tag:blogger.com,1999:blog-32397987.post1825200136586952068..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: பிரான்சின் மனிதநேயம் மறைந்தது!யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-32397987.post-81730128694021566762007-01-30T11:41:00.000+01:002007-01-30T11:41:00.000+01:00செல்லி!
இவர் தன்மையைச்,சேவையை,உபகாரவாழ்வைத் நம்மில...செல்லி!<br />இவர் தன்மையைச்,சேவையை,உபகாரவாழ்வைத் நம்மில் பலர் அறியவாய்ப்பில்லை என்பதால் அறியத் தந்தேன். ஒரு சிலராவது அறிந்தது மகிழ்வே!<br />வரவு கருத்துக்கு நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-84531720095155857882007-01-29T13:14:00.000+01:002007-01-29T13:14:00.000+01:00சுப்பையா அண்ணா!
கவிஞர் சரியாகத்தான் சொல்லியுள்ளார்...சுப்பையா அண்ணா!<br />கவிஞர் சரியாகத்தான் சொல்லியுள்ளார். "எந்த நிலையிலும் இவர்களைப் போன்றோருக்கு மரணமே இல்லைத் தான். அதை அவர் இறுதி ஊர்வலம் பறைசாற்றியது.<br />இப்பதிவைப் படிக்க வேண்டுமென்று எதிர் பார்த்ததில் தாங்களும் ஒருவர்!<br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-20247366244337807992007-01-29T00:04:00.000+01:002007-01-29T00:04:00.000+01:00நல்ல ஒரு மாமனிதரைப் பற்றி தகவல்கள் தந்திருக்கிறீர்...நல்ல ஒரு மாமனிதரைப் பற்றி தகவல்கள் தந்திருக்கிறீர்கள். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-82348294898990520112007-01-28T22:21:00.000+01:002007-01-28T22:21:00.000+01:00குமரன்!
பிரான்ஸ் வாழ்வில் ஆரம்ப காலம் முதல் என்னைப...குமரன்!<br />பிரான்ஸ் வாழ்வில் ஆரம்ப காலம் முதல் என்னைப் பாதித்த;அயரா உழைப்பால் பிரமிப்பில் ஆழ்த்திய "புண்ணிய மூர்த்தி" இவரே தான்.<br />வருகை கருத்துக்கு நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-43821852050993488792007-01-28T22:11:00.000+01:002007-01-28T22:11:00.000+01:00இவர் போன்றவர்களுக்கெல்லாம் மரணம் கிடையாதூ
"எந்த நி...இவர் போன்றவர்களுக்கெல்லாம் மரணம் கிடையாதூ<br />"எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!" என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லியதைப்போல!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-66068178446743356702007-01-28T13:21:00.000+01:002007-01-28T13:21:00.000+01:00ஒரு புண்ணிய மூர்த்தியைப் பற்றி அறியத் தந்தமைக்கு ம...ஒரு புண்ணிய மூர்த்தியைப் பற்றி அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி யோகன் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-18485633882987842162007-01-26T11:11:00.000+01:002007-01-26T11:11:00.000+01:00//வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் ந...//வாழ்ந்தவர் கோடி<br />மறைந்தவர் கோடி<br />மக்களின் மனதில் நிற்பவர் யார்?<br />இவரைப் போன்ற பெரியவர்கள்தான்//<br /><br />உண்மை ராகவா!<br />பக்கத்திருப்பவன் துன்பம் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூத்த்தி!!<br />அந்த வகையில் இவர் ஒரு உன்னத ஆத்மா!! உங்களில் ஒரு சிலருக்காவது இவர் பெருமையை அறியவைத்ததில் மகிழ்ச்சியே!<br />இன்று இறுதிச் சடங்கு ;ஓர் அரச நிகழ்வு போல் அரசால் நடத்தப்படுகிறது.இந்தியா;வங்காள தேசமுட்பட அவர் கை விரிந்துள்ளது.<br />வரவுக்கும்; அவரைப் பெருமைப்படுத்திய சொற்களுக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-17406459198587047732007-01-25T11:48:00.000+01:002007-01-25T11:48:00.000+01:00வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற...வாழ்ந்தவர் கோடி<br />மறைந்தவர் கோடி<br />மக்களின் மனதில் நிற்பவர் யார்?<br />இவரைப் போன்ற பெரியவர்கள்தான்.<br /><br />எங்களுக்கு இவரைப் பற்றி என்ன தெரியும்? இருந்தாலும் பிரெஞ்சுக்காரரான இவரைப் பற்றி ஒரு தமிழர் எழுதிட வேண்டும் என்று இருந்திருக்கிறதே. அதை நாங்கள் படிக்க வேண்டும் என்று இருந்திருக்கிறதே. அதுதான் அவருடைய சிறப்பு.<br /><br />இறைவன் திருவடிகளில் அவர் அமைதியுற வேண்டுகிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-5487375570275788232007-01-25T10:55:00.000+01:002007-01-25T10:55:00.000+01:00//அவரது முகமே நோபிளாக இருக்கிறது.//
ஆம், ரேவதி நர...//அவரது முகமே நோபிளாக இருக்கிறது.//<br /><br />ஆம், ரேவதி நரசிம்ஹன்!<br />அவர் ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் கண்டதால்; நீங்கள் கூறும் நோபிள் முகத்தில் தெரிகிறது.<br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-24890280215908088152007-01-25T00:00:00.000+01:002007-01-25T00:00:00.000+01:00வசந்தன்!
தலைப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள்; ஒர...வசந்தன்!<br />தலைப்பு பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள்; ஒரு -ஒரு அதில் சேர்ப்போமா? என யோசித்து விட்டு!!<br />வேண்டாம்; மே மாத ஜனாதிபதி தேர்தலின் பின் இத்தலைப்புப் பொருத்தமானது. என்பது <br />நிரூபணமாக அதிக வாய்ப்புண்டென்பதாலும்.<br />ஏற்கனவே "புற்று நோய் ஆய்வுக் கழகத்துக்குச் சேர்த்த பணத்தில் மில்லியன் கணக்கில் கையாடல் செய்து சிறையில் வாடும் அதன் முன்னாள் தலைவர்;மற்றும் செஞ்சிலுவைச் சங்கப் பணத்தில் சுயதேவைக்கு அளவின்றிச் செலவு செய்த தலைவரையும் ;சுனாமிக்கு பணம் சேர்த்து இந்தோனேசியா ;இலங்கையில் குளிரூட்டிய வாகனங்களிலும்; சொகுசு விடுதிகளிலும் தங்கிச் செலவு செய்த ஊழயர்கள் பிரச்சனையையும் படித்ததாலும்;செய்தியாகப் பார்த்ததாலும்; இனி இவர்போல் சொந்தப் பரம்பரைச் சொத்தையும் அல்லலுறுவேருக்குக் கொடுத்ததுடன்; "தேன் தொட்டாலும் கையை அந்தத் தேனுக்குரியவருக்கே! நக்கக் கொடுக்கும் மனோநிலையுடன் இனிமேல் ஒருவர் வரச் சந்தர்ப்பமே இல்லையென்பதால் ;இத் தலைப்பை இட்டேன்.<br />நீங்கள் முன்பு பிரான்சில் இருந்தீர்களோ? தெரியவில்லை. அப்படியானால் நீங்கள் சில வருடங்களுக்கு முன் பார்த்த பிரான்ஸ் மாறி விட்டது. சோசலிஸ்டே மாற்றம் வர வேண்டுமென நினைக்குமளவுக்கு; மக்கள் மாறி விட்டார்கள். சென்ற வருடம் பிரான்ஸ் எரிந்தது அறிந்திருக்கலாம்.<br />அதனால் மனித நேயம் குறிப்பான அன்னிய தேச மனிதனில் நேயம் என்பது..பெரும் கேள்விக்குறியே!!<br />மறைந்தவர்மேல் அனைவர்க்கும் உள்ள மரியாதையால்...அவர் பேச்சை இதுவரை மதித்தார்கள்.<br />இனிமேல் இந்த அளவுக்கு மரியாதையை எவருமே சுயநயத்தால் உருவாக்கமுடியவில்லை.<br />அதனால் மறைந்தது என்பது பொருத்தமெனக் கருதினேன். <br />அடுத்து..தமிழ்ப்படத்தில் கதாநாயகியின் தேவைபோலும்; தமிழ்ப்படக் கதைக்கும் தலைப்புக்கும்; அதில் இடம் பெறும் பாடல்கள் போலும்..தமிழ்ப் பதிவுகள் பலதின் தலைப்புக்கும்; உள்ளடக்கத்துக்கும் தொடர்பே! இருப்பதில்லை.<br />இது பரவாயில்லைப் போல் இருந்தது. என்ன? ஒரு "ஒரு" தானே குறைந்தது.<br />அதுதான் இட்டேன். இவ்வளவு கூர்மையாகப் பார்ப்பீர்கள் என எதிர் பார்க்கவில்லை.<br />ஆடிக்கொன்று ஆவணிக்கொன்று தானே போடுறன்; வந்து பார்க்க வேண்டும்<br />நன்மை,தீமை கூற வேன்டும்.<br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-34007698035222964302007-01-24T22:12:00.000+01:002007-01-24T22:12:00.000+01:00பிரபா!
சென்ற வருட குளிர்காலம் கூட இவர் தொலைக்காட்ச...பிரபா!<br />சென்ற வருட குளிர்காலம் கூட இவர் தொலைக்காட்சியில் வேண்டுகோள் வைத்தவர்; அத்துடன் ஆபிரிக்க அகதிகள் தங்கியிருந்த விடுதி தீக்கிரையாகிப் பலர் மாண்டபோது; அரச கதவை தள்ளு வண்டிலில் சென்று தட்டியவர்.கடந்த சில மாதமே சற்று வருத்தம் கூடி வைத்தியசாலை சென்றவர். இப்படிச் சேவையை பிரிவினையின்றி வாழ்க்கையாகக் கொண்டோர். இனிக் கிடைப்பது அரிது.குறிப்பாக பிரான்ஸ் போன்ற பல்கலாச்சார மக்கள் வாழும் நாட்டுக்கு இவர் போன்றோர்; வேறுபாட்டை அகற்றத் தேவை.இங்கு வாழ்பவன் என்ற வகையில் அதன் முக்கியத்துவம் உணர்வேன்.<br />மொத்தம் 8 பதிவர்கள் இவர் பற்றி அறிந்ததே!! எனக்கு மிகச் சந்தோசமாக உள்ளது.<br />ஏனெனில் இவரை எனக்கு மிகப் பிடிக்கும்.<br />வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-52209409222144151302007-01-24T21:56:00.000+01:002007-01-24T21:56:00.000+01:00வெற்றி!
கனெடியத் தொலைக்காட்சிகள் நிச்சயம் இவர் பற்...வெற்றி!<br />கனெடியத் தொலைக்காட்சிகள் நிச்சயம் இவர் பற்றிப் பேசும், சிறப்பு நிகழ்ச்சி கூட வைக்கலாம்.<br />முடிந்தால் பதிவு செய்து பார்க்கவும்.<br />வரவு கருத்துக்கு நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-17295018987201750642007-01-24T21:52:00.000+01:002007-01-24T21:52:00.000+01:00//ஆட்சிகள், இத்தகைய மாட்சிமை முன் பெறுமானம் அற்றவை...//ஆட்சிகள், இத்தகைய மாட்சிமை முன் பெறுமானம் அற்றவை.//<br /><br />உண்மை! மலைநாடர்!<br />பல ஊழல் அரசியல்வாதிகளை இவர் நேர்மையும் ,சேவையும், எளிய வாழ்வும் தலை குனிய வைத்தது.<br />அதனால் அவர் அங்கீகாரத்துக்கு ஏங்கினார்கள். அதை ஏழைகளுக்கு மடைமாற்றியவர்.<br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-50174610388280071962007-01-24T14:39:00.000+01:002007-01-24T14:39:00.000+01:00சின்னக்குட்டியர்!
இவர் பற்றி பலருக்குத் தெரிய வாய்...சின்னக்குட்டியர்!<br />இவர் பற்றி பலருக்குத் தெரிய வாய்ப்பில்லையென்பதால்; பதிவாக்கினேன்.இவர் நேர்மை; வள்ளல் தன்மையும் மிகப் பிடிக்கும். "திக்கற்றவர் தெய்வம்"<br />வரவுக்கு கருத்துக்கு நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-47546225600790224542007-01-24T14:34:00.000+01:002007-01-24T14:34:00.000+01:00பெயரிலி!
அன்பும்;அமைதியும் நிலைக்க; மனிதனுக்கு உணவ...பெயரிலி!<br />அன்பும்;அமைதியும் நிலைக்க; மனிதனுக்கு உணவு;உடை,உறையுள் முக்கியமெனக் கருதிப் போராடியவர்.<br />ஆம் நல்ல உதாரணமே!<br />வரவு கருத்துக்கு நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-88325461558049215622007-01-24T11:32:00.000+01:002007-01-24T11:32:00.000+01:00//இதுபோன்ற எடுத்துக்காட்டான வாழ்வுதான் மனிதனை தன்ன...//இதுபோன்ற எடுத்துக்காட்டான வாழ்வுதான் மனிதனை தன்னிலை உணரவைக்கிறது...//<br /><br />ரவி!<br />அழகாகச் சொன்னீர்கள்.பலரை உணரவைக்கும் வாழ்வுதான்!<br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-15124195882108668042007-01-24T00:38:00.001+01:002007-01-24T00:38:00.001+01:00யோகன்,
அவரது முகமே நோபிளாக இருக்கிறது.
நல்ல ம...யோகன்,<br />அவரது முகமே நோபிளாக இருக்கிறது.<br /><br />நல்ல மனிதரைப் பற்றி தெரிவித்ததற்கு நன்றி.<br />உலகம் இனியும் உய்யும் என்பதற்கு இவர்கள் தான் ஒரு உதாரணம்.<br /><br />அவர் இறைவனிடம் சேர்ந்து இருப்பார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-46354776870844843652007-01-24T00:38:00.000+01:002007-01-24T00:38:00.000+01:00பதிவுக்கு நன்றி.
//பிரான்சின் மனிதநேயம் மறைந்தது!...பதிவுக்கு நன்றி.<br /><br />//பிரான்சின் மனிதநேயம் மறைந்தது! //<br /><br /><br /> தலைப்பு கொஞ்சம் இடறுகிறதே?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1100267857208492522007-01-23T22:46:00.000+01:002007-01-23T22:46:00.000+01:00தகுந்த நேரத்தில் அன்னாரில் செயற்கரிய செயல்களைப் பக...தகுந்த நேரத்தில் அன்னாரில் செயற்கரிய செயல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா. எனது அஞ்சலிகளும் உரித்தாகுககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-21717469703630715782007-01-23T22:14:00.000+01:002007-01-23T22:14:00.000+01:00யோகன் அண்ணை,
தகவலுக்கு மிக்க நன்றி.யோகன் அண்ணை,<br />தகவலுக்கு மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-4708427904906680092007-01-23T21:56:00.000+01:002007-01-23T21:56:00.000+01:00DJ!
இவரைப் பற்றியும் அறிய வேண்டுமென்பதற்காக இட்டேன...DJ!<br />இவரைப் பற்றியும் அறிய வேண்டுமென்பதற்காக இட்டேன்.<br />வரவுக்கு நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-81743983759972040452007-01-23T16:54:00.000+01:002007-01-23T16:54:00.000+01:00//அவர் அதைப் பெற்றது அரசு தனக்குக் கிடைத்த மரியாதை...//அவர் அதைப் பெற்றது அரசு தனக்குக் கிடைத்த மரியாதை எனக் கருதவைத்தவர்.//<br /><br />ஆட்சிகள், இத்தகைய மாட்சிமை முன் பெறுமானம் அற்றவை.<br /><br />மனிதர்களை நேசித்த, நேசனுக்கு அஞ்சலிகள்<br /><br />யோகன்!<br />அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-34380890136794994662007-01-23T16:34:00.000+01:002007-01-23T16:34:00.000+01:00தகவலுக்கான பதிவுக்கு நன்றிகள் யோகன்,தகவலுக்கான பதிவுக்கு நன்றிகள் யோகன்,சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-47474659819758172992007-01-23T16:23:00.000+01:002007-01-23T16:23:00.000+01:00He is a good EXAMPLE of LOVE AND PEACE. RIPHe is a good EXAMPLE of LOVE AND PEACE. RIPAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-69724185304818090052007-01-23T16:13:00.000+01:002007-01-23T16:13:00.000+01:00அவரது தொண்டுக்கு தலைவணங்குகின்றேன்...அன்னாரது ஆன்ம...அவரது தொண்டுக்கு தலைவணங்குகின்றேன்...அன்னாரது ஆன்மா சாந்தியடைய நெஞ்சில் இருந்து இல்லாத இறைவனை வேண்டுகிறேன்...<br /><br />இந்த உள்ளம் தான் கடவுள்...இதுபோன்ற எடுத்துக்காட்டான வாழ்வுதான் மனிதனை தன்னிலை உணரவைக்கிறது...<br /><br />!!!!!!!!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com