tag:blogger.com,1999:blog-32397987.post4285934304509436468..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது!!யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-32397987.post-9157154896278149812007-02-22T20:44:00.000+01:002007-02-22T20:44:00.000+01:00சுல்தான் அண்ணா!சிலவற்றைப் படிக்கும்போதே யாருடனும் ...சுல்தான் அண்ணா!<BR/>சிலவற்றைப் படிக்கும்போதே யாருடனும் பகிரவேண்டும் போல இருக்கும். இந்தக் கதையும் அவ்வகையே!<BR/>அதனால் பகிர்ந்தேன். படித்தவர்கள் மகிழ்ந்துள்ளது; கண்டு மகிழ்வே!<BR/>நல்ல கருத்தை மிக எளிய நடையில் கூறியது. யாவருக்கும் பிடித்துள்ளதெனக் கருதுகிறேன்.<BR/>வரவு;கருத்துக்கு நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-39227278250115112842007-02-22T14:53:00.000+01:002007-02-22T14:53:00.000+01:00அன்புக் குமரன்!ஆம்; "தாயும் பிள்ளையுமானாலும் ,வாயு...அன்புக் குமரன்!<BR/>ஆம்; "தாயும் பிள்ளையுமானாலும் ,வாயும் வயிரும் வேறென்பாங்க!"...அதனால் எண்ணங்கள் ;வேறே!<BR/>எனினும் பணமெனும் போது;மனித எதிர்த் தாக்கமே!!ஒன்றாகத் தான் இருப்பதாக நினைக்கிறேன்.<BR/>வரவு கருத்துக்கு நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-78164043133660170072007-02-22T12:49:00.000+01:002007-02-22T12:49:00.000+01:00//விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது//ச...//விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது//<BR/>சரியாகச் சொல்லி இருக்கிறார் நண்பன். நல்ல கதை. பதிவிலிட அதைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு உணர்வு வேண்டுமே யோகன்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-69338916131401327772007-02-22T12:35:00.000+01:002007-02-22T12:35:00.000+01:00அனானி!என்ன "சுப்பராக" இருந்தாலும் இப்படி!!! நாலு த...அனானி!<BR/>என்ன "சுப்பராக" இருந்தாலும் இப்படி!!! நாலு தரம் பின்னூட்டி;என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.<BR/>ரசித்தால் சந்தோசமே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-65159104840229800902007-02-22T00:11:00.000+01:002007-02-22T00:11:00.000+01:00உண்மை ஐயா. நானும் பலமுறை இதனை என் அனுபவத்தில் பார்...உண்மை ஐயா. நானும் பலமுறை இதனை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். நான் கவனிக்கும் விதயங்களை என் மனைவி கவனிப்பதில்லை. அவர் கவனிப்பதை நான் கவனிப்பதில்லை. எங்கள் மகள் கவனிப்பதை நாங்கள் கவனிப்பதில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-37320540349892540942007-02-22T00:03:00.002+01:002007-02-22T00:03:00.002+01:00சூப்பர் மாமுசூப்பர் மாமுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-69587047246876910992007-02-22T00:02:00.000+01:002007-02-22T00:02:00.000+01:00சூப்பர் மாமுசூப்பர் மாமுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-82390280271583776632007-02-21T22:49:00.000+01:002007-02-21T22:49:00.000+01:00நல்ல நீதிக்கதை, சயந்தனின் கைவண்ணம் நன்றாக உள்ளது, ...நல்ல நீதிக்கதை, சயந்தனின் கைவண்ணம் நன்றாக உள்ளது, ஆனால் ஆக்கப்பகுதி நிரலி கீழே வந்திருக்கிறதே?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-17555283190796532762007-02-21T22:38:00.000+01:002007-02-21T22:38:00.000+01:00சாத்திரி!"எல்லாப் புகழும் அதை எழுதியவருக்கே"..நான்...சாத்திரி!<BR/>"எல்லாப் புகழும் அதை எழுதியவருக்கே"..நான் படித்து ரசித்ததைப் பதிவிட்டேன்.<BR/>அதை எழுதியது யாரெனவும் தெரியாது. ஒரு நண்பர் மின்னஞ்சலில் அனுப்பினார்.<BR/>முதற் தடவை வந்து கருத்துக் கூறியுள்ளீர்கள்!<BR/>நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-34903214516930355742007-02-21T22:34:00.000+01:002007-02-21T22:34:00.000+01:00பகீ!உண்மையை ரசித்தீர்களா?ஆம் முகப்பு சயந்தனின் கைவ...பகீ!<BR/>உண்மையை ரசித்தீர்களா?<BR/>ஆம் முகப்பு சயந்தனின் கைவண்ணமே!<BR/>அவர் வகுப்புக்குப் போய் என் "மேதாவித்தனம்" பற்றிக் கூறிய போது<BR/>அவரே! இட்டுத் தந்தார்.<BR/>நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-12772295428958454302007-02-21T22:31:00.000+01:002007-02-21T22:31:00.000+01:00சின்னக்குட்டியண்ணர்!இது என் கற்பனை எழுத்தில்லை என்...சின்னக்குட்டியண்ணர்!<BR/>இது என் கற்பனை எழுத்தில்லை என்பதைக் குறிப்படத் தவறிவிட்டேன்.<BR/>இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடிந்தால்; ...<BR/>வரவுக்கு நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-91360817556402551962007-02-21T22:28:00.000+01:002007-02-21T22:28:00.000+01:00ரவி!ரசித்தீங்களா? யாராவது ரசிப்பார்கள் என்பதால் தா...ரவி!<BR/>ரசித்தீங்களா? யாராவது ரசிப்பார்கள் என்பதால் தான் ;படித்ததைப் போட்டேன்.<BR/>நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-57950132063452059502007-02-21T20:50:00.000+01:002007-02-21T20:50:00.000+01:00நல்ல ஒரு கருத்தை அழகாய் ஒரு கதையில் சொல்லியிருக்கீ...நல்ல ஒரு கருத்தை அழகாய் ஒரு கதையில் சொல்லியிருக்கீங்க யோகன்.<BR/><BR/>:-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-64869919660734773102007-02-21T17:55:00.000+01:002007-02-21T17:55:00.000+01:00நல்லதொரு கதை யோகன் பாராட்டுக்கள் தொடருங்கள்நல்லதொரு கதை யோகன் பாராட்டுக்கள் தொடருங்கள்sathirihttps://www.blogger.com/profile/13658770052400895597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-46965096511436544302007-02-21T17:50:00.000+01:002007-02-21T17:50:00.000+01:00காசு என்றதும்.............. உண்மைதான். யோகன் அண்ண...காசு என்றதும்.............. உண்மைதான். <BR/><BR/>யோகன் அண்ணா புது அடைப்பலகை மிக அழகாக இருக்கிறது. சயந்தனின் கையும் வந்து போயுள்ளது போலுள்ளது. அப்படித்தானேபகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-24976730336347796252007-02-21T15:36:00.000+01:002007-02-21T15:36:00.000+01:00ஆகா.. உண்மை தான்..தொடருங்கள்...நீதி கதைகளை..ஆகா.. உண்மை தான்..தொடருங்கள்...நீதி கதைகளை..சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-8417185775679746892007-02-21T14:23:00.000+01:002007-02-21T14:23:00.000+01:00ரசித்தேன்...செந்தழல் ரவிரசித்தேன்...<BR/><BR/>செந்தழல் ரவிAnonymousnoreply@blogger.com