுக்கலொவியச் சாயல் இருக்கும்.

பாரிசில் ஓர் பொதிவண்டியில் கிறுக்கியிருக்கே!!!!!!!அடடா!!! நம்ம பிள்ளையாரப்பா!; அட மீனாட்சியம்மா கூட!!!!அடுத்த பக்கமும் பார்த்தேன்.

புத்தர்;சீன பெரிய தொந்தி கடவுள் !!!வண்டிக் கதவுகளில் திருநீற்றுக் குறி; நாமம்,,,,,,,,

அன்று என் கையில் என் NIKON குட்டி இருந்தது.

வண்டி உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வண்டியைப் படம் பிடித்து விட்டேன்.

உங்களுக்காகத் தானுங்க!!!!!!எல்லாம் நான் பெற்ற இன்பம் பெறுக ....தானுங்க