tag:blogger.com,1999:blog-32397987.post4242982916777424796..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: மரபுக் கவிதையும்....புதுக் கவிதையும்....யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-32397987.post-22442968575074629402007-03-29T18:21:00.000+02:002007-03-29T18:21:00.000+02:00பொல்லாத் தமிழின் பெருமை எதுவெனில்எல்லாக் கவிதையும...பொல்லாத் தமிழின் <BR/>பெருமை எதுவெனில்<BR/>எல்லாக் கவிதையும் <BR/>யாப்பில் அடங்கும்<BR/>கல்லாதான் கற்ற கவி<BR/>பற்றிச் சொன்னவள் <BR/>சொல்லாதது ஒன்று<BR/>உண்டோ சொல்Floraipuyalhttps://www.blogger.com/profile/05785138749091246398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-47143245709193801842007-03-04T20:01:00.000+01:002007-03-04T20:01:00.000+01:00ஆகிரா அண்ணா!நீங்கள் பாராட்டியது;எனக்கு மிக மகிழ்ச்...ஆகிரா அண்ணா!<BR/>நீங்கள் பாராட்டியது;எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. நீங்கள் பழந்தமிழ்ப் பாடல்களைச் சுவைப்பவர்<BR/>அதனால் அந்தப் பாராட்டுக்கு மதிப்பதிகம்.<BR/>சிலர் கல்லெறிந்துள்ள பின்னூட்டங்களும் நீங்கள் படித்திருக்கலாம். அப்பின்னூட்டமிட்டோரை நினைத்து வருத்தப்படுவது தவிர ஏதும் செய்யவில்லை.<BR/>உண்மை; இந்தக் கட்டுரைக்குள் அந்தச் சுவையற்ற வரிகளைக் காட்டியிருக்கத் தேவையில்லையே!!<BR/>ஆனால்; அதையும் தொட்டுக்காட்டாவிடில் அதை நான் பார்க்கவில்லை;எனக் கருதலாம். என்பதாலே<BR/>சேர்த்தேன்.<BR/>மேலும் நீங்கள் கூறியுள்ளதே!! காளமேகப் புலவரின் சரியான வடிவமாக இருக்கலாம். நானும் செவிவழி<BR/>கேட்டு ஞாபகத்தில் வைத்திருந்தெழுதியதே!!!பழந்தமிழ்ப் பாடல்களில் பல வடிவங்கள் உலா வருவது;<BR/>தவிர்க்கமுடியாத தாகிவிட்டது.<BR/>கண்ணதாசனின் பாடல்களின் தனிச்சிறப்பே பழந்தமிழிலக்கியத்தை எளிமைப்படித்தியதே!!<BR/>அதைப் பல பாடல்களில் காணலாம்.<BR/>கட்டுரை படித்துக் கருத்துக் கூறியதற்கு மிக்க நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-63526748231185186922007-03-02T02:18:00.000+01:002007-03-02T02:18:00.000+01:00அன்பு யோகன்,கவிதைகள், கவிஞர்கள் இரண்டு விஷயங்களையு...அன்பு யோகன்,<BR/><BR/>கவிதைகள், கவிஞர்கள் இரண்டு விஷயங்களையும் தீர அலசி ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். ஆனால் இவற்றுள் சிறப்பில்லாத கவிதை என்று சொல்ல லாயக்கற்ற விஷயங்களை மேற்கோள் காட்ட வேண்டாமென்பது என் கருத்து ஏனென்றால் அத்தகைய வரிகளைப் படிக்கையில் சீத்தலைச் சாத்தனாரைப் போல் தலையில் குட்டிக்கொள்ளத் தோன்றுகிறது. படிப்போர் மனது அமைதியாகவே இருக்கட்டுமே.<BR/><BR/>காளமேகப்புலவரின் பாட்டு நான் படித்த வகையில்,<BR/><BR/>சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா - சோற்றுப்<BR/>பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்<BR/>கோட்டானே, நாயே குரங்கே - உனையொருத்தி<BR/>போட்டாளே வேலையற்றுப் போய்<BR/><BR/>எனக் கண்டேன்.<BR/><BR/>மிகவும் பண்டைக்காலக் கவிதையாதலால் இருவேறு வகையில் தொகுத்து எழுதியவர்கள் மாறுபடக் கூறியிருக்கலாம்.<BR/><BR/>கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் மனதைத் தொடுவதாக அமைந்ததற்கு ஒரு இன்றியமையாத காரணம் அவர் பண்டை இலக்கியங்கள் அனைத்தையும் நன்கு கற்றுணர்ந்து அவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க வார்த்தை அல்லது வரிகள் துவக்கமாகவோ, இடையிலோ அமையும் வண்ணம் எழுதியதாகும்.<BR/><BR/>உதாரணமாக நீங்கள்,<BR/><BR/>"கானகத்தைத் தேடியிங்கே போகிறாள் - சுவைக்<BR/>கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகி" <BR/><BR/>எனும் பாடலைக் கேட்டிருக்கலாம்.<BR/><BR/>அருமையான கட்டுரை உமது.<BR/><BR/>அன்புடன்<BR/><BR/>ஆகிராMazalais.comhttps://www.blogger.com/profile/13202513885581772986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-69766535962605473232007-01-04T14:01:00.000+01:002007-01-04T14:01:00.000+01:00// மிகச் சிறப்பான என்பதைவிட சிரத்தையான பதிவு இது. ...// மிகச் சிறப்பான என்பதைவிட சிரத்தையான பதிவு இது. மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்ட ஏழுத்தின் வீச்சு படிக்கும்போதே பிரமிக்கவைக்கிறது. //<br /><br />சைலஷா!<br /><br />தங்கள் பின்னூட்டம் படித்து விட்டு!!;தங்களைப் பற்றிய குறிப்புக்களைப் பார்த்துவிட்டு உண்மையிலே..எனக்கு மிக மகிழ்ச்சி!!சிலர் பெயரிலியாக வந்து "லொள்ளு" விடுகிறார்கள். இவர்கள் மத்தியில் உங்களைப் போன்ற பலர் பாராட்டியது. மெய்யிலுமே!!நானே என் முதுகில் தட்டிக் கொண்டேன்.<br /><br />நீங்கள் இரண்டையும் நன்கு ஒப்பு நோக்குகுறீர்கள்; அத்துடன் மாற்றம் வராதா??என ஏங்குகிறீர்கள்<br /><br />அப்படியான ஏக்கம் உள்ளவனெனும் வகையில் ;உங்கள் உணர்வு புரிந்து கொண்டேன்.<br /><br />88- 89 ல் கலைமகளில் கிருபானந்த வாரியார் கம்பராமாயணம் பற்றி எழுதும் போது உரையுடன் அப்பப்போ மூலப்பாடலும் போடுவார். ஒரு நாளிரவு "வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த திரு மேனி";;அத் தொடரில் வந்தது . ஒரு தடவை தான் வாசித்தேன்; இன்று வரை ஞாபகம் உள்ளது. அதுதான் மரபின் சிறப்பு. இப்பாடலைக் கண்ணதாசன் கூட தன்னைக் கவர்ந்த வர்ணனைகள் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அவ்வளவு சிறப்பான கோர்ப்பு...இப்படி ஆயிரமாயிரம்...<br /><br />//புதுக்கவிதையாவது அவ்வப்போது கற்பனைக்கேற்றபடி புனையும் அவசரக்கோலம். சிலசமயங்களில் நெஞ்சை அள்ளும் பல நேரங்களில் அலங்கோலம். //<br /><br /> // "வா<br /><br />னில் நட்<br />சத்திரங்கள்<br />கண் சிமிட்டுகின்றன"<br /><br />என <br />உடைந்து கிடக்கிறது கவிதை..<br />ஊசி கொண்டு அதைத் தை! //"<br /><br /> இது பினாத்தல் சுரேஷ்! இன்றைய கவிதை பற்றி குத்திக் காட்டியது...<br /><br />மனம் போன போக்கில் வசனத்தை முறித்து நிறுத்துகிறார்கள். எங்களை ஞானசூனியங்கள் என்று வேறு திட்டுகிறார்கள்."பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாள்" என்பது தங்களை என்பது புரியாமல் காலம் தள்ளுகிறார்கள்.<br /><br />நீங்கள் கட்டாயம் ஒல்லாந்தில் இருந்து ரவிசங்கர் அவர்கள் எழுதிய (http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post.html) ஆக்கத்தையும் படிக்கும்படி சிபார்சு செய்கிறேன்.<br /><br />பூனைக்கு மணிமாத்திரமல்ல!!சங்கிலியும் போட்டுக் கட்டும் காலம் நெருங்குகிறது.பல இளைஞர்கள் அதைச் செய்வார்கள் என்பது;பின்னூட்டங்களில் இருந்து நான் புரிந்தது.<br /><br />தங்கள் வரவுக்கும் ஆணித்தரமான கருத்துக்கும் நன்றி <br /><br /> இனிய புதுவருட வாழ்த்துக்கள்!<br /><br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-432255175355237342007-01-04T10:32:00.000+01:002007-01-04T10:32:00.000+01:00“யாப்பில் எழுதிய குப்பைகள் காலவெள்ளத்தில் காணாமல் ...“யாப்பில் எழுதிய குப்பைகள் காலவெள்ளத்தில் காணாமல் போயிருக்கலாம்”<br /> <br />சுரேஷ்!<br />நீங்கள் கூறுவது உண்மை! ஆனாலும் அப்படிப் போய் மிஞ்சியவையே!!படிக்கக் காலம் போதாது.<br /><br />ஆனால் இந்த புதுவடிவில் மிஞ்சுவவை வெகுசொற்பமாக இருக்கிறதென்பதே!!என் ஆதங்கம்; இதை நீங்கள் புரிவீர்கள் என நம்புகிறேன்.நீங்கள் கூறுவதுபோல் குப்பை கிளறுகிறேன்...கிளறிக் கொண்டேயிருக்கிறேன்...அது பற்றி வசதிபோல் எழுதுவேன்.<br /><br />அதை விட இதை இவர்கள் எழுதுவதால் எனக்கு எந்த நட்டமும் இல்லை.என்னை ஒரு எதிரிபோல் இவர்கள் கருத வேண்டியதுமில்லை.<br /><br />தங்கள் வரவு,கருத்துடன் ;பாராட்டுக்கும் மிக்க நன்றி!<br /><br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-73967640911053732542007-01-02T14:56:00.000+01:002007-01-02T14:56:00.000+01:00//இக்கவிதையின் கடைசி அடியில் கொஞ்சம் கவிதை இருக்கி...//இக்கவிதையின் கடைசி அடியில் கொஞ்சம் கவிதை இருக்கிறது. //<br /><br />ஓகை!<br />இதைத்தான் பற்றாது இன்னும் கூட்டுங்கள் என்கிறேன். எங்களைத் தலை கிறுகிறுக்க வைத்துவிட்டு; இத்ணூண்டு, கவிதை எனக்காட்டிலால் போதுமா??சுனாமிப் பேரலைபோல் வரும் புதுக்கவிதைகளுள்; தூறல் மழைபோல் அப்பப்போ சிறு கவிதைத் தூறல்கள் பற்றாது.இன்னும் தாருங்கள்;என வேண்டுகிறோம். தவறா??,<br />அதனால் நான் முற்றாக எதுவும் இல்லை எனக் கூறவில்லை. அதை கட்டுரையின் ஓர் வரியில் சொல்லியுள்ளேன்.எனக்கு நேரம் கிடைக்கும் போதோ;தொடர்ந்து பதிவு போடுமெண்ணமும் இருந்தால் கட்டாயம் ,என்னைப் பாதித்த இப் புதுவடிவு பற்றி.எழுதுவேன்.<br />அடுத்து தங்கள் கவிமரவிலக்கணம் பற்றிய குறிப்புக்கள்;மிகப் பயனுள்ளவை! நான் அவற்றை இந்த அளவுபடிக்கவில்லை. ஓர் இலக்கணப்புத்தகம் வாங்கிப் படித்தபோதும் புரிவது கடினமாக இருந்ததால்;சிரமப்படாமல் அடுத்தவர் எழுதிவைத்ததைப் படிப்போம்; என விட்டுவிட்டேன்.<br />உங்களுக்குள்ள இந்த அனுபவத்தை வைத்து நல்ல மரபுக்கவிதைகளையும் புனைய வேண்டுமென்பது<br />என் வேண்டுகோள்.ஏனெனில் புதுசெழுதப் பலர் உண்டு.<br />வரவு கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி!<br />இனிய புதுவருட வாழ்த்துக்கள்!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-81916332070813492062007-01-02T13:27:00.000+01:002007-01-02T13:27:00.000+01:00பெயரிலியாக ஓர் அன்பர் வந்து; பாடம் நடத்துகிறார்.
இ...பெயரிலியாக ஓர் அன்பர் வந்து; பாடம் நடத்துகிறார்.<br />இதைப் படித்த போது நான் கேள்விப்பட்ட ஒரு கதைதான் ஞாபகம் வந்தது.<br />ஒரு தமிழ்ப்பண்டிதர்; அவர் எதைப்படித்தாலும் அதிலுள்ள பிழைகளைச் சுட்டி ;காட்டுக்கத்தல் கத்தி ஆர்பாட்டம் செய்பவர்.<br /> அவர் ஒரே மகள் யாரோ! விரும்பிய பையனுடன் கடிதமெழுதிவைத்து விட்டு ஓடிவிட்டாள்.<br /> வீடே அல்லோகல்லப்பட்டது; தமிழ்ப் பண்டிதரும் அவர் பங்குக்குக் கத்தினாராம்.<br /> எப்படி??<br />அந்த மகள் எழுதிய கடிதத்தில்;சில எழுத்துப் பிழைக்கள் உண்டென.<br />இதுவும் அப்படிதான் இருக்கிறது. ஆனானப்பட்ட கிவாஜெ;சுஜாதா,கலைஞர் இப்படிப் பலர் தவறிவிடுவதுண்டு, நம் மொழியில்;நானும் அப்பிடியே!<br />அதுவும் தட்டி,வெட்டி;ஒட்டி கொண்டு வந்து பார்த்தால் ஏதோ தெரிகிறது;இக் கணனியின் பின்புலம் தெரியாத என் போல் கைநாட்டுகள் படும் அவஸ்தை யாருக்கும் தெரியாது.<br />அதனால் ஐயா பெயரற்றவரே! மன்னித்தருளும்.<br />இவ்வளவு விசயம் தெரிந்த தாங்கள் தலைமறைவாக வாழும் நோக்கம் அடியேன் ;அறிய ஆவல்.<br />அடிக்கடி வந்து என் பிழைகளைத் திருத்தவும். ஏனேனில் இன்னும் எனக்குச் சரியாக எழுதத் தெரியாது.அதற்காக எழுதாமல் இருக்கவும் முடியாது.<br />வரவு கருத்துக்கு நன்றி!<br />தங்களுக்கும்,தங்கள் உற்றார் உறவினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-3030768024435108302007-01-01T06:04:00.000+01:002007-01-01T06:04:00.000+01:00ஷைலஜா, இந்த சூழலில் ஔவையார் பாடியதாக நான்கு பாடல்க...ஷைலஜா, இந்த சூழலில் ஔவையார் பாடியதாக நான்கு பாடல்கள் இருப்பதாக நினைவு. மேலும் இந்த பாடல் அவ்வையார் திரைப்படத்திலும் வருகிறது என நினைக்கிறேன்.<br /><br />எற்றுதல் என்றால் உதைத்தல், அடித்தல், மோதுதல் என்று அகராதி பொருள் சொல்கிறது. இங்கு 'அடி மேலும் அடி மேலும் அடி' என்று அவ்வை அந்தப் பேயிடம் சொல்வதாக பொருள் கொள்ளலாம்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-67572085501572607022006-12-31T15:52:00.000+01:002006-12-31T15:52:00.000+01:00தங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை இதுதான்..
எப்போ...தங்கள் தளத்திற்கு எனது முதல் வருகை இதுதான்..<br />எப்போதோ அளித்திருக்கவேண்டிய மடலை இப்போதாவது தாமதமாய் அளிக்க முடிவதில் எனக்கு மகிழ்ச்சி, ஏனெனில் மரபின் காதலி நான்.மரபுக்கவிதையை ரசிக்கும் அளவுக்கு சிறப்பாய் எழுத இயலாது எனினும் மரபின் ஓசை மனதை இழுப்பது நிஜம்.<br />மிகச் சிறப்பான என்பதைவிட சிரத்தையான பதிவு இது. மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்ட ஏழுத்தின் வீச்சு படிக்கும்போதே பிரமிக்கவைக்கிறது.<br /><br />//மரபுக்கவிதைகளையும் படித்து அதில் மரபை மாத்திரமன்றி ஏனைய கவித்துவத்தின் அழகியல் அம்சங்களையும் அறிந்து திருந்த வேண்டும்.//<br />ஆமாம்..உண்மையான வரிகள் இவை.<br /><br />மரபுக்கவிதை புள்ளிக்கோலம் போல. ஆரம்பித்து இழைகளை புள்ளிகள் நோக்கி கணக்காய் இழுத்தால் கோல இலக்கணம் இம்மியும் பிசகாமல் பூர்த்தியாய் நிறைந்து காணும்.<br /><br />புதுக்கவிதையாவது அவ்வப்போது கற்பனைக்கேற்றபடி புனையும் அவசரக்கோலம். சிலசமயங்களில் நெஞ்சை அள்ளும் பல நேரங்களில் அலங்கோலம்.<br /><br />மரபுக்கவிதை பற்றி அமரகவிஞர் திருலோக சீதாராம் கூறுவார்..அவரது சிறுவயதில் கிராமத்தில் கண்தெரியாத தமிழ் அறிஞரிடம் வாய்வார்த்தையாகவே ஆத்திச்சூடி கொன்றைவேந்தனிலிருந்து நளவெண்பா சூடாமணிநிகண்டு வரை பழைய இலக்கியங்களைக் கற்றுக்கொண்டாராம்.முதல் நாள் கற்ற செய்யுளை மறுநாள் அவரிடம் ஒப்புவிக்கவேண்டுமாம் தினம் பத்து செய்யுள் என்று கணக்கு.<br />ஒருநாள் கவிஞர் சொல்லமுடியாமல் திகைத்தபோது அந்தத்தமிழ்ப் பெரியவர் அவ்வையார் கதையைக்கூறினாராம்.<br /><br />பிரும்ம ராட்சசன் குடி இருந்த மண்டபத்தில் ஒருநாள் இரவு அவ்வையார் தங்க நேர்ந்ததாம். அப்போது நான்கு யாமங்களிலும் அது வெருட்டியதாம். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பாடலைச் சொல்லி அவ்வையார் சமாளித்தாராம்.<br />அஷ்டாவதனம் வீராச்சாமி ரெட்டியார் எழுதிய வினோதமஞ்சரியில் இந்தக்கதை வெகு விவரமாய்போடப்பட்டிருப்பதாய் என் தந்தை சொல்லுவார்கள்<br />அதில் ஒருபாடல் இது..<br />வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை<br />கண்பார்க்கக் கையால் எழுதானைப்- பெண்பாவி<br />பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாள்<br />எற்றோமற் றெற்றோமற் றெற்று.<br />வெண்பாவை இருமுறை படித்ததும் மனனமாகிவிட வேண்டுமாம் இல்லாவிடில் பேய்வந்து வெருட்டுமாம் (கடைசி வரிக்குசரியாய் அர்த்தம் புரிபடவில்லை) இந்த அச்சம் என்னை பழைய தமிழ் இலக்கியம் படிக்கவைத்தது என்று திருலோக சீதாராம்<br />சொல்லியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.<br />இப்படி பயமுறுத்தியாவது மரபின்பக்கம் மக்களை இழுக்க முயற்சிக்கலாம்!<br /><br />பூனைக்கு யார் மணி கட்டுவது?<br />ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-187683426760172762006-12-31T14:53:00.000+01:002006-12-31T14:53:00.000+01:00நல்ல பதிவு யோகன். ராகவன் போலவே நானும் தவறவிட்டிருக...நல்ல பதிவு யோகன். ராகவன் போலவே நானும் தவறவிட்டிருக்கிறேன்.<br /><br />ஆனால், புதுக்கவிதைகளை முழுமையாக ஒதுக்குவதிலும் எனக்கு ஒப்புமையில்லை - யாப்பில் அமைந்த குப்பைகளையும் அடையாளம் காணமுடியும். ரசிகனுக்கு ஒரே வழி குப்பையைக் கொத்திக்கிளறிக்கொண்டே இருப்பது - ஒரு நாள் மாணிக்கம் கிடைக்கலாம்.<br /><br />சமகாலத்தில் இருப்பதால் "கவிஞர்கள்" எழுதும் குப்பை நம் கண்ணை உறுத்துகிறது (நம் - பயன்பாட்டைக்கவனிக்க:-)).. யாப்பில் எழுதிய குப்பைகள் காலவெள்ளத்தில் காணாமல் போயிருக்கலாம்.<br /><br />பொதுமைப்படுத்துவது தவிர்த்து, உங்கள் கட்டுரையின் பேசுபொருளும் நடையும் நன்றாக இருக்கிறது. நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-72270427503684272512006-12-31T07:12:00.000+01:002006-12-31T07:12:00.000+01:00"உண்ண உணவும்!
உடுக்க உடையுமின்றிய சிறுவன்;
தந்தையு..."உண்ண உணவும்!<br />உடுக்க உடையுமின்றிய சிறுவன்;<br />தந்தையும் தாயுமிழந்து இன்று<br />சொந்த மண்ணில்அகதியானான்"<br /><br />இக்கவிதையின் முதல் இரண்டு அடிகளில் பொருள் குழப்பமாக இருக்கிறது. இரண்டு அடிகளையும் தொடர்பு படுத்த முடியவில்லை. ஆனால் இக்கவிதையின் கடைசி அடியில் கொஞ்சம் கவிதை இருக்கிறது. அகதி என்னும் சொல்லுக்கு கதியற்றவன் என்று அகராதி பொருள் சொல்லுகிறது. சொந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் அயல் நாட்டுக்கு வருபவர்களை குறிக்கும் சொல்லாக இந்நாட்களில் பயன் படுகிறது. கடைசி அடி சொந்த நாட்டிலேயே நாடற்றவன் ஆகிறான் என்னும் பொருளைத் தருகிறது. இந்த முரண் பொருளே அந்த கடைசி அடிக்கு கவிதைத் தன்மையைத் தருவதாக நான் எண்ணுகிறேன். இதற்கு இலக்கணத்தில் பொருள்முரன் என்று சொல்வார்கள். தொடை வகைகள் மூன்று - எதுகை, மோனை, முரண். முரண் தொடையில் ஒரு வகையான பொருள் முரணே பெரும்பாலும் புதுக் கவிதைகளுக்கு ஒரு கவிதைத் தன்மையை அளிக்கிறது என்பது என் எண்ணம். (முரண் தொடையின் மற்றொரு வகை சொல்முரண். உதாரணம் - இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்...)ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-68859916252866134392006-12-31T07:11:00.000+01:002006-12-31T07:11:00.000+01:00. , : ; '' "" இக்குறியீடுகள் அனைத்தும் பொருள்பொத.... , : ; '' "" இக்குறியீடுகள் அனைத்தும் பொருள்பொதிந்தவை. அவற்றை பயன்படுத்தும் முறை தெரியாதிருப்பின் இவ்வாறான விதண்டாவாதங்கள் எழுவது தவிர்க்கமுடியாதது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-46644118412188647532006-12-30T23:51:00.000+01:002006-12-30T23:51:00.000+01:00//"சிறுவயதிலேயே தமிழின் பயன்பாட்டை விட்டு அந்நிய ம...//"சிறுவயதிலேயே தமிழின் பயன்பாட்டை விட்டு அந்நிய மொழியோடு சகவாசம். என்தமிழில் தவறிருந்தால் திருத்திக்கொள்ள சந்தர்ப்பமாக அமையும்."//<br /><br />புதியவன்!<br />அப்படியா???ஏற்கனவே தாய்நாட்டில் கற்ற தமிழை இங்கே? தொழில் ரீதியாகப் பயன்படுத்தாமலும்; வீடுப் பாவனைக்குக் கூட இல்லாமல் இருக்கும் தலைமுறையைச் சேர்ந்தவரா?? ஆனாலும் உங்கள் தமிழ் மிக நன்று!!!<br />நானும் தமிழ்ப் புலவனில்லை;பண்டிதனுமில்லை.....கத்துக்குட்டிதான்...<br /><br />//அவ்வாறு இரண்டும் ஒரே பொருள் என்றால் கட்டுரையில் வாசகனிற்கு ஒன்றை ஒன்று விளக்குவதற்கு ஏன் அப்படியே ஒரே வசனத்தை ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிப் பாவிப்பான். அது வாசகனை உங்கள் பார்வையில் திசை திருப்புவதற்கு இல்லையா?//<br /><br />வாசகனை என்பக்கம் திருப்பி நான் அமெரிக்க ஜனாதிபதியாகவா???வரமுடியும்.<br />அவை திசை திருப்பக் கூறியவை அல்ல. <br />தமிழில் கூறியது கூறுவதே!!குற்றம்.;;என்பார்கள்.;;;<br />முருகா,குகா,சண்முகா;சிவகுமாரா...;அப்படிதான் பாடுவார்கள் எழுதுவார்கள். <br />அவர்களை ஏன் ??முருகா;முருகா,முருகா.....என்று எழுதவில்லையெனக் கேட்கக் கூடாது. மணிவாசகர் ...சிவபுராணத்தில்..;"நமச்சிவாய வாழ்க!,,, நாதன் தாள் வாழ்க!!!இங்கே தாள்..;எனும் சொல் பாதத்தைக் குறிப்பது....பின் தொடர்ந்து...;இறைவன் அடி;சீரோன் கழல்..எனும் ஒத்தகருத்துடைய அடி, கழல் எனும் சொற்களைப் பாவிக்கிறார்.அவை திசை திருப்பவல்ல!!!தமிழின் செழுமையை உணர்த்த....<br />//<br />அடுத்து x,y,z. இவ்வுதாரணத்தின் தேவை இங்கு எவ்விதத்தில் உதவுகிறது என்று கூறமுடியுமா.. கணிதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குறியீடாகப் பாவிக்கப்படும் வேளையில் x=y ஆக முடியும். இங்கு மொழியைப்பற்றிய கருத்தில் இதன்தேவை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னொன்றும் கூறலாம் 1=0 என்று.//<br /> <br />மன்னிக்கவேண்டும். நான் வெளிநாட்டுப் படிப்பெதுவும் படிக்காதவன் அதனால்; இந்த கணிதச்சமன்பாடுகளை மொழியில் பாவிக்கக் கூடாதெனும் உண்மை தெரியாமல் போய்விட்டது.எனக்குத் தமிழ் படிப்பித்தவர் ஒத்த கருத்தெனில் சமனானவை எனக் கூறி ;தாய்=பெற்றவள்=அன்னை=மாதா; அடி=பாதம்=கழல்=தாள்;சொல்லுதல்=பகர்தல்=உரைத்தல்=கூறுதல்=செப்புதல்...இப்படியெல்லாம் சொல்லித்தந்தார்(கெடுத்துவிட்டார்-உங்கள் கணிப்பில்)<br /><br />மீண்டும் ஒரு சிறு முயற்சி...;;குடிக்கப் பாலற்ற பிள்ளை அழுதது;குடிக்கப் பாலில்லாத பிள்ளை அழுதது;குடிக்கப் பாலின்றிய பிள்ளை அழுதது;குடிக்கப் பாலில்லாததால் பிள்ளை அழுதது. இவையாவும் ஒரே கருத்தே!!!இந்த ஆல் விகுதி.;;இங்கே எந்த மாற்றத்தையும் தரவில்லை.<br />சில இடங்களில் விகுதிகள் மறைத்தும் எழுதலாம்.<br />இலக்கணத்தில் தொகைகளில் உம்மைத் தொகை என்பதற்கு உதாரணமாக "சேரசோழபாண்டியன் வந்தனர்"<br />என்ற சொற்றொடர் படித்த ஞாபகம் இதன் விரிவு..சேரனும்;சோழனும்,பாண்டியனும் வந்தனர் " என்பதே!!இங்கே இந்த "உம்" மறைந்து வந்துள்ளது.<br />நம் மொழியில் அழகுகருதி சிலவிரிபுகளும்; சுருக்கல்களும் உண்டு. (என் சிறு தமிழறிவைக் கொண்டு கூறுகிறேன்)<br />மேலும் இந்த முகம் தெரியா இணையத் தளத்தில் சில காலம் பயணித்தவன் என்ற வகையில் ஒர் உண்மை; புரிந்து கொண்டேன். இவரென்ன?? பெரிய இவர்...என்ற போக்கு சிலருக்கு உண்டு.<br />நீங்கள் அப்படித்தான் கருதுகிறீர்கள் போல் இருக்கிறது.ஆனால் சரியைச் சொல்ல கணணிப் பொறியியலாளர்; வைத்தியராகவோ,பேராசிரியராகவோ,,இருக்க வேண்டுமென்பதில்லை.சம்பத்தப்பட்ட விடயத்தைத் தெரிந்தவராக,அதில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம்.<br />மேலும் நீங்கள் 1=1000 எனக்கூட நிறுவக்கூடிய புலமைமிக்கவராக இருக்கலாம். நிச்சயம் எனக்கு அது தெரியாது.அந்த அளவு என் புலமையில்லை. (இது லோக்கல் படிப்பு)<br />நீங்கள் சிறு செய்திச் சேவைக் குறியீடா போட்டீங்க???எங்களுக்கு எங்க அதெல்லாம் புரியப்போது.;<br />இதையெல்லாம் கையொப்பம் என்று நினைக்கிற கைநாட்டுங்க நாங்க.!!!!<br /><br /><br />எனக்கு இவர்கள் இப்படி??எழுதுவதால் ஒரு நட்டமும் இல்லை.நிச்சயம் தமிழுக்கும் நட்டமில்லை.<br />என்ன????சூழல் இக்குப்பைகளால் மாசாகிறது.அதைச் சுற்றுச்சூழல் பராமரிப்போர் கவனிக்கட்டும்<br /><br />உங்கள் எழுத்து நடையை வைத்து; நீங்கள் யாரென்பதை ஒரளவுக்கு ஊகிக்கிறேன். ஏன்??வேறு பெயரில் வருகிறீர்கள் என்பதே!!புரியாமல் உள்ளது.<br />எனினும் வரவு கருத்துப் பரிமாறலுக்கு நன்றி!<br />தங்களுக்கும் குடும்பத்தினதுக்கும் என் இதயம் கனிந்த புதுவருட வாழ்த்துக்கள்.<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-85315703839749411412006-12-30T20:06:00.000+01:002006-12-30T20:06:00.000+01:00எனக்கான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை யோகன்-பரீஸ...எனக்கான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை யோகன்-பரீஸ்.<br /><br />நீங்கள் தந்த விளக்கங்கள் சரி. ஆயினும் இல்லாததால் என்பதில் வரும் "ஆல்" என்னும் விகுதியைக் கவனித்தீர்கள் என்றால் அதில் இருக்கும் வித்தியாசம் புரியும். <br /><br />//இன்றிய = இல்லாத ---- சரி தான்<br />இன்றிய = இல்லாததால் ---- சரியா?//<br />இதுதான் எனது கேள்வியும்.<br /><br /><br />//இதே போல் தான் உடுக்க உடையுமின்றிய சிறுவன்= உடுக்க உடையற்ற சிறுவன்= உடுக்க <b><i>உடையில்லாத</b></i> சிறுவன்......<br />எனக் கொண்டேன். உங்கள் சந்தேகமென்ன ??,எனப் புரியவில்லை.//<br /><br /><br />//உதாரணம்:-<br />உண்ண உணவும்!<br />உடுக்க <b><i>உடையுமின்றிய</b></i> சிறுவன்;<br />தந்தையும் தாயுமிழந்து இன்று<br />சொந்த மண்ணில்அகதியானான்.<br />இது ஒரு புதுக் கவிதையாம்.....இதைச் சற்று ஆய்வோம்.<br />உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.<br />உண்ண உணவும் உடுக்க <b><i>உடையும் இல்லாததால்</b></i> அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.<br />இது எப்படி??ச்சாத்தியமாகும்.<i>கருத்தையே தலை கீழாக்கிவிட்டார்கள்</i>;//<br /><br /><br />இங்கு என்நோக்கம் கவிதை சரி என்று வாதிடுவதல்ல. அவ்வாறு சரியென்று சொல்வதற்கு கவிதை என்றால் என்ன அதன் இலக்கணம் என்ன எப்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆயினும் இங்கு தமிழ்மீது கொண்ட காதலால் தமிழில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தினைத் தீர்த்துக்கொள்ளவே பின்னூட்டம் இடுகின்றேன். <br /><br />சிறுவயதிலேயே தமிழின் பயன்பாட்டை விட்டு அந்நிய மொழியோடு சகவாசம். என்தமிழில் தவறிருந்தால் திருத்திக்கொள்ள சந்தர்ப்பமாக அமையும்.<br /><br /><br />//கடைசியில் 4 S போட்டதன் காரணம் என்னவோ??, உங்கள் கையொப்பமா??//<br /><br />கையொப்பம் எல்லாம் இல்லை. குழப்பத்தில இருந்தன். பாழாப்போன MSN பழக்கம் lol<br /><br /><br />//புதியவன்!<br />முதல் நீங்கள் எனக்கு "இல்லாத; மற்றும்" இல்லாததால்" இரண்டுக்குமிடையில் கண்ட வித்தியாசத்தை தயவு செய்து கூறமுடியுமா????<br />மேலும் x=y;x=z எனில் y=z என்பது இலகு தற்கவியல்....<br />//<br /><br />உங்களிடம் இருந்தே பதில்<br />--->>>>><br />இதைச் சற்று ஆய்வோம்.<br />உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.<br />உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.<br />இது எப்படி??ச்சாத்தியமாகும்<br /><<<----<br /><br />அவ்வாறு இரண்டும் ஒரே பொருள் என்றால் கட்டுரையில் வாசகனிற்கு ஒன்றை ஒன்று விளக்குவதற்கு ஏன் அப்படியே ஒரே வசனத்தை ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிப் பாவிப்பான். அது வாசகனை உங்கள் பார்வையில் திசை திருப்புவதற்கு இல்லையா?<br /><br />அடுத்து x,y,z. இவ்வுதாரணத்தின் தேவை இங்கு எவ்விதத்தில் உதவுகிறது என்று கூறமுடியுமா.. கணிதப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக குறியீடாகப் பாவிக்கப்படும் வேளையில் x=y ஆக முடியும். இங்கு மொழியைப்பற்றிய கருத்தில் இதன்தேவை என்ன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னொன்றும் கூறலாம் 1=0 என்று. தர்க்கவியல் முறையில். :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-28672647331448121852006-12-27T15:30:00.000+01:002006-12-27T15:30:00.000+01:00//ஆனால் மரபில் புதுக்கவிதையைப் போல் சுதந்திரம் கிட...//ஆனால் மரபில் புதுக்கவிதையைப் போல் சுதந்திரம் கிடையாது என்று சொல்பவர்கள் கட்டாயம் 'ஆடத்தெரியாதவர் மேடையைக் கோணல் என்று சொல்வது' போலத் தான். //<br /><br />அன்புடன் குமரனுக்கு!<br />உங்களைப் போன்றோர் படித்துக் கருத்துக் கூறுவதே!!மிக மகிழ்ச்சி!!!உண்மையில் நீங்கள் கூறுவதுபோல் இந்த புதிய உருவிலும் "குறிஞ்சி" பூத்ததுபோல் அப்பப்போ நல்லவை வருகின்றன. ஆனால் எண்ணிக்கை வெகுசொற்பம்....அவர்கள் கூட மரபைப் பழிப்பவர்களோ!!இழிப்பவர்களோ!!!அல்ல!!!<br />கம்பனைப் பழிப்பதே!!!புதுக்கவிஞனுக்கு அழகு எனும் ஓரு மாயை உருவாகியுள்ளது ஏற்புடையதில்லை.<br />நேரம் கிடைத்தால் பிடித்த புதிதையும் தருகிறேன்.<br />மேலும் "நடக்கமாட்டாதவன்...குஞ்சியாத்தை வீட்டில் பெண்ணெடுப்பது போல்" என்பது ஒரு கிராமத்துச் சொல் வழக்கு அதாவது நியதிக்கு எதிரானதை இயலாமையால்;சோம்பேறித் தனத்தால் செய்வது. இங்கே "குஞ்சியாத்தை" என்பது "சிறியதாயார்"; அவரிடம் நடக்க முடியவில்லையே எனப் பெண் கேட்பது "சகோதரி" முறைப்பெண்ணை மணம்முடிக்கமுயல்வது....போன்று நியதிக்கு ஒவ்வாதசெயல்.;சமூகச் சீரழிவுக்கு அடிகோலும் செயலும் கூட...<br />இந்த கவிதை விடயமும் ...தமக்கு இயலாதிருப்பதால்; நல் நியதிகளை உடைத்து; சீரழிக்கிறார்கள்... அதைப் போல்<br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-71245396719510624272006-12-23T23:08:00.000+01:002006-12-23T23:08:00.000+01:00புதியவன்!
முதல் நீங்கள் எனக்கு "இல்லாத; மற்றும்" இ...புதியவன்!<br />முதல் நீங்கள் எனக்கு "இல்லாத; மற்றும்" இல்லாததால்" இரண்டுக்குமிடையில் கண்ட வித்தியாசத்தை தயவு செய்து கூறமுடியுமா????<br />மேலும் x=y;x=z எனில் y=z என்பது இலகு தற்கவியல்....<br />கடைசி முயற்சியாக நித்திரையாக நடிக்கும் உங்களை எழுப்பமுற்படுகிறேன்.<br /><br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-85527784727817063832006-12-23T20:08:00.000+01:002006-12-23T20:08:00.000+01:00புதியவன்.! உங்கள் கேள்விக்கு இன்னும் சரியான பதில் ...புதியவன்.! உங்கள் கேள்விக்கு இன்னும் சரியான பதில் வரஇல்லை என்பதை அறிக.<br /><br />இன்றிய = இல்லாத ---- சரி தான்<br />இன்றிய = இல்லாததால் ---- சரியா?<br /><br />இதவல்லவா உங்கள் கேள்வி.! பதில் போதவில்லையேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-1376420354098909322006-12-23T18:15:00.000+01:002006-12-23T18:15:00.000+01:00புதியவன்!
"தூங்குபவனை எழுப்பலாம்;தூங்குவது போல் நட...புதியவன்!<br />"தூங்குபவனை எழுப்பலாம்;தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பமுடியாதென்பர்".....எனினும் நீங்கள் தூங்குகிறீர்கள் என நம்பி எழுப்புகிறேன்.<br />"உப்பின்றிய உணவு"= உப்பற்ற உணவு=உப்பிலாத உணவு<br />தலைவனின்றிய குடும்பம்=தலைவனற்ற குடும்பம்= தலைவனில்லாத குடும்பம்<br />பொருளின்றிய பேச்சு= பொருளற்ற பேச்சு= பொருளில்லாத பேச்சு<br />பயனின்றிய முயற்சி= பயனற்ற முயற்சி= பயனில்லாத முயற்சி (நான் இப்போ சிலரிடம் செய்து கொண்டிருப்பது)<br />இதே போல் தான் உடுக்க உடையுமின்றிய சிறுவன்= உடுக்க உடையற்ற சிறுவன்= உடுக்க உடையில்லாத சிறுவன்......<br />எனக் கொண்டேன். உங்கள் சந்தேகமென்ன ??,எனப் புரியவில்லை.<br />கடைசியில் 4 S போட்டதன் காரணம் என்னவோ??, உங்கள் கையொப்பமா??<br />வரவுக்கும்; கருத்துப் பரிமாறலுக்கும் நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-29600930569923879642006-12-22T20:31:00.000+01:002006-12-22T20:31:00.000+01:00உங்கள் பதில் கண்டேன்
//இதற்கு மேல் உங்களுடன் என்ன...உங்கள் பதில் கண்டேன்<br /><br />//இதற்கு மேல் உங்களுடன் என்ன??சொல்வதென்பதே!! தெரியவில்லை.//<br /><br />இதுவே நான் உங்களுக்கு சொல்லவும் பொருந்துகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-43439318279734801162006-12-22T15:09:00.000+01:002006-12-22T15:09:00.000+01:00'இன்றிய' என்பது 'இல்லாத' என்பது நான் அறிந்தவரையில்...'இன்றிய' என்பது 'இல்லாத' என்பது நான் அறிந்தவரையில்.<br /><br />நீங்கள் 'இல்லாததால்' என்று கூறுகிறீர்கள் புரியவில்லை.<br /><br />'இன்றியதால்' - 'இல்லாததால்'<br /><br />:S :S :S :SAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-35875272142264303012006-12-22T12:32:00.000+01:002006-12-22T12:32:00.000+01:00"பெயரிலியாக" வந்த அன்பருக்கு!
பொதுவாகக் கருத்தைச்..."பெயரிலியாக" வந்த அன்பருக்கு!<br /><br />பொதுவாகக் கருத்தைச் சொல்ல முகமூடி போடுபவர்களின் கருத்தைக் கணக்கிலெடுக்க விரும்புவதில்லை.<br /><br />எனினும் "நான் கேட்ட கேள்வியில்" அவர் வாயடைத்து விட்டார். என தவறாகப் புரியக் கூடாதென்பதால் பதிலிடுகிறேன்.<br /><br />மேலும் இந்தப் பெயரிலி என் நண்பர்களில் ஒருவரோ!!எனும் பலமான சந்தேகமும் இன்னும் உண்டு.<br /><br />பணிவோடு...பிள்ளைக்குக் கூட சாப்பாடு கொடுக்கமுடியாத பெற்றோரைப் "வறியவர்" எனச் சொல்லலாம்.ஏன்???இந்த "அகதி" அந்தஸ்து...உங்களுக்குத் தான் வெளிச்சம்.<br /><br />அடுத்து"இல்லாததால்" என்ற சொல்லை நான் கண்டு பிடித்ததாகக் குறைப்பட்டுள்ளீர். <br /><br />"இன்றிய" என்பது இல்லாததால் எனத்தான் ;நான் அறிந்தேன். இதைப் பற்றி தமிழுலகம் தான் சொல்லவேண்டும்.<br /><br />இதற்கு மேல் உங்களுடன் என்ன??சொல்வதென்பதே!! தெரியவில்லை.<br /><br />சில பொருட்களுக்கு செய்கைவிளக்கம் போடுவது போல்;நீங்கள் எழுதுவதையும் ஆட்டி;அசைத்து; கீழே புகுந்து;அண்ணாந்து....பார்த்தால் பொருள் விளங்குமென ஓரு புரிதல் விளக்கம் போடுவது;சாலச் சிறந்தது.<br /><br />என் நோக்கம்....முழுக்க தெரிந்த சொல்லால் எழுதுவது....புரியக் கூடாது என ஏன்..????கங்கணம் கட்டி எழுதுகிறீர்கள்.<br /><br />இதைக் கேட்கும் உரிமை எங்களுக்குத் தான் இருக்கிறது.முதுகில் தட்டவோ!!சேர்ந்து கும்மியடிக்கவோ!!மனம் ஒப்பவில்லை. மன்னிக்கவும்.<br /><br />அதே நேரம் சிலர் சிறப்பாக எழுதுகிறார்கள்.அதாவது தமிழை நிலைக்குத்தாக எழுதுவது தான் "கவிதை" என்ற புது இலக்கணத்தை உடைத்து.<br /><br />அது பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!!<br /><br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-25708744029493342772006-12-21T14:22:00.000+01:002006-12-21T14:22:00.000+01:00பிரபா!!
கவனித்துள்ளீர்கள்!!!!
ஆழமான பார்வையா??, ஆன...பிரபா!!<br />கவனித்துள்ளீர்கள்!!!!<br />ஆழமான பார்வையா??, ஆனால் "உண்மையை" பலர் ஒப்புக் கொள்வதில்லை. சில வேளை;சிலர்- "இவர் இதைச் சொல்ல பெரிய இவரா???" என்று எண்ணுகிறார்களோ???தெரியவில்லை.அல்லது "கழுதை -கற்பூர வாசனை" என்று நினைத்து விட்டு ஒதுங்கி விட்டார்களோ??? தெரியவில்லை.இக்கட்டுரை பலவருடங்களுக்கு முதல்; திரும்பியனுப்ப சர்வதேச தபாற் கூப்பனுடன் நம்ம "வீரகேசரிக்கு" அனுப்பினேன். பிரசுரிக்கவுமில்லை;திருப்பியனுப்பவுமில்லை.தொலைந்த வரிசையில் போகட்டுமென நினைத்தார்களோ??"சொந்தச் செலவில் சூனியம் என நினைத்தார்களோ??,யாரறிவார். குறிப்பாக புதுக் கவிராயர்களையே காணவில்லை.<br />கவனித்ததற்கு நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-50957713519492137012006-12-18T12:19:00.000+01:002006-12-18T12:19:00.000+01:00அன்பு ராகவா!
"பாம்பின் கால் பாம்பறியும்".....என் உ...அன்பு ராகவா!<br />"பாம்பின் கால் பாம்பறியும்".....என் உள்ளக் கிடக்கையை புரிந்தீர்கள்.<br />இது மலருக்கு எழுதிப் பலவருடம்...ஆனால் பதிவாக்கியது.சிலவாரங்களுக்கு முன்பே!!! பீற்றாவால் அது அல்லாடித் தான் வெளியே வந்தது.<br />""தமிழைப் பாலக்கி, அதன் இனிமையைத் தேனாக்கி, இரண்டையும் கலந்து ஊனாக்கி உவட்டாமல் ஊட்டும் அருந்தமிழ்ப் பாக்களை படிக்கப் படிக்க மலரும் பூக்களை மணமும் குணமும் பாராதாருக்கும் தமிழன் என்று பெயருண்டு என்பதே உண்மை. தமிழா...பண்டு மொழி என்று சொல்லில் பெருமை கூட்டல் போதுமா...அந்தப் பண்டும் பண்டு என்று சுவைத்துப் பார்த்தல் வேண்டாமா! வா""<br />இதைத் தான் நானும் கூறுகிறேன்.இதையும் படித்துப் பயிலுங்கள்!!!<br />மறுக்கிறார்களே!!<br />வரவு கருத்துக்கு நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-71957892906499801912006-12-15T14:57:00.000+01:002006-12-15T14:57:00.000+01:00ஓகை!
இப்போ யாவும் சரி;உங்கள் கருத்தைக் கூறவும்;
கு...ஓகை!<br />இப்போ யாவும் சரி;உங்கள் கருத்தைக் கூறவும்;<br />குறிப்பிட்ட பக்கங்கள் படித்துப் பின்னூட்டுவேன்.<br />நான் ஆவலுடன் தங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன்.<br />அத்துறை ஈடுபாடுடைய ஒருவர் நீங்கள்!!கூறுவது நன்று<br />என் புரிதலுக்குதவும்.<br />யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-42789063900354525382006-12-15T14:53:00.000+01:002006-12-15T14:53:00.000+01:00என்னார் அண்ணா!
என்ன??நல்லா அலசியுள்ளேனா??,
சிலர் க...என்னார் அண்ணா!<br />என்ன??நல்லா அலசியுள்ளேனா??,<br />சிலர் காயப் போட்டு (பட்டு)ள்ளதாகவும் நினைக்கிறார்கள்;<br />என் நோக்கம் அதுவல்ல!!<br />கவிதை மேல் உள்ள பற்றால் சற்றுச் செம்மையை எதிர்பார்க்கிறேன்.<br />கூடாதா??<br />வரவு கருத்து யாவுக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.com