tag:blogger.com,1999:blog-32397987.post3088857681765418124..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: புறா நீரருந்துவதைப் பாருங்கள்!யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-32397987.post-38009496794100123522007-11-28T00:45:00.000+01:002007-11-28T00:45:00.000+01:00Baby Pavan!!இம்சையில் புறாப்படங்கள் இனிமைஅந்த தாயு...Baby Pavan!!<BR/>இம்சையில் புறாப்படங்கள் இனிமை<BR/>அந்த தாயும் சேயும் அழகோ அழகு..<BR/>தகவலுக்கு நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-50193587505898929042007-11-07T12:32:00.000+01:002007-11-07T12:32:00.000+01:00வவ்வால் said... யோகன் , மேலும் புறா தானியங்களை சாப...வவ்வால் said... <BR/>யோகன் , <BR/><BR/>மேலும் புறா தானியங்களை சாப்பிட்டு விட்டு நன்கு மசித்து அதில் இருந்து பால் போன்ற திரவம் செய்து தனது குட்டிகளுக்கு ஊட்டும் எனப்படித்துள்ளேன். "pigeon's milk" என்று பெயர் எனப் படித்துள்ளேன்.<BR/><BR/>October 16, 2007 4:00 PM<BR/><BR/>ஆமாங்க கரெக்ட்...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-36024377270351552932007-11-07T12:31:00.000+01:002007-11-07T12:31:00.000+01:00At October 16, 2007 1:07 PM, வித்யா கலைவாணிபுறா ஒர...At October 16, 2007 1:07 PM, வித்யா கலைவாணி<BR/><BR/>புறா ஒரு அற்புதமான பறவை. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் வெளி இடங்களில் இரை தேடினாலும் நீர் அருந்தாது. எவ்வளவு தூரமாக இருந்தாலும் வீடு வந்து தான் நீர் அருந்தும். குஞ்சுகளுக்கு இரை தரும்போது கூட குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப இரையின் அடர்த்தியை அதிகரிக்கும்.<BR/><BR/>அக்கா சூப்பரூ...இம்சை கூட ஒரு படப் பதிவு புறாவபத்தி போட்டு இருக்காரு பாத்து கருத்து சொல்லுங்க... http://iimsai.blogspot.com/2007/11/blog-post_05.htmlBaby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-39798684829035387092007-11-07T11:31:00.000+01:002007-11-07T11:31:00.000+01:00வவ்வால்!பென்குயினும்; குஞ்சுகளுக்கு மீனை உண்டு;பின...வவ்வால்!<BR/>பென்குயினும்; குஞ்சுகளுக்கு மீனை உண்டு;பின் அதில் ஓர் கூழை உருவாக்கியெ ஊட்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-4336397985789175222007-10-23T00:16:00.000+02:002007-10-23T00:16:00.000+02:00//வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் வெளி இடங்களில்...//வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் வெளி இடங்களில் இரை தேடினாலும் நீர் அருந்தாது//<BR/><BR/>வித்யா கலைவாணி!<BR/>இது எனக்குப் புதிய செய்தி..இனிமேல் அவதானிக்கவோ, கேட்கவோ வேண்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-47798379856732141292007-10-16T16:00:00.000+02:002007-10-16T16:00:00.000+02:00யோகன் , மேலும் புறா தானியங்களை சாப்பிட்டு விட்டு ...யோகன் , <BR/><BR/>மேலும் புறா தானியங்களை சாப்பிட்டு விட்டு நன்கு மசித்து அதில் இருந்து பால் போன்ற திரவம் செய்து தனது குட்டிகளுக்கு ஊட்டும் எனப்படித்துள்ளேன். "pigeon's milk" என்று பெயர் எனப் படித்துள்ளேன்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-77080448437882002582007-10-16T13:23:00.000+02:002007-10-16T13:23:00.000+02:00நல்லப்பதிவு யோகன், புற நீர் அருந்துவதைப்பார்த்துள்...நல்லப்பதிவு யோகன், <BR/><BR/>புற நீர் அருந்துவதைப்பார்த்துள்ளேன், ஆனால் அது உறிஞ்சித்தான் குடிக்கிறதா எனக்கவனிக்கவே இல்லை.த<BR/>தற்போது தெளிவா பார்த்தாச்சு!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-43289352506180976332007-10-16T13:07:00.000+02:002007-10-16T13:07:00.000+02:00புறா ஒரு அற்புதமான பறவை. வீட்டில் வளர்க்கப்படும் ப...புறா ஒரு அற்புதமான பறவை. வீட்டில் வளர்க்கப்படும் புறாக்கள் வெளி இடங்களில் இரை தேடினாலும் நீர் அருந்தாது. எவ்வளவு தூரமாக இருந்தாலும் வீடு வந்து தான் நீர் அருந்தும். குஞ்சுகளுக்கு இரை தரும்போது கூட குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப இரையின் அடர்த்தியை அதிகரிக்கும்.வித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/14743013306241009148noreply@blogger.com