tag:blogger.com,1999:blog-32397987.post1647981663327216837..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: பிரான்ஸ் கம்பன் விழா....யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-32397987.post-63728308642484728972007-10-12T12:31:00.000+02:002007-10-12T12:31:00.000+02:00பெயரிலி!//இடம் பார்த்து ஜடாயு பொல்லாஞ்சிறகை ஊசியோட...பெயரிலி!<BR/><BR/>//இடம் பார்த்து <BR/>ஜடாயு பொல்லாஞ்சிறகை ஊசியோடு விரிக்கிறார். அதையும் கவனியுங்கள்.// <BR/><BR/>அது அவர் கருத்து; நான் என்கருத்தைக் கூறவுள்ளேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-8419050724935137642007-10-11T02:48:00.000+02:002007-10-11T02:48:00.000+02:00//"தமிழர் திருமகன் இராமன்" என்ற எனது பதிவைப் பார்வ...//"தமிழர் திருமகன் இராமன்" என்ற எனது பதிவைப் பார்வையிடுமாறு வேண்டுகிறேன் -<BR/>http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html<BR/>//<BR/><BR/>சந்துல சிந்து பாடுவது அல்லது சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது என்பது இதைத்தானா? :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-33115935047977914172007-10-11T01:39:00.000+02:002007-10-11T01:39:00.000+02:00/கம்பனையும், அவன் காவிய நாயகனையும் இகழ்பவர்கள் தமி.../கம்பனையும், அவன் காவிய நாயகனையும் இகழ்பவர்கள் தமிழ்த் துரோகிகள் என்பதில் ஐயமில்லை. /<BR/><BR/>யோகன் பாரீஸ் அய்யா, இடம் பார்த்து <BR/>ஜடாயு பொல்லாஞ்சிறகை ஊசியோடு விரிக்கிறார். அதையும் கவனியுங்கள். <BR/><BR/>-/பேனா இயானா இரீயன்னா இலீயன்னா.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-84195477965569571692007-10-10T22:46:00.000+02:002007-10-10T22:46:00.000+02:00செல்லி!// நீ யாருக்கும் சளைத்தவனல்ல.இதை மந்திரமாக ...செல்லி!<BR/><BR/>// நீ யாருக்கும் சளைத்தவனல்ல.இதை மந்திரமாக அடிக்கடி சொல்லுங்கள்!//<BR/><BR/>நன்றி சகோதரி...யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-81568881613497437642007-10-10T22:42:00.000+02:002007-10-10T22:42:00.000+02:00ஜடாயு!//கம்பன் புகழ் உலகெங்கும் பரவெட்டும்!//அதில்...ஜடாயு!<BR/>//கம்பன் புகழ் உலகெங்கும் பரவெட்டும்!//<BR/><BR/>அதில் ஐயம் இல்லை. பரவும்<BR/>தங்கள் கட்டுரைத் தொகுப்புப் படித்தேன்.<BR/>இராவணன் இகழ்ச்சிக்குரியோன் இல்லை என்பது பற்றி<BR/>என் கருத்துக்கள் சில உள்ளது. வாரவிறுதியில் இடுகிறேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-47728326408592935262007-10-10T22:35:00.000+02:002007-10-10T22:35:00.000+02:00Anonymous said... "தெரியாது" விடை கேட்டு ரசித்து ச...Anonymous said... <BR/>"தெரியாது" விடை கேட்டு ரசித்து சிரித்தேன். நன்றாக இருந்தது.<BR/><BR/>அன்பரே!<BR/>உண்மையில் நெடுநாளுக்குப் பின் நம் மக்களுடன் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தேன்.<BR/>என்னே ஆற்றல் பேச்சாளர்களுக்கு அந்தச் சபையைச் சிரிப்பால் கட்டிப் போட்டார்கள்.<BR/>இதற்காகவாவது இப்படிப் பட்ட விழாக்கள் நடத்த வேண்டும்.<BR/>மனதார அனைவரையும் பாராட்டுவோம்.<BR/>திரு. பாரதி தாசன் அவர்களுக்கு முடிந்தால் மின்னஞ்சல் இடவும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-79384188092671440112007-10-10T22:28:00.000+02:002007-10-10T22:28:00.000+02:00வவ்வால்!//வலைபதிவுகளில் தொழில் நுட்ப வித்தகர் ஆகிட...வவ்வால்!<BR/>//வலைபதிவுகளில் தொழில் நுட்ப வித்தகர் ஆகிட்டிங்க நிறைய வீடியோ எல்லாம் எடுத்து போட்டு இருக்கிங்க//<BR/><BR/>வித்தகன் ஆகவில்லை, துண்டு துண்டாக எடுத்த 'வீடீயோ' வை, தொடுப்பதற்கு உரிய செயலி மருமகன்<BR/>பொருத்தித் தந்தார்.<BR/>அதை வைத்து ஒப்பேற்றி விட்டேன்.<BR/><BR/>அவர் இனியவராக இருக்கலாம்.<BR/>எழுத்தில் பார்த்த எளிமையை , அவரில் காணாததால் ஒதுங்கி விட்டேன். இது என் இயல்பு..அனுபவத்தால் வந்த இயல்பு.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-41352083289727786282007-10-09T13:58:00.000+02:002007-10-09T13:58:00.000+02:00தகவல்களுக்கு மிக நன்றி யோகன்.//நானோ பஞ்சத்தில் அடி...தகவல்களுக்கு மிக நன்றி யோகன்.<BR/><BR/>//நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே,//<BR/> யோகன், தன்னைத் தானே தாழ்த்துபவன் தாழ்ந்து கொண்டுதான் போவான். என்வே உந்த தாழ்வு மனப் பாங்கை விட்டிடுங்கோ.<BR/><BR/> //பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.//<BR/>நீங்களும் அவர்களை அலட்சியப் படுத்திவிடுங்கள். மதிப்பவரை மதிப்போம்.<BR/>தமிழன் என்ற குடையின் கீழ் எல்லாத் தமிழரும் ஒன்றே. இதில் வேறு அடைமொழி (அகதி) எதற்கு.<BR/>வீறு நடைபோடு வீரத் தமிழனே நீ யாருக்கும் சளைத்தவனல்ல.இதை மந்திரமாக அடிக்கடி சொல்லுங்கள்!செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-10110005160818671092007-10-09T08:52:00.000+02:002007-10-09T08:52:00.000+02:00நல்ல பதிவு யோகன். சென்னைக் கம்பன் விழாவில் பல முற...நல்ல பதிவு யோகன். <BR/><BR/>சென்னைக் கம்பன் விழாவில் பல முறை பங்கு கொண்டிருக்கிறேன். சில தடவைகள் உரையாற்றியும் உள்ளேன். "தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயு" என்ற அவன் கவிதையே எனக்குப் பெயர் தந்தது. <BR/><BR/>// கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது // <BR/><BR/>"கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்" என்று பாரதி சொல்கிறார். மானிட குலம் உள்ளவரை கம்பன் கவி வாழும். கம்பன் நாமம் வாழும்.. கம்பன் தொழுதேத்திய இராம நாமம் வாழும்! <BR/><BR/>கம்பனையும், அவன் காவிய நாயகனையும் இகழ்பவர்கள் தமிழ்த் துரோகிகள் என்பதில் ஐயமில்லை. <BR/><BR/>"தமிழர் திருமகன் இராமன்" என்ற எனது பதிவைப் பார்வையிடுமாறு வேண்டுகிறேன் - <BR/>http://jataayu.blogspot.com/2007/10/blog-post.html<BR/><BR/>கம்பன் புகழ் உலகெங்கும் பரவெட்டும்!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-90211688394484541472007-10-08T22:36:00.000+02:002007-10-08T22:36:00.000+02:00"தெரியாது" விடை கேட்டு ரசித்து சிரித்தேன். ..."தெரியாது" விடை கேட்டு ரசித்து சிரித்தேன். நன்றாக இருந்தது.<BR/><BR/>விழா முடிந்து வெளிக்கிடுற நேரத்தில,<BR/>//நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன்//<BR/>என்று மண்டயில அடியப்போட்டு கலங்கப் பண்ணிப்போடீங்கள்.<BR/><BR/>எதற்காக அகதித் தமிழர் ஆக்கப்பட்டோம்!!?. <BR/><BR/>எல்லாம் நம் தமிழன்னைக்காகத்தான். <BR/><BR/>இன்று தமிழ்த்தாய் பெருமையுடன் உலமெல்லாம் பரந்து, வளர்ந்து, தலைநிமிர்ந்து நிற்பது எவரால்!!!. <BR/>அகதித் தமிழரால்தான். இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. <BR/><BR/>இந்தத் தமிழன்னையே நம் தலை உயர நிச்சயம் அருள் புரிவாள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-79132886231333511072007-10-08T20:03:00.000+02:002007-10-08T20:03:00.000+02:00//ஏன் தோழர் உங்களுக்குள் இப்படி ஒரு தாழ்வு மனப்பா...//ஏன் தோழர் உங்களுக்குள் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்மை வரலாமா?//<BR/><BR/>சகோதரி தமிழிச்சிக்கு!<BR/>இதைத் தாழ்வு மனப்பான்மை என்பதை விட தற்பாதுகாப்பு எனவும்<BR/>கொள்ளலாம்.<BR/>''கல்லானேயானாலும் கைப்பொருள் உண்டெனில் ,எல்லோரும் எதிர் கொண்டழைப்பர் இல்லானை இல்லாளும் வேண்டாள்,ஈன்றேடுத்த தாயும் வேண்டாள், செல்லாதே இல்லான் வாய்ச் சொல்'<BR/><BR/>நம்மில் பலர் உடை,நடை, பாக்கட்டில் உள்ள பணம், குடியுரிமை பார்த்துத் தானே பழகுகிறார்கள்.<BR/>நன்கு அனுபவப்பட்டவன்.<BR/><BR/>/அகதித் தமிழன் எனும் இளக்காரமும் இருக்கிறது/<BR/><BR/>நான் போனது, தமிழ் இலக்கியக் கூட்டத்துக்கு, இயல்பாக ஆடம்பரமாக உடை அணிபவனல்ல..<BR/>என் மனம் என்னை ஏதோ எச்சரித்தது.<BR/>சுகி சிவம் ,அவர் துணைவியாருடன் கூட அளவளாவினேன்.<BR/>அவர்கள் எளிமை என்னை அவர்களுக்கு அருகில் போக வைத்தது.<BR/>அன்பர் மாசிலா இனிமையானவராக இருக்கலாம், அவர் எழுத்தில் பார்த்த எளிமையைக் காணாததால், என் மனம் என்னை எச்சரித்தது. ஏனோதெரியவில்லை.<BR/>வேறு எதுவுமில்லை..யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-21284436635866633002007-10-07T12:38:00.000+02:002007-10-07T12:38:00.000+02:00தாசன்!பத்திரிகையில் செய்தி பார்த்தீர்களா??சுகி சிவ...தாசன்!<BR/>பத்திரிகையில் செய்தி பார்த்தீர்களா??<BR/>சுகி சிவம் பேச்சுப் பற்றி சிறப்பாக எதாவது குறிப்பிட்டார்களா??யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-84327207328658441702007-10-06T23:48:00.000+02:002007-10-06T23:48:00.000+02:00யோகன், வலைபதிவுகளில் தொழில் நுட்ப வித்தகர் ஆகிட்டி...யோகன், <BR/><BR/>வலைபதிவுகளில் தொழில் நுட்ப வித்தகர் ஆகிட்டிங்க நிறைய வீடியோ எல்லாம் எடுத்து போட்டு இருக்கிங்க, நல்ல ஆக்கம்!<BR/><BR/>மாசிலாவை பார்த்தும் கண்டுக்காம வந்துட்டிங்களே , மனிதர் நீங்கள் நினைப்பது போல் அல்ல என நினைக்கிறேன், பழக இனிமையானவராக இருப்பார் என அவர் பதிவின் மூலம் தெரிகிறது. ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம்! :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-45700566726291202992007-10-06T23:21:00.000+02:002007-10-06T23:21:00.000+02:00வெற்றி!//பாரீசில் இலக்கிய தாகம் கொண்ட தமிழர்கள் அத...வெற்றி!<BR/>//பாரீசில் இலக்கிய தாகம் கொண்ட தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள் போல இருக்கு. :-))//<BR/><BR/>ஆம், தகுந்த பேச்சாளர்களைக் அழைத்து நடத்தினால்,இந்த விழாவுக்கு சுகி சிவம் அவர்கள் ஆற்றல் மண்டபம் நிறைந்ததற்கு முக்கிய காரணம்.<BR/><BR/>//கம்பராமாயணம் ஒரு இலக்கிய நூல். அவ்வளவே. அதனால் கம்பனின் தமிழ்ச்சுவைக்காக அதைப் படிக்கலாம். பரவசப்படலாம்.//<BR/><BR/>இதில் எனக்கு என்றும் மாறுபட்ட கருத்தில்லை.<BR/><BR/>// கம்பன் ஒரு புலவனே தவிர வரலாற்று ஆசிரியர் இல்லை//<BR/><BR/>இது கம்பனுக்கு மாத்திரமல்ல, பல இலக்கிய கர்த்தாக்களுக்குப் பொருந்தும்.கலைஞர் உட்பட<BR/><BR/>//உண்மையில் நடந்த இராவண மன்னன் கதைக்கும் கம்பன் எழுதிய இராமயாணத்திற்கும் துளியும் தொடர்பில்லை என்பது என் புரிதலும் நம்பிக்கையும்//<BR/><BR/>உண்மையில் இப்படியான ஆயும் திறனோ,அறிவோ எனக்கில்லை.<BR/>அத்துடன் என் ஆயுள் இதுக்கெலாம் போதாது. இருக்கும் வரை கிடைப்பதைச் சுவைப்போம். என நினைக்கும் மனநிலை எனக்கு.<BR/>ஈரோஸ்ராரில் பிரயாணம் செய்யப்பிடிக்கும்,ஆனால் அது எப்படி இயங்குது என ஆயப்பிடிக்காது. ஆயமுற்பட்டால் பிரயாணத்தை ரசிக்கமுடியாது.இது என் இயல்பு.உதவா இயல்பாக இருந்தாலும் என்னுடன் ஒட்டிய இயல்பு.<BR/><BR/>பாரதியார்...இது மாத்திரம் சொல்லவில்லை.<BR/>சமீபத்தில் படித்தேன்.<BR/>நேரு கூட ராமாயணம் பொய் எனக் கூறியுள்ளாராம்.அதனால் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்.<BR/>இன்னுமொருவர் கேட்கிறார்.<BR/>திராவிட கழகத்தையும் நேரு 'ஸ்ருப்பிட்ஸ்' என்றாராம்.<BR/>அதையும் ஏற்பீர்களா??<BR/>இதெப்படி இருக்கு..யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-45443600691069324522007-10-06T22:22:00.000+02:002007-10-06T22:22:00.000+02:00ஜீவி!இப்படி விழாக்கள் எனக்குப் பிடிக்கும்.என்னைப் ...ஜீவி!<BR/>இப்படி விழாக்கள் எனக்குப் பிடிக்கும்.<BR/>என்னைப் போன்றோருக்காக இட்டேன்.<BR/>உங்களுக்குப் பிடித்திருந்தால் மகிழ்வே!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-75494060438736350292007-10-06T11:02:00.000+02:002007-10-06T11:02:00.000+02:00நன்றி அண்ணா. நல்ல ஒரு விழா பதிவு. இந்த விழா தொடர்...நன்றி அண்ணா. நல்ல ஒரு விழா பதிவு. இந்த விழா தொடர்பான படங்களை இன்றைய பத்திரிகையில் பார்த்தேன். மாசிலாவுக்கும் எமது வாழ்த்துக்கள்.தாசன்https://www.blogger.com/profile/04833211692046699592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-15613891293567751482007-10-06T08:10:00.000+02:002007-10-06T08:10:00.000+02:00///பதிவர் மாசிலா மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சர...///பதிவர் மாசிலா மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சரியாக அடையாளம் கண்டும், அவருக்கு நான் யாரெனத் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவர் கோட் சூட் என பக்காவாக உடுத்திருந்தார். <BR/><BR/>நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே, பிரான்ஸ் ஆமியில் இருந்த தமிழன் பிள்ளையில்லையே)அவருக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது. என்பதால் தவிர்த்தேன். பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.///<BR/><BR/>ஏன் தோழர் உங்களுக்குள் இப்படி ஒரு தாழ்வு மனப்பான்னை வரலாமா?kiddy pplhttps://www.blogger.com/profile/11343093610596901654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-20883859455631648352007-10-06T04:07:00.000+02:002007-10-06T04:07:00.000+02:00யோகன் அண்ணை,தகவல்களுக்கும் ஒளிப்படக் காட்சிகளுக்கு...யோகன் அண்ணை,<BR/>தகவல்களுக்கும் ஒளிப்படக் காட்சிகளுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>/* இலக்கிய விழாவுக்கு மண்டம் நிறைந்தது,*/<BR/><BR/>பாரீசில் இலக்கிய தாகம் கொண்ட தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள் போல இருக்கு. :-))<BR/><BR/>/* கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது.கன்னித் தமிழ் வாழ்க ! கம்பன் நாமம் வாழ்க!! */<BR/><BR/>கம்பராமாயணம் ஒரு இலக்கிய நூல். அவ்வளவே. அதனால் கம்பனின் தமிழ்ச்சுவைக்காக அதைப் படிக்கலாம். பரவசப்படலாம்.<BR/><BR/>ஆனால் சிக்கல் என்னெண்டால் கம்பராமயணம் ஒரு வரலாற்று நூல் போலவும் அதில் சொல்லப்பட்டுள்ள சங்கதிகள் உண்மை என்றும் சொல்வதுதான் ஏற்றுக் கொள்ள முடியாதது. கம்பன் ஒரு புலவனே தவிர வரலாற்று ஆசிரியர் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.<BR/><BR/>உண்மையில் நடந்த இராவண மன்னன் கதைக்கும் கம்பன் எழுதிய இராமயாணத்திற்கும் துளியும் தொடர்பில்லை என்பது என் புரிதலும் நம்பிக்கையும். இது பற்றி நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.<BR/><BR/>பாரதியாரும் இதைத்தான் சொல்கிறார்:<BR/><BR/><B>நன்று புராணங்கள் செய்தார் - அதில்<BR/>நல்ல கவிதை பலப்பல தந்தார்.<BR/>கவிதை மிகநல்ல தேனும் - அக் <BR/>கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம். </B><BR/><BR/>அண்ணை, தமிழ்பித்தனின் பதிவில் நான் கம்பர்மலை பற்றிக் கேட்டதற்கு விளக்கமளித்ததற்கு ஒரு சிறப்பு நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-32370669107350784642007-10-06T03:04:00.000+02:002007-10-06T03:04:00.000+02:00நல்லதொரு பதிவு.உங்கள் அனுபவத்தை எங்களுடன்பகிர்ந்து...நல்லதொரு பதிவு.<BR/>உங்கள் அனுபவத்தை எங்களுடன்<BR/>பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com