tag:blogger.com,1999:blog-32397987.post115590974746452018..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: கற்பகதரு!யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-32397987.post-1159828215239053862006-10-03T00:30:00.000+02:002006-10-03T00:30:00.000+02:00என்னார் ஐயா!தங்களுக்கு பல பனைபற்றிய விடயங்களை என் ...என்னார் ஐயா!<BR/>தங்களுக்கு பல பனைபற்றிய விடயங்களை என் பதிவு தந்ததாயின் மகிழ்வே!<BR/>கடைசிப்பகுதியை விரைவில் இடுகிறேன்<BR/>நன்றி<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1157448658545180382006-09-05T11:30:00.000+02:002006-09-05T11:30:00.000+02:00அன்புக் குமரனுக்கு!தங்கள் கருத்தை எதிர்பார்த்தேன்....அன்புக் குமரனுக்கு!<BR/>தங்கள் கருத்தை எதிர்பார்த்தேன். இந்தப் பதநீரைப் பாரத தேசத்தோர் வெகுவாகதான்,விதந்துரைக்கிறார்கள்.செந்தூர் சென்றும்;மதுப்பழக்கம் இல்லாததால்; கள் எனத் தவறாகக் கருதியதால்,தவறவிட்டுவிட்டேன். மீண்டும் சென்றால் கட்டாயம் சுவைப்பேன். நீங்கள் கிழங்குத் துவையலை முயலுங்கள்; சைவக் கூழோ;மச்சக் கூழோ; நாம் என்றோ ஒன்று கூடும் போது;கட்டாயம் காச்சுவோம்.பாரிஸ் வாங்க காச்சுவோம். என் மனைவி சுவையாகக் காச்சுவார்.ஈழத்தவர் போல் தமிழகத்தில் கூழ் ஆர்வமாக இல்லை. என்பதை ஞாநி அவர்கள் கட்டுரை ஒன்றில் படித்தேன்.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1157375762107027942006-09-04T15:16:00.000+02:002006-09-04T15:16:00.000+02:00யோகன் ஐயா. மிக அருமையாக இந்தக் கற்பகத் தருவைப் பற்...யோகன் ஐயா. மிக அருமையாக இந்தக் கற்பகத் தருவைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. <BR/><BR/>நீங்கள் சொன்னவற்றில் நான் சிறுவயதில் ருசித்தவை: பனங்குருத்து, பதநீர் (மிக மிக விருப்பம் உண்டு இதில்), பனங்கட்டி (திருச்செந்தூரில்), நுங்கு (இப்போதும் மதுரைக்கு வேனிற்காலத்தில் சென்றால் விரும்பி உண்பது), பனங்கிழங்கு (அவித்தும் சுட்டும் - மதுரையில் திருவிழா நேரங்களில் - பங்குனி, சித்திரை மாதங்களில் - பனங்கிழங்கு அவித்தும் சுட்டும் கிடைக்கும்). மற்றவை சுவைத்ததில்லை. அறியக் கொடுத்ததற்கு நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156487639584270492006-08-25T08:33:00.000+02:002006-08-25T08:33:00.000+02:00என்னிலையும் அவர்போல்; பாணிப்பனாட்டுத் தெரியாத நிலை...<I>என்னிலையும் அவர்போல்; பாணிப்பனாட்டுத் தெரியாத நிலையாப் போச்சு; எனினும் கிடைக்கும் போது சந்திரவதனா எனக்குத் தந்து; என்னையும் என் பிறவிப் பயனை அடைய வைப்பார் என நம்பிகிறேன்.</I><BR/><BR/>கண்டிப்பாக.<BR/>தரமுடியாத இடத்தில் இருந்தாலும் கிடைக்கும் போது கண்டிப்பாக உங்களை நினைத்துக் கொள்வேன்.<BR/><BR/>ஓலை பற்றிய உங்கள் பதிவை எதிர் பார்த்திருக்கிறேன்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156327884562993712006-08-23T12:11:00.000+02:002006-08-23T12:11:00.000+02:00மலை நாடர்,சின்னக்குட்டியண்ணர்!என் மாமனார் ஒருவர்;இ...மலை நாடர்,சின்னக்குட்டியண்ணர்!<BR/>என் மாமனார் ஒருவர்;இளமையில் இந்திய வாணிபம் செய்தவர்; மதுரை;சிதம்பரம் தண்ணிபட்ட பாடென்பார். முருக பக்தர்; கடைசிவரை அறுபடை வீட்டில் ;திருச்செந்தூர் தவிர ஏதும் தெரியாது. என்னிலையும் அவர்போல்; பாணிப்பனாட்டுத் தெரியாத நிலையாப் போச்சு; எனினும் கிடைக்கும் போது சந்திரவதனா எனக்குத் தந்து; என்னையும் என் பிறவிப் பயனை அடைய வைப்பார் என நம்பிகிறேன்.<BR/>மலை நாடர் சந்தோசமா இருக்கு!...இனி ஓலை பற்றி எழுதலாமென நினைக்கிறேன்.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156327061152624032006-08-23T11:57:00.000+02:002006-08-23T11:57:00.000+02:00"உங்கள் நண்பன்" சரவணன்!ஈழத்தில் பெரும்பாலும் ஆண்பன..."உங்கள் நண்பன்" சரவணன்!<BR/>ஈழத்தில் பெரும்பாலும் ஆண்பனையே கள்ளுக்கு; பெண் பனை மிக அதிக இருக்கும் வளவுகாரரே! கள்ளுக்கும் குத்தகைக்கு விடுவார்கள்.காரணம் கிழங்குத் தேவையுண்டு. எங்கள் கிழங்கு நாடு பூரா விற்பனைக்குச் செல்வது. சிங்களமக்கள் கூட கிழங்குக் காலத்தை எதிர் பார்த்திருப்பர். இப்போர்ச் சூழலிலும் ,நாடுதழுவிய விற்பனை நடக்கும்; சிங்களப் பிரதேசங்களில் உள்ள தமிழ்வியாபாரிகள்; இதைக் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். மிகக் கிராக்கியான பொருள். மிக அத்தியாவசியமன்றிப் பெண்பனையைத் தறிக்கவேமாட்டார்கள்.சாமி மரமென்றெல்லாம் பிரிவு இல்லை. ஆனால் பெண்பனைக்கு சாமியைப் போல் மரியாதை இருக்கும். "பணம்காச்சியல்லா"<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156325428274409882006-08-23T11:30:00.000+02:002006-08-23T11:30:00.000+02:00ரவி!பனம்பழத்தில் வண்டி; காவோலையில ஆளை இருத்தி இழுப...ரவி!<BR/>பனம்பழத்தில் வண்டி; காவோலையில ஆளை இருத்தி இழுப்பது ரெயின் என்போம்;இதெல்லாம் விளையாடாமல் ஒரு 1/2 சத மடித்த கிராமத்தான் எப்படி ?வளர்வது.ம் அது ஒரு காலம். காவோலைச் சத்தம் இன்னும் காதுக்க கேட்குது.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156310023078989532006-08-23T07:13:00.000+02:002006-08-23T07:13:00.000+02:00யோகன்பாணிப் பனாட்டின் சுவை அதிகம்.சிவத்தப்பச்சை அர...யோகன்<BR/>பாணிப் பனாட்டின் சுவை அதிகம்.<BR/><BR/>சிவத்தப்பச்சை அரிசியில் வடித்த கஞ்சிக்கு நல்ல இளவல் தேங்காய் துருவிப் போட்டு பாணிப்பனாட்டும் சேர்த்துக் குடிக்க நல்ல சுவை என்று அப்பா சொல்வார். இதற்காகவே அம்மா சிவத்தப் பச்சை அரிசியில் சோறு சமைத்து கஞ்சி வடிப்பா. எனக்கு அதையும் விட பாணிப்பனாட்டை தனியே சாப்பிடத்தான் நன்கு பிடிக்கும். சும்மாபனாட்டு பெரிது பெரிதாக இருக்கும். பாணிப்பனாட்டு சொக்கிளேற் போல சதுரம் சதுரமாக வெட்டி ஆனால் சப்பையாக இருக்கும். சாடிக்குள் பத்திரப்படுத்தி வைக்கப் பட்டிருக்கும். இதை செய்வதில் எங்கள் வீட்டில் அப்பாச்சிதான் எக்ஸ்பேர்ட். பாணிக்கலவை எப்படிச் செய்கிறா என்பதை அம்மாவிடமாவது கேட்டுப் பார்த்து எழுதுகிறேன். <BR/><BR/>பாணிப்பனாட்டு என்றதும் எனக்கு இன்னொரு நினைவு. நாங்கள் 2002இல் வன்னிக்குச் சென்று திரும்புவதற்கு முதல்நாள் மறைந்த கவிஞர் நாவண்ணன் அவசரமாக வந்தார். வெயிலில் வாடிக் களைத்து வந்தவர் தனது மனைவி எமக்காக ஏதோ தந்து விட்டதாகச் சொல்லி பொட்டலம் போன்றதொரு பெரிய பார்சலைத் தந்தார். உள்ளே சின்னச் சின்ன வட்டமாக வெட்டப்பட்ட புழுக்கொடியல், பனங்காய்ப்பணியாரம், எள்ளுருண்டை, இந்தப் பாணிப்பனாட்டு எல்லாம் இருந்தன.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156299485144376532006-08-23T04:18:00.000+02:002006-08-23T04:18:00.000+02:00ஜான் பனையை பற்றி போட்டு தாக்கிவிட்டீர்களேஎனக்குத்...ஜான் <BR/>பனையை பற்றி போட்டு தாக்கிவிட்டீர்களே<BR/>எனக்குத் தெரியாத விஷயங்கள் அதிகம் உண்டு. தங்கள் பனையின் ஓலை கூறை மேயவும் மரம் வீடு கட்டவும் பயன் படுகிறது. இங்குENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156286020372268102006-08-23T00:33:00.000+02:002006-08-23T00:33:00.000+02:00யோகன்.. என்ன நம்ம ஊர் பினாட்டு கண்டோஸ் சாப்பிட்டத...யோகன்.. என்ன நம்ம ஊர் பினாட்டு கண்டோஸ் சாப்பிட்டதே இல்லையா.... பிறவி பயனை இழந்திட்டீங்களேசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156279881594287822006-08-22T22:51:00.000+02:002006-08-22T22:51:00.000+02:00ம்...புது வீடு, புதுத் தலைப்பு, கலக்றீங்க யோகன்!்...ம்...புது வீடு, புதுத் தலைப்பு, கலக்றீங்க யோகன்!் <BR/><BR/>பாணிப்பினாட்டுச் சாப்பிடா வாழ்வெல்லாம் ஒருவாழ்வா? யோகன்! சந்திரவதனான்ர , ஊர்ப்பக்கம்இந்தப்பாணிப் பினாட்டுக்குப் பிரசித்தம்.<BR/>இங்கிருந்து ஆரும் நண்பர்கள் அந்த ஊர்ப்பக்கம் போனா, நான் மறக்காமல் சொல்லி விடிறது இந்தப்பாணிப்பினாட்டுத்தான்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156259226321025662006-08-22T17:07:00.000+02:002006-08-22T17:07:00.000+02:00// Johan-Paris said... ராகவா!நீவிர் சொல்லின் செல்வ...// Johan-Paris said... <BR/>ராகவா!<BR/>நீவிர் சொல்லின் செல்வரே! எங்கள் பனைக்குப் பாவே பாடிவிட்டீர். இலக்கியத்திலும் இதற்கு இடம் போட்டுள்ளார்களா??தகவலுக்கு நன்றி;<BR/>நீங்க பதநீர்ப் பிரியரா? 2004 ல் திருச்செந்தூர் சென்ற போது; இதைக் கள் என என்மனைவியிடம் கூற; அதைப் பருகிக் கொண்டிருந்த காவி ஒருவர்; வாய்க்குக் குறுக்கே விரலை வைத்து; தவறு எனச் சுட்டி ,ஏதோ அபசாரவார்த்தை கூறியது போல் என்னை நோக்கி;பதநி என்றார்.//<BR/><BR/>பின்னே பதநியைக் கள் என்றால்! நல்ல புதுப்பதநின்னா ரெண்டு மூனு செம்பு உள்ள போகும். அடடா! ம்ம்ம்...குடிச்சி எவ்வளவு நாளாச்சு....குளுகுளுன்னு இருக்குமே...இப்பல்லாம் பயக சாக்கரினக் கலந்துர்ராங்க. அது ரொம்பவே நொரைச்சிக்கிருது. ஆகையால எடம் பாத்துப் பதம் பாத்துக் குடிக்கனும்.<BR/><BR/>// பனங்கிழக்கு சுட்டுச் சாப்பிடுவதை மறந்தே விட்டேன். அந்த வாசமே தனி. என் அத்தான் அவித்த கிழங்கைக் கூட தணலில போட்டு வாட்டியே சாப்பிடுவார்.<BR/>கட்டாயம் துவையல் செய்து சாப்பிடவும். 10 கிழங்குக்கு 5 பச்சைமிளகாய்;05 பல்லு உள்ளி;10 சின்ன வெங்காயம்;15 மிளகு; சுவைக்கு அளவான உப்பு; அப்பிடியே சற்று நருவல்,புருவலாக இடித்து;பசைப்பாகத்தில் எடுத்து உருட்டவும்.<BR/>வரவுக்கும் கருத்துக்கும் நன்றி<BR/>யோகன் பாரிஸ் //<BR/><BR/>இதை நாம் செய்து பார்க்கிறேன். அடுத்த வாரம் பெங்களூர் சென்று விடுவேன். பொங்கல் சமயத்தில் கிழங்கு கிடைக்கும். நிச்சயம் செய்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156251555533821262006-08-22T14:59:00.000+02:002006-08-22T14:59:00.000+02:00பனங்காயில் வண்டி செய்துவிட்ட அனுபவம் இருக்கா ?பனம்...பனங்காயில் வண்டி செய்துவிட்ட அனுபவம் இருக்கா ?<BR/><BR/>பனம்பழம் கொஞ்சம் பூச்சி இல்லாமல் கீழே விழுந்தால் - உலகத்தில் இந்த சுவைக்கு இணையாக எதுவும் இல்லை என்பதுபோல் இருக்கும்...அருமையாக ஒரு வாசனையும் எழும்...<BR/><BR/>ஆகா...<BR/><BR/>நொங்கை - விரலைவிட்டு - டர்ர்ர்ர் என்று உறிஞ்சுவதில் என்ன சுகம்..<BR/><BR/>:)))ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156251512673604332006-08-22T14:58:00.000+02:002006-08-22T14:58:00.000+02:00துளசி அக்கா!என்ன "பனங்காப் பணியாரமே" என்றெல்லாம்; ...துளசி அக்கா!<BR/>என்ன "பனங்காப் பணியாரமே" என்றெல்லாம்; பாட்டெழுதுராங்களா,,,??காதலன் ;காதலியை இப்படி விளிக்கிறானா?,சரி ;இது " அழகான ராட்சகியிலும் பரவாயில்லை.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156247686094719112006-08-22T13:54:00.000+02:002006-08-22T13:54:00.000+02:00அருமையான, பயனுள்ள பதிவு அண்ணாஅருமையான, பயனுள்ள பதிவு அண்ணாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156201348923773722006-08-22T01:02:00.000+02:002006-08-22T01:02:00.000+02:00யோகன்,இப்பத்தான் நினைவுக்கு வருது. அந்தப் பாட்டுக்...யோகன்,<BR/>இப்பத்தான் நினைவுக்கு வருது. அந்தப் பாட்டுக்கூட 'பனக்காய் பணியாரமே'ன்னுதான்<BR/>ஆரம்பிக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156197282719281872006-08-21T23:54:00.000+02:002006-08-21T23:54:00.000+02:00ராகவா!நீவிர் சொல்லின் செல்வரே! எங்கள் பனைக்குப் பா...ராகவா!<BR/>நீவிர் சொல்லின் செல்வரே! எங்கள் பனைக்குப் பாவே பாடிவிட்டீர். இலக்கியத்திலும் இதற்கு இடம் போட்டுள்ளார்களா??தகவலுக்கு நன்றி;<BR/>நீங்க பதநீர்ப் பிரியரா? 2004 ல் திருச்செந்தூர் சென்ற போது; இதைக் கள் என என்மனைவியிடம் கூற; அதைப் பருகிக் கொண்டிருந்த காவி ஒருவர்; வாய்க்குக் குறுக்கே விரலை வைத்து; தவறு எனச் சுட்டி ,ஏதோ அபசாரவார்த்தை கூறியது போல் என்னை நோக்கி;பதநி என்றார்.<BR/>பனங்கிழக்கு சுட்டுச் சாப்பிடுவதை மறந்தே விட்டேன். அந்த வாசமே தனி. என் அத்தான் அவித்த கிழங்கைக் கூட தணலில போட்டு வாட்டியே சாப்பிடுவார்.<BR/>கட்டாயம் துவையல் செய்து சாப்பிடவும். 10 கிழங்குக்கு 5 பச்சைமிளகாய்;05 பல்லு உள்ளி;10 சின்ன வெங்காயம்;15 மிளகு; சுவைக்கு அளவான உப்பு; அப்பிடியே சற்று நருவல்,புருவலாக இடித்து;பசைப்பாகத்தில் எடுத்து உருட்டவும்.<BR/>வரவுக்கும் கருத்துக்கும் நன்றி<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156194610171432142006-08-21T23:10:00.000+02:002006-08-21T23:10:00.000+02:00வசந்தன்!ஐயா; அப்படியே! ஊருக்குக் கூட்டிப் போய்விட்...வசந்தன்!<BR/>ஐயா; அப்படியே! ஊருக்குக் கூட்டிப் போய்விட்டீர்;45 வருசம் தள்ளி; யோசிக்கிறேன் அணில் கோதிய நுங்கு; நுங்கிறக்க ஐயண்ணனைக் கெஞ்சிக் கூட்டிவாறது; மாட்டுடன் பனம்பழத்துக்குப் போட்டி;பூரான் வெட்டுப் போது நாத்த சிதவல் உடம்பெல்லாம் சிதற குளிக்க ஓடுவது; விளக்கீட்டுக்கு மழை வெள்ளத்துடன் கிழங்குப் பாத்திக்கும் ஒரு பந்தம் கொழுத்தி வைப்பது;புழுக் கொடியல் காயப் போடும் போது ;காகம் கலைக்கிறேன்; பேர்வழியென அரைப் பதம் காஞ்சதை முறிச்சு சாரத்துக்கை ஒழிச்சுக் கொண்டோடிக் கூட்டாளிகளோடு பங்கு போடுவது.அதுக்கே ஒரு பதிவு போடலாம்; இனி ஒரு காலம் அது போல் வருமா???ம்<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156193746251147222006-08-21T22:55:00.000+02:002006-08-21T22:55:00.000+02:00சந்திரவதனா!இந்தப் பாணிப் பனாட்டுப் பற்றி;என் பேத்த...சந்திரவதனா!<BR/>இந்தப் பாணிப் பனாட்டுப் பற்றி;என் பேத்தியார் சொல்லியது ;ஞாபகம் வருகிறது. சாப்பிடவில்லை. உங்களுக்குச் சாப்பிட அனுபவம் இருந்தால் அது எப்படி? இருக்குமென விளக்கவும்.செய்முறை தெரிந்தால் கூறவும். கருத்துக்கு நன்றி!<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156192745553992702006-08-21T22:39:00.000+02:002006-08-21T22:39:00.000+02:00துளசி அக்கா!நீங்க கூட "டின் நுங்கா" சாப்பிடுறீங்க!...துளசி அக்கா!<BR/>நீங்க கூட "டின் நுங்கா" சாப்பிடுறீங்க!; வரும் சித்திரைக்கு திருச்செந்தூர் போங்கோ! முருகனைக் கும்பிட்டதுமாச்சு, நுங்கு சாப்பிட்டதுமாச்சு; நம்ம நாடுதான் போரால போவது கஸ்டம்; உங்களுக்கு முடியுந்தானே!!நம்ம கடைக்காரங்க எல்லாம் கொண்டுவாராங்க! இதை ஏன் விட்டாங்க?<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156192347343155062006-08-21T22:32:00.000+02:002006-08-21T22:32:00.000+02:00kanags!விக்கிமீடியா பார்த்தேன். பனங்சாராயம்;வினாகி...kanags!<BR/>விக்கிமீடியா பார்த்தேன். பனங்சாராயம்;வினாகிரி ; கேள்விப்படவில்லை. தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156167165490593892006-08-21T15:32:00.000+02:002006-08-21T15:32:00.000+02:00நல்ல பதிவு யோகன்!உங்களின் "கற்பகதரு" படித்ததும் என...நல்ல பதிவு யோகன்!<BR/>உங்களின் "கற்பகதரு" படித்ததும் எனது கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நொங்கு சாப்பிடப் போன காலங்கள் நினைவுக்கு வருகின்றன், அந்த சமயங்களில் பனம்பழத்திற்க்குத் தான் பெரிய தட்டுப்பாடு ஏனின்றால் அந்த சீசனில் அனைத்து மரங்களும் குத்தகைக்கு விடப்பட்டு கள்ளு இறக்கப்படும், மிச்சம் இருப்பவைகளில் நொங்காகா இருக்கும் போதே எங்களால் வெட்டப்படும்,என்வே பனம்பழம் அரிது!<BR/>சாமி மரம்(மாவிடியான் சாமி) என்று 3 மரங்கள் உண்டு அம்மரங்களில் யாரும் ஏற மாட்டார்கள், எனவே அம் மரத்தில் மட்டுமே பனம்பழம் கிடைக்கும், அதற்க்கும் எங்களுக்குள் எவ்வளவு போட்டி நடக்கும் தெரியுமா..? <BR/>நன்றி யோகன்! திரும்பிப் பார்க்க வைத்தமைக்கு....<BR/>தொடர்ந்து எழுதவும்,<BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156165301111219372006-08-21T15:01:00.000+02:002006-08-21T15:01:00.000+02:00அன்புக்குமரனுக்கு!தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்...அன்புக்குமரனுக்கு!<BR/>தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன். விரைவில் இடவும்.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156164574222421892006-08-21T14:49:00.001+02:002006-08-21T14:49:00.001+02:00"வணக்கத்துடன்" அனுபவப் பகிர்வுக்கும் நன்றி!நுங்குக..."வணக்கத்துடன்" அனுபவப் பகிர்வுக்கும் நன்றி!<BR/>நுங்குக்குப் பால் சேர்த்துச் சாப்பிடலாமா?? புதியது எனக்கு??சுவைக்குக் குறையிருக்காது, என நினைக்கிறேன். உங்களுக்கு சிலோன்வீட்டம்மா தந்தது. நீங்கள் கொடுத்த பனம்பழத்தில் சுட்ட "பனங்காய்ப்பணியாரம்" என்பதே !என் அனுமானம். காரணம் "காலையில் நீங்க கொடுத்த பனம்பழத்தில் செய்ததாகக் கூறியுள்ளார்". பழகிப் பிரிவது துயரம்- உங்கள் உணர்வைப் புரிகிறேன். எல்லோர் வாழ்விலும் எத்தனை துயர் தரும் பிரிவு.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1156164565464663392006-08-21T14:49:00.000+02:002006-08-21T14:49:00.000+02:00"வணக்கத்துடன்" அனுபவப் பகிர்வுக்கும் நன்றி!நுங்குக..."வணக்கத்துடன்" அனுபவப் பகிர்வுக்கும் நன்றி!<BR/>நுங்குக்குப் பால் சேர்த்துச் சாப்பிடலாமா?? புதியது எனக்கு??சுவைக்குக் குறையிருக்காது, என நினைக்கிறேன். உங்களுக்கு சிலோன்வீட்டம்மா தந்தது. நீங்கள் கொடுத்த பனம்பழத்தில் சுட்ட "பனங்காய்ப்பணியாரம்" என்பதே !என் அனுமானம். காரணம் "காலையில் நீங்க கொடுத்த பனம்பழத்தில் செய்ததாகக் கூறியுள்ளார்". பழகிப் பிரிவது துயரம்- உங்கள் உணர்வைப் புரிகிறேன். எல்லோர் வாழ்விலும் எத்தனை துயர் தரும் பிரிவு.<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com