tag:blogger.com,1999:blog-32397987.post4421353646581765702..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: அழகின் ஜனனம்!!யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-32397987.post-79598111055002085942008-02-12T11:04:00.000+01:002008-02-12T11:04:00.000+01:00//பூவரச மரங்கள்,முருங்கை மரங்கள்,சில வீட்டு நாட்டு...//பூவரச மரங்கள்,முருங்கை மரங்கள்,சில வீட்டு நாட்டு ஓடுகளென நிறையப் பார்த்திருக்கிறேன் அவை ஊர்வதையும்,உறங்கிக் கிடப்பதையும்.<BR/>இவைதான் வண்ணத்துப்பூச்சியாகி சூழலை அழகாக்குகிறது என்பதை உங்கள் பதிவு மூலம் அறிந்துகொண்டேன் //<BR/>ரிஷான்!<BR/>உண்மையில் இந்த விபரம் அறிய இப்பதிவு உதவியதாயின் எனக்கு மிக மகிழ்வே!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-36702938167221941842008-02-11T21:25:00.000+01:002008-02-11T21:25:00.000+01:00யோகன் ,கூட்டுப்புழுவிலிருந்து , வண்ணத்துப்பூச்சியா...யோகன் ,<BR/>கூட்டுப்புழுவிலிருந்து , வண்ணத்துப்பூச்சியாக மாறுவதை பல முறைப்பார்த்துள்ளேன், ஆனால் உங்கள் அளவுக்கு ரசிக்கத்தான் தெரியவில்லை.<BR/><BR/>//முன்னொரு காலதில் எனது பாடத்துக்காக 15 வித்தியாசமான பூச்சிகளை புழுவில் இருந்து உணவூட்டி வளர்த்து, பூச்சியாய் வந்த பின் அதை சரியான முறையில் பாதுகாத்து அதற்கேன சிறப்பாக தயாரிக்கபட்ட பெட்டியில் வைத்து கையளிக்கதிருக்கிறேன்.//<BR/><BR/>//சந்திரன்!<BR/>உங்கள் கல்விக்கூடத்தில் அழகை ஆராதிக்க ஊக்குவித்துள்ளார்கள்.<BR/>மிகச் சந்தோசமாக இருக்கிறது.<BR/>இயற்கையின் உன்னதங்களை இன்று<BR/>தொலைக்காட்சியில் விரிவாகப் பார்க்கும்போது, அட இது தெரியாமல் போச்சே!!!என இருக்கும்<BR/>தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி!//<BR/><BR/>அவங்க கல்விக்க்கூடத்திலே அழகை ரசிக்கலை, கடைசில் அதை கொன்று தெர்மக்கோல் அட்டைல பின் குத்தி காட்டுவாங்க :-)) லார்வா, பியுப்பா, அடல்ட் என்று எல்லா நிலையிலும் ஒரே வகைக்கு வைக்கணும்,அப்போத்தான் மதிப்பெண் கிடைக்கும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-16061374225177775192008-02-11T09:53:00.000+01:002008-02-11T09:53:00.000+01:00என் சின்ன வயது முதல் இன்றுவரை மயிர்கொட்டிப் புழு எ...என் சின்ன வயது முதல் இன்றுவரை மயிர்கொட்டிப் புழு என்றாலே மேனி சிலிர்க்க அறுவறுப்படைந்திருக்கிறேன்.<BR/>பூவரச மரங்கள்,முருங்கை மரங்கள்,சில வீட்டு நாட்டு ஓடுகளென நிறையப் பார்த்திருக்கிறேன் அவை ஊர்வதையும்,உறங்கிக் கிடப்பதையும்.<BR/>இவைதான் வண்ணத்துப்பூச்சியாகி சூழலை அழகாக்குகிறது என்பதை உங்கள் பதிவு மூலம் அறிந்துகொண்டேன் யோகன்.<BR/>புழுவிலிருந்து தான் வண்ணத்துப்பூச்சி வருகிறது என்பது தெரியும்.ஆனால் இவ்வளவு விளக்கமாக இதுவரையில் கண்டதில்லை.<BR/>நன்றிகள் நண்பரே.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-85898707328850695212007-07-01T14:24:00.000+02:002007-07-01T14:24:00.000+02:00//வீட்டுக்குள் எப்படியோ வந்து எங்களைத் தொல்லைப் பட...//வீட்டுக்குள் எப்படியோ வந்து எங்களைத் தொல்லைப் படுத்தியிருக்கின்றன. பொதுவாகவே புழுக்கள் என்றால் பயம் எனக்கு.//<BR/><BR/>இந்தப் பயம் , நம்ம சகோதரிகளுக்கு<BR/>இருந்தது.சுத்த வெள்ளைப் போர்வையே பாவிப்பார்கள்.<BR/>ஆம் வெள்ளை மயிர்க் கொட்டிதான் நூலில் இறங்கும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-21374570800429318242007-06-22T09:27:00.000+02:002007-06-22T09:27:00.000+02:00பகிர்ந்து கொண்டதற்கு நன்றி யோகன்.சின்ன வயதிலேயே மய...பகிர்ந்து கொண்டதற்கு நன்றி யோகன்.<BR/><BR/>சின்ன வயதிலேயே மயிர்க்கொட்டி வண்ணாத்திப்பூச்சியாவதும் வண்ணாத்திப்பூச்சி மீண்டும் மயிர்க்கொட்டியாவதையும் படித்தேன்.<BR/>ஆனாலும் மயிர்க்கொட்டியோடு வாழ முடியவில்லையே. வாழ்வது சில நாட்களேயானாலும் அந்த சில நாட்களுக்குள் வீட்டுக்குள் எப்படியோ வந்து எங்களைத் தொல்லைப் படுத்தியிருக்கின்றன. பொதுவாகவே புழுக்கள் என்றால் பயம் எனக்கு.<BR/>இதை எழுதும் போது கூட எனது உடலில் ஒரு வித பயத்தின் சிலிர்ப்பு. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கின்றன. <BR/><BR/>ஊரிலே மயிர்க்கொட்டி நூல் விட்டு இறங்கும் என்ற பயத்திலேயே மரங்கள் நிற்கும் இடங்களைத் தவிர்த்திருக்கிறேன். எப்படித்தான் தவிர்த்தாலும் எப்படியோ எம்மீது தொத்தி விடுகின்றன. <BR/><BR/>எங்கள் வீட்டுச் சுவர் மிகவும் உயரமானது. அதிலே அதி உயரத்தில் கம்பளி மசுக்குட்டிகள் வந்து நிற்பதுண்டு. ஓட்டில் கூட ஒட்டிக் கொண்டு நிற்பதுண்டு. அதை அப்புறப் படுத்தும் வரை யாருக்கும் வீட்டில் நித்திரை வராது. <BR/><BR/>நூல் விட்டு இறங்குவது கூடுதலாக வெள்ளை மயிர்க்கொட்டிகளே.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-80610614845306375562007-06-10T12:16:00.000+02:002007-06-10T12:16:00.000+02:00சந்திரன்!உங்கள் கல்விக்கூடத்தில் அழகை ஆராதிக்க ஊக்...சந்திரன்!<BR/>உங்கள் கல்விக்கூடத்தில் அழகை ஆராதிக்க ஊக்குவித்துள்ளார்கள்.<BR/>மிகச் சந்தோசமாக இருக்கிறது.<BR/>இயற்கையின் உன்னதங்களை இன்று<BR/>தொலைக்காட்சியில் விரிவாகப் பார்க்கும்போது, அட இது தெரியாமல் போச்சே!!!என இருக்கும்<BR/>தங்கள் அனுபவப் பகிர்வுக்கு நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-84362392030559956612007-06-10T01:13:00.000+02:002007-06-10T01:13:00.000+02:00வண்ணாத்து பூச்சி பற்றின இந்த பதிவை பார்த்த போதே பி...வண்ணாத்து பூச்சி பற்றின இந்த பதிவை பார்த்த போதே பின்னூட்டம் போட விரும்பினேன். ஆனால் அலுவலக கணனியில் ஈ கப்பை இல்லை.<BR/><BR/>முன்னொரு காலதில் எனது பாடத்துக்காக 15 வித்தியாசமான பூச்சிகளை புழுவில் இருந்து உணவூட்டி வளர்த்து, பூச்சியாய் வந்த பின் அதை சரியான முறையில் பாதுகாத்து அதற்கேன சிறப்பாக தயாரிக்கபட்ட பெட்டியில் வைத்து கையளிக்கதிருக்கிறேன்.<BR/><BR/>அதில் 4 வித்தியாசமான வண்ணாத்து பூச்சிகளும் அடக்கம்.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-32073939546460213822007-06-01T13:32:00.000+02:002007-06-01T13:32:00.000+02:00//தவறுகள் இல்லா இளமையும், அதைப்புரிந்துகொள்ளா முத...//தவறுகள் இல்லா இளமையும், அதைப்புரிந்துகொள்ளா முதுமையும், முறையான பருவங்களல்லவே.//<BR/><BR/>மலை நாடர்!<BR/>இங்குள்ள பிள்ளைகளுக்கு பாட்டுடன், அதன் பயனும் சொல்லிக் கொடுப்பது போல், நமக்குக் கிடைக்கவில்லை. எனக் கருதுகிறேன்.<BR/>சரியான வழி காட்டல் இருந்தால் எல்லாத் தவறையுமில்லாவிடினும், சிலதையாவது தவிர்த்திருப்போம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-11301450736936765602007-05-30T12:04:00.000+02:002007-05-30T12:04:00.000+02:00யோகன்!வண்ணமயமான பதிவு.தவறுகள் இல்லா இளமையும், அதை...யோகன்!<BR/><BR/>வண்ணமயமான பதிவு.<BR/><BR/>தவறுகள் இல்லா இளமையும், அதைப்புரிந்துகொள்ளா முதுமையும், முறையான பருவங்களல்லவே.<BR/><BR/>பதிவுக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-76127187790429113532007-05-25T13:32:00.000+02:002007-05-25T13:32:00.000+02:00சின்னக்குட்டியண்ணர்!இந்த "வண்ண ;எண்ணம் எழுதிக் கொண...சின்னக்குட்டியண்ணர்!<BR/>இந்த "வண்ண ;எண்ணம் எழுதிக் கொண்டு இருக்கும் போது வந்தது. <BR/>அதை நீங்கள் கவனித்தது...மகிழ்வாக இருக்கிறது.<BR/>அடுத்த வரியில் ஒரு கணம் ஆடிப் போனேன். என்ன?? "பகிர்ந்து கொன்றதுக்கு" என்பதைத்...தான் சொல்கிறேன்.<BR/>இந்தக் "கொன்று- கொண்டு" தவறால் தான் "கோவலன் உயிர் போன தென்பாங்க....<BR/>உண்மையில் இந்த பாம்பு,பல்லி; பூச்சி; புழு எல்லாம் படம் காட்டி நான் "கொல்ல" வில்லைத் தானே!<BR/>சத்தியமா! உள்ளதைச் சொல்லுங்கப்பு!!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-45273840933776703242007-05-25T13:08:00.000+02:002007-05-25T13:08:00.000+02:00வண்ணத்து பூச்சியை பல வண்ணங்களில் எழுதியிருக்கிறியள...வண்ணத்து பூச்சியை பல வண்ணங்களில் எழுதியிருக்கிறியள்..ஐடியா சூப்பர்...யோகன்<BR/><BR/>பகிர்ந்து கொன்றமைக்கு நன்றிகள்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com