tag:blogger.com,1999:blog-32397987.post5536500896920425854..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: எம் தமிழும் இத்தாலிய மத குருவும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-32397987.post-80820925341686118812007-02-25T11:31:00.000+01:002007-02-25T11:31:00.000+01:00அன்புக் குமரன்!நீங்கள் எழுதும் வேகத்துக்கு வாசிக்க...அன்புக் குமரன்!<BR/>நீங்கள் எழுதும் வேகத்துக்கு வாசிக்கவும் நேரம் கிடைப்பது சிரமம். அதுவும் சேந்தனுடன் இதையெல்லாம் கவனிப்பது ஆச்சரியமே!<BR/>சில வாழ்க்கைக் குறிப்புக்கள் சுருக்கமாக எழுதும் போது கூட நீண்டுவிடும். ஆர்வலர்கள் படிப்பார்கள்; அந்த வகையினர் ;உங்களைப் போல் படித்து மகிழ்ந்துள்ளார்கள்.<BR/>தேம்பாவணியில் கம்பர் தாக்கம் உள்ளதென்பது; பலர் அப்பிராயம். அது தவிர்க்கமுடியாதது.<BR/>கம்பராமாயணம்;இணையத்தில் உரையின்றியே உள்ளது.அப்படியும் சில பாடல்களைப் படிப்பேன்.<BR/>இதுவும்; உங்கள் பதிவில் வந்த என் முதற் கட்டுரைபோல் ;இங்குள்ள பாடசாலை ஆண்டு மலரில் வந்தது தான்.<BR/>வரவுக்கும் ;தங்கள் கருத்துக்கும் நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-51273685785686631272007-02-25T04:35:00.000+01:002007-02-25T04:35:00.000+01:00யோகன் ஐயா. இந்த நீண்ட கட்டுரையை பல நாட்களுக்கு முன...யோகன் ஐயா. இந்த நீண்ட கட்டுரையை பல நாட்களுக்கு முன்பே அச்சுப்பிரதி எடுத்துப் படித்துவிட்டேன். நீண்ட கட்டுரை என்றாலும் நன்கு எழுதப்பட்டிருப்பதால் ஒரே மூச்சில் படித்துவிட்டேன். மிக நல்ல இடுகை. முன்பு நீங்கள் வலைப்பதிய வருவதற்கு முன்பு ஒரு நல்ல கட்டுரையை எனக்கு அனுப்பி என் பதிவில் நானும் இட்டேனே; அந்த கட்டுரை நினைவிற்கு வந்தது இந்தக் கட்டுரையைப் படித்த போது. தேம்பாவணியில் சில செய்யுள்களைப் பள்ளியில் படித்ததோடு சரி. விரைவில் படிக்க வேண்டும். இப்போது தான் கம்பராமாயணத்தையே கையில் எடுத்திருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-62042015455905664942007-02-07T22:36:00.000+01:002007-02-07T22:36:00.000+01:00வசந்தன்!
"ஈ" பற்றியது அறியாத் தகவல்; இருக்கலாம்! அ...வசந்தன்!<br />"ஈ" பற்றியது அறியாத் தகவல்; இருக்கலாம்! அப்போது ஒரு நோக்கத்தோடு செய்திருப்பார்கள்; இப்போது பொருத்தமின்மை இருக்கலாம்.<br />நீங்கள் குறிப்பிடுவது போல் "குதிரை" பற்றிய பாடல்; தென்னாலி ராமனுடையதாக இருக்க அதிக வாய்ப்புண்டு.<br />இந்த ஆக்கத்துக்குக் குறிப்பெடுத்தபோது; இப்படியே இருந்தது. என் பள்ளி நாட்களில் பாடலாகப் படிக்கவில்லை. கதையாகவே படித்தேன்.<br />பரமார்த்த குரு- ஐரோப்பிய உருவாக்க வடிவம்; தென்னாலி ராமன் - இந்திய உருவாக்க வடிவம்<br />சந்தேகமில்லை.ஆனால் முனிவர் ;தென்னாலி ராமன் கதையை பாடலாப் புனைந்திருக்கலாம்.<br />இப்பாடல் பற்றி உங்கள் கருத்துச் சரியானது.(விகட ராமன் எனும் சொல்)ஊகம் சரி!<br />தமிழுக்குத் அரும் பணியாற்றியவர்களில் "ஞானப்பிரகாசரும்" மிக முக்கியமானவர்.சந்தேகமேன்!<br />முடிந்தால் பதிவொன்று போடுங்கள்.<br />வரவு புதிய தகவல்களுக்கு நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-26839461025222567482007-02-07T22:21:00.000+01:002007-02-07T22:21:00.000+01:00ராகவா!
மேலும் புதிய அறியாத் தகவல்கள் தந்துளீர்கள்....ராகவா!<br />மேலும் புதிய அறியாத் தகவல்கள் தந்துளீர்கள். தேம்பாவணியை ,இவர் பெயரில் வெளியிட ஏதாவது<br />சிறப்புக் காரணம் உண்டா? ஆனால் மொழிகளைக் கற்க அவர் எடுத்த ஆர்வம்; வேற்று மொழிகளில் அவரின் புலமையைப் பார்க்கும் போது; இவரால் ஏன்? முடியாது எனும் சந்தேகம் வருகிறது.<br />இவற்றை அறிதியிட்டுக் கூற முடியாத ஊகமெனக் கொண்டு; இவற்றின் அழகையும் ஆழத்தையும் உணர்வோம்.<br />அறிதியுட்டுக் கூறினால் மறுப்பதற்கில்லை.<br />ஆம்! பரமாத்த குரு! ஐரோப்பியாவிலே கூட ;நகைச்சுவை நீதிக் கதைகளாகவே!கொள்ளப்படுகின்றன.<br />எனினும்; குதிரை முட்டை; நெருப்புக்கொள்ளியும் ஆறும்;காகமும் வடையும் மறக்கக் கூடியவையல்ல!<br />பிரான்சில் சுமார்; 15 வருடங்களுக்கு முன் Jean de la Fontaine சிறப்பு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தபோது; இக் கதைகள் உலகம் பூரா ரசிக்கப்படுவதை அறிந்தேன்.<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-33650874834541832632007-02-07T16:15:00.000+01:002007-02-07T16:15:00.000+01:00அருமையான பதிவு.
இவர்தான் இப்போதைய 'ஈ'யன்னாவை அறி...அருமையான பதிவு.<br /><br />இவர்தான் இப்போதைய 'ஈ'யன்னாவை அறிமுகப்படுத்தியவர் என்றும் தகவலுண்டு. இ என்பதன் விசிறியில் ஒரு சுழி போட்டுத்தான் நெடில் பயன்பட்டதாகவும் இவர்தான் இந்த வடிவத்துக்கு மாற்றியதாகவும் அத்தகவல் சொல்கிறது. உறுதிப்படுத்த முடியவில்லை. இம்மாற்றம் தமிழுக்குக் கெடுதலாகவும் கருதப்படுகிறது.<br /><br />நிற்க,<br />குதிரையைப் பற்றி வரும் பாடல் தென்னாலி இராமனுடைய குதிரையைப் பற்றிய பாடலாகவே அறிந்தேன். அப்படித்தான் பாடசாலையில் சொல்லித்தரப்பட்டதாக ஞாகபம். பாடலிலும் இராமன் பெயர்தான் வருகிறது. தெளிவுபடுத்தவும்.<br />பரமார்த்த குருவும் தென்னாலி இராமனும் வெவ்வேறு பாத்திரங்கள்தானே?<br /><br />தமிழுக்குத் தொண்டாற்றியவருள் சுவாமி ஞானப்பிரகாசரும் மிகமிக முக்கியமானவர்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-60252359723788577472007-02-07T13:28:00.000+01:002007-02-07T13:28:00.000+01:00மதி!
இது பலவருடங்களுக்கு முன் பாரிஸ் தமிழர் கல்வி ...மதி!<br />இது பலவருடங்களுக்கு முன் பாரிஸ் தமிழர் கல்வி நிலைய ஆண்டு மலருக்கு எழுதியது.இதில் போட படிப்பார்களா?? என்ற ஐயம் இருந்தபோது; ஏதேச்சையாக அவர் நினைவு தினம் ;நாட்காட்டியைத் தட்டும் போது தெரிந்ததும்; படிக்கிறார்களோ? விடுகிறார்களோ? போடுவோம்;எனப் போட்ட போது<br />அது உங்களைப் போன்றவர்களைக் கூடக் கவர்ந்த விடயம் ஆச்சரியம்.<br />அடுத்து! 70 களில் க.பொ.த சாதாரண தரத்துக்கு,தமிழிலக்கியத்துக்கு இந்துப் பிள்ளைகளுக்கு "தேம்பாவணி" ;இல்லை. இலக்கியப்புத்தகமாக கம்பராமாயணம்;தேம்பாவணி;சீறாப்புராணம் தனித் தனிப் புத்தகமாகவும் இருந்தது.<br />அத்துடன் என் வகுப்பில் மொத்தம் 5 கத்தோலிக்கப் பிள்ளைகளுக்கு சமயமும்;இலக்கியமும் "ஸ்ரனிஸ்லஸ்" எனும் ஒரு கத்தோலிக்க ஆசிரியரே!பாடமெடுத்ததும்;அதற்காக இந்தப் பாடநேரம் கத்தோலிக்கப் பிள்ளைகள் வகுப்பு மாறுவதும்; கண்டவன் என்பதால் கூறுகிறேன்.<br />நான் விஞ்ஞான மாணவனாக இருந்தபோதும்;என் நண்பனின் இலக்கியப் புத்தகம்(கம்பராமாயணம்) வாங்கிப் படித்துள்ளேன்.தேம்பாவணியோ,சீறாப்புராணமோ அந்த வயதில் கிட்டவில்லை. சிந்திக்கவும் இல்லை<br />ஆனால் மலை நாடரில் கூற்றுப் படி பிற்காலத்தில்; பாடத்திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டது; புத்தகங்களே!<br />மாறியது.<br />என் இளமைக்காலம் உமாவாசகம் 1 - 5; பின் தமிழ்மலர் 6 - 10; இது பிற்காலத்தில் தமிழ் 1 - 10 <br />என மாறியதை நீங்கள் ;அறிந்தீர்களோ? தெரியவில்லை. அக்காலக் கட்டத்தில் இந்த நல்ல நோக்குடைய மாற்றத்தையும் யாரோ அனுமதித்துள்ளார்கள்.<br />எனினும் இலக்கியத்தையும்; தமிழின் செழுமையையும் மதத்துக்கப்பால் தரிசிக்கும் ,உன்னதத்தை ; எம் சிறார்களுக்கு உணர்த்துவது நன்றே!<br />தங்கள் வரவு கருத்துக்கு நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-43368459726213436732007-02-06T15:31:00.000+01:002007-02-06T15:31:00.000+01:00சுல்தான் அண்ணா!
தங்கள்;அனுபவரீதியான பின்னூட்டம் கண...சுல்தான் அண்ணா!<br />தங்கள்;அனுபவரீதியான பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். நான் இவரைப் பற்றிய இதைக் குறிப்பெடுத்த தில் பாடல்கள் என இவை மாத்திரமே இருந்தன. அத்துடன் நான் இவர் பாடல்கள் எதையும் என் பள்ளிக்காலத்தில் கற்கமுடியவில்லை.(நான் ஓர் இலக்கிய மாணவன் அல்ல) இப்போது ஆர்வமாக உள்ளது. இவ்விடம் கிடைக்காது. எனினும்<br />உங்களுக்கு அப்பாடல் கிடைத்தால் எனக்குக் பொருளுடன் மின்னஞ்சலிடவும். சேர்த்து விடுகிறேன்.<br />வரவு கருத்து யாவுக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-29872828011170120502007-02-06T14:12:00.000+01:002007-02-06T14:12:00.000+01:00NONO!
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!
யோகன்...NONO!<br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-52112831603850484052007-02-06T12:32:00.000+01:002007-02-06T12:32:00.000+01:00தேம்பாவணியை ஒரு சிறந்த நூல் என்று ஒப்புக் கொள்வதில...தேம்பாவணியை ஒரு சிறந்த நூல் என்று ஒப்புக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. "குகை செய் இன்பெழக் கோலமிட்டொத்ததே" என்று கவிச்சுவை ததும்பும் நூல். ஆனால் பரமார்த்த குரு கதைகள் சிரிக்க வைப்பதை விட மதப்பணிக்குப் பெரிதும் உதவும் வகையில் இருந்தன என்பது என்னுடைய கருத்து.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-53136014908966249112007-02-06T12:30:00.000+01:002007-02-06T12:30:00.000+01:00ஜோசப் காண்ஸ்டண்டைன் பெஸ்கி...பிந்நாளில் வீரமாமுனிவ...ஜோசப் காண்ஸ்டண்டைன் பெஸ்கி...பிந்நாளில் வீரமாமுனிவர். இவர் தமிழ் மீது காட்டிய ஆர்வம் அளவிட முடியாயது. வேறொரு நாட்டிலிருந்து மொழியிலிருந்து வந்து எடுத்துக்கொண்ட சிரமம் பாராட்டத்தக்கது. மதம் என்ற போர்வை இருந்தாலும் தமிழைக் கொண்டு அதைக் கடக்க முற்பட்டமை பாராட்டத்தக்கது.<br /><br />இவரது காலமும் திருமலை மன்னரின் காலமும் ஒன்று என்று நினைக்கிறேன். இன்னமும் சரியாகச் சொல்லப் போனால் குமரகுருபர சுவாமிகள் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேற்றிய பொழுது இவரும் இருந்திருக்க வேண்டும் என்று எங்கோ படித்த நினைவு.<br /><br />சுப்ரதீபக் கவிராயரும் திருமலையின் காலத்தவரே. திருமலை நாயக்கன் காதல் கதை என்று ஒரு நூலை எழுதிக் கொண்டு போய் வாங்கிக் கட்டிக் கொண்டதாகக் கூடச் சொல்வார்கள். பிறகு அந்த நூலையே கூளப்ப நாயக்கன் காதல் கதை என்று பெயர் மாற்றி விட்டதாகவும் சொல்வார்கள்.<br /><br />தேம்பாவணியைக் கூட சுப்ரதீபர் எழுதியிருக்கக் கூடும் என்று கூட ஒரு கருத்து உண்டு. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. அகத்தியர் குழுமத்தில் இயங்கும் மலேசிய ஜே.பீ ஐயாவிடம் கேட்டால் நிறைய தகவல்கள் கிடைக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-67001609696667371022007-02-06T12:25:00.000+01:002007-02-06T12:25:00.000+01:00மலைநாடர்!
மதத்துக்கப்பால் நல்லதை மதிக்கும் மனப்பக்...மலைநாடர்!<br />மதத்துக்கப்பால் நல்லதை மதிக்கும் மனப்பக்குவம் வரவேண்டும். வந்த பலரால் தான் ;பல இனிமைகளை<br />இன்று நாம் உணர்கிறோம்.<br />சேக் சின்ன மௌலானாவின் திருப்புகழுக்கு ஈடான வாசிப்பு;என் வாழ்வில் நான் கேட்டதில்லை.<br />முன்னாள் நீதிபதி மு.மு.இஸ்மைல் அவர்களின் கம்பராமாயண விளக்க உரைகள்;மெச்சத்தக்கவை<br />அப்துல் ரகுமான்;;;இலக்கியப் புலமை; ஈழத்தில் இப்படிப் பலர்; தனிநாயகம் அடிகளின் தமிழ் இலக்கியப் புலமை,ஆற்றல் இன்னும் இலை மறை காயாக எத்தனையோ;ஆற்றல் மிக்கோர்.<br />சமயவேறு பாடின்றி தமிழுக்குப் புகழ் சேர்த்துள்ளனர்.<br />இவர்களைத் தேடி மதிக்கும் காலம் , இந்த இணையத்தால் கைகூடி; வருங்கால இளைஞர் கையில் உலாவுவது; நல்ல அறிகுறியே!<br />எனினும் சிலதுகள் நஞ்சு கக்குவது வேதனையே!இவை உங்கள் போல் இளைஞர்களால் மாறும்.<br />ஒரு வேண்டுகோள்! தங்கள் மகளை இதை இத்தாலியில் எழுதவைத்து ,பாடசாலையில் நண்பர்கள் மத்தியில் வாசிக்க வைக்கவும். <br />அவர்கள் நாட்டவரின் திறமையைப் புரிவதுடன்; தமிழின் பெருமையையும் உணர ஏதுவாக இருக்கும்.<br />என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.<br />தேம்பாவணி எல்லாம் உங்களுக்குப் கற்கக் கிடைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிட்டவில்லை.<br />வரவு கருத்துக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-30580283715862884432007-02-06T11:53:00.000+01:002007-02-06T11:53:00.000+01:00யோகன்
//இதில் கமபராமாயண பாடல்கள பலவற்றின் சாயல்களை...யோகன்<br />//இதில் கமபராமாயண பாடல்கள பலவற்றின் சாயல்களைக் காணலாம்.//<br /> சூரியன் தன்னையும்விட யேசு குழந்தை வீதியில் பெரும் ஒளி பரப்பியபடி வருவதைக் கண்டு முகில்களுக்குள் வெட்கி ஒளிந்து கொண்டனாம்.மிகவும் அழகாக வீரமாமுனிவர் வர்ணிக்கிறார் பாருங்கள்! அதாவது நட்சத்திரங்கள் தம்மிலும்விடப் பிரகாசமான சூரிய ஒளியைக் கண்டு வெட்கி மறைவதைப் போல, பால யேசுவின் பிரகாசத்தைக் கண்டு சூரியன் ஒளிக்கிறானாம். இப்படி ஒரு வர்ணனை கம்பராமாயணத்தில் ராமர் ஒளிப் பிளம்பாக வரக் கண்டு சூரியன் முகிலுக்குள் மறைகிறானாம் என்று வருகிறது.<br /><br />இவை எந்தப் பாடல்களில் என தெரியவில்லை.கிடைத்தால் தருகிறேன். <br />இந்த அர்த்ததில்த்தான் கம்பராமாயண சாயல் என்று சொன்னேனே தவிர, குறையாக சொல்லவில்லை. நான் தேம்பாவணியின் கவிநயத்தை வியந்து, விரும்பிப் படித்தவள்.<br /><br />//கம்பன்;வள்ளுவனின் சாயலின்றி ;பின்னோர் எழுதுவது முடியுமா??<br />ஆனாலும் அழகுதான்..;அவர் புலமை மெச்சத்தக்கதே!//செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-89419814781231529792007-02-06T11:12:00.000+01:002007-02-06T11:12:00.000+01:00கனக சிறி அண்ணா!
ஆம்; மதம் பரப்ப வந்தபோதும்;மருத்து...கனக சிறி அண்ணா!<br />ஆம்; மதம் பரப்ப வந்தபோதும்;மருத்துவம்;கல்வி;போக்குவரத்து போன்றவற்றில்; அவர்கள், நமக்கு ஆற்றிய பணியையும்;அற்பணிப்பையும் இலகுவில் மறக்க முடியாது. சிறுவனாக இருந்தபோது மேல்நாட்டுக் கன்னியாஸ்திரிகள்; மழலைத் தமிழில்"டம்பிக்கி நோவாமல் போடுவன்" என ஊசி போட்டு;ஒரு தோடம்பழ இனிப்பும் கையில் தந்தது. இந்த வயதிலும் கண்ணில் நிழலாகத் தெரிகிறது.அப்படி ஒரு அரவணைப்பை எம்மினத் தாதிகள் எவரிடமுமே! காணவில்லை.<br />//தெரியாத பல விஷயங்களைப் பதிந்திருக்கிறீர்கள்//<br /><br />உங்களுக்கும்;பல விடயங்கள் இதனால் தெரியக் கிடைத்ததென்பது;எனக்கு மிக மகிழ்ச்சி.<br />இதைப் போடும் போது யாருமே!படிக்கமாட்டார்கள் எனத்தான் எதிர்பார்த்தேன்.<br />வராதவர் வந்து கருத்துக்கூறியது சந்தோசமாக இருக்கிறது.<br />நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-12135369424331716672007-02-06T01:01:00.000+01:002007-02-06T01:01:00.000+01:00//இலங்கையில் கத்தோலிக்க மாணவர்களுக்கு என்று பிறிம...//இலங்கையில் கத்தோலிக்க மாணவர்களுக்கு என்று பிறிம்பாக இவருடைய பாடல்கள் படிக்கக் கொடுக்கப்பட்டது வித்தியாசமாக, வினோதமாக இருக்கிறது.//<br /><br />இலங்கையிலும், க.பொ.த உயதரம் பழையபாடத்திட்டத்தில், திருக்குறள், திருவெம்பாவை, திருவம்மானை, தேம்பாவணி, என எல்லாம் இணைந்தே இருந்தன.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-62906466842008160852007-02-05T23:57:00.000+01:002007-02-05T23:57:00.000+01:00நல்ல இடுகைக்கு நன்றி யோகன்-பாரிஸ். தமிழகத்தில் பட...நல்ல இடுகைக்கு நன்றி யோகன்-பாரிஸ். தமிழகத்தில் படித்த எனக்கு, தமிழ்ப்பாடத்தில் இவருடைய பாடல்கள் சில வந்திருக்கின்றன. இலங்கையில் கத்தோலிக்க மாணவர்களுக்கு என்று பிறிம்பாக இவருடைய பாடல்கள் படிக்கக் கொடுக்கப்பட்டது வித்தியாசமாக, வினோதமாக இருக்கிறது. எங்களுக்கு கம்பராமாயணம், தேவார திருவாசக திருவெம்பாவை, திருப்பாவை ஆகியவற்றோடு சீறாப்புராணமும் இயேசுநாதர் காவியம் (என்று நினைக்கிறேன்) பாடத்திட்டத்தில் இருந்தன.<br /><br />வீரமாமுனிவரின் நினைவு தினத்தன்று பதிந்தது நல்ல விசயம்.<br /><br />-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-61912820350735452202007-02-05T23:20:00.000+01:002007-02-05T23:20:00.000+01:00//விரிவாக இந்தக் கனமான பதிவைப் படித்தேன்.//
பிரபா!...//விரிவாக இந்தக் கனமான பதிவைப் படித்தேன்.//<br />பிரபா!<br />உண்மையிலேயே! இதைத் தட்டச்ச வெகுநேரமெடுத்தது. அத்துடன் சுருக்கவும் முடியவில்லை. இந்த விடயங்கள் அவர் பற்றிச் சொல்ல வேண்டியவை!; நீளத்தால் படிக்காமல் போய்விடுவார்களோ? என்ற அச்சமும் இருந்தது. அத்துடன் வந்த முதற் போலிப்பெயர்ப் பின்னூட்டமும்; வரலாற்றில் அண்ணா;கலைஞர்;தனிநாயகம் அடிகள் மற்றும் தமிழறிஞர்கள் பூச்சியங்களா? என்ற சந்தேகம் வேறு தந்தது. <br />உங்கள் பின்னூட்டங்கள் தெம்பைத் தந்தது. இளஞர்களில் நம்பிக்கையையும் தந்தது.<br />இந்தப் பாற்கடலிலும் விடங்களும் உண்டென்பதே! வருத்தம்.<br />வரவு,கருத்து;அத்துடன் தெம்பு தந்ததிற்கு மிக நன்றி!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-16191637539753151962007-02-05T23:09:00.000+01:002007-02-05T23:09:00.000+01:00வெற்றி!
இதைப் பதிவாக இடும் போது; நீங்கள் படிக்க வே...வெற்றி!<br />இதைப் பதிவாக இடும் போது; நீங்கள் படிக்க வேண்டுமெனவும்;பாடல்களுக்குக் கருத்திடும் போது; சந்தோசப்படுவீர்கள் எனவும் நினைத்தேன். வழமையா இவற்றைக் கேட்டுப் பெறுபவர்.<br />பதிவைப் படித்துக் கருத்தைக் கூறவும்.<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-58618172861622021532007-02-05T19:18:00.000+01:002007-02-05T19:18:00.000+01:00நல்ல பதிவு நன்றி!!!நல்ல பதிவு நன்றி!!!NONOhttps://www.blogger.com/profile/17914608790862373940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-90426557543912023782007-02-05T18:54:00.000+01:002007-02-05T18:54:00.000+01:00சோமி!
இது பல வருடங்களுக்கு முன் பாரிஸ் தமிழர் கல்வ...சோமி!<br />இது பல வருடங்களுக்கு முன் பாரிஸ் தமிழர் கல்வி நிலைய மலருக்கு எழுதியது. இதைப் முனிவரின் நினைவு நாளில் பதி விடுவோம் என நினைத்து வைத்திருந்தேன். இடும் போது சற்று நீளமாக இருக்கிறதே!! படிப்பார்களா? ஒருவர் இருவர் தான் வருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நினைப்புக்கு மாறாகப் பலர் படித்ததும்; தாம் அறியாத பல விடயங்களை அறிந்தோமென்பதும்;<br />மெய்யாக ; இதைத் தட்டச்ச செலவிட்ட நேரத்துக்கு பயனாக அமைந்தது. மகிழ்வே<br />இந்த உண்மையான வரலாறுகளை நம்மவர்கள் புரிய வேண்டும். விடம் கக்கும் போக்கும்<br />மாற வேண்டும்.<br />இதற்கு உங்களைப் போன்றோர்;உண்மைகளை ஆய்ந்து கூறத் தயங்கக் கூடாது.<br />வரவுக்கும்;கருத்துக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-64775394782676916712007-02-05T18:46:00.000+01:002007-02-05T18:46:00.000+01:00செல்லி!
ஈழத்தில் 70 களில்; க பொ த சாதாரணதரத்தில்; ...செல்லி!<br />ஈழத்தில் 70 களில்; க பொ த சாதாரணதரத்தில்; கத்தோலிக்க மாணவர்களுக்கு "தேம்பாவணி" பாடத்திட்டத்தில் இருந்தது அறிவேன். இந்துக்களுக்கு கம்பராமாயணமும்; இஸ்லாமியர்களுக்குச் சீறாப்புராணம்.<br />ஆனால் எல்லோருக்குமே எல்லாவற்றையுமே; அழகு தமிழ் எனும் வகையில் சமயத்துக்கு அப்பால்<br />கற்பித்திருக்க வேண்டும்.<br />மேலும் கம்பன்;வள்ளுவனின் சாயலின்றி ;பின்னோர் எழுதுவது முடியுமா??<br />ஆனாலும் அழகுதான்..;அவர் புலமை மெச்சத்தக்கதே!<br />இவர் வேறு கவிதைகள் தெரிந்தால் பதிவிடவும்.<br />வரவும்;கருத்துக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-73497487747308980942007-02-05T18:38:00.000+01:002007-02-05T18:38:00.000+01:00வைசா!
நான் தவறுதலாக 1928ல் "பரமார்த்த குரு" அச்சிட...வைசா!<br />நான் தவறுதலாக 1928ல் "பரமார்த்த குரு" அச்சிடப்பட்டதாக எழுதிவிட்டேன். அது 1728 லேயே பாண்டிச்சேரியில் அச்சிடப்பட்டது.அப்போது பிரான்சின் காலனியாக பாண்டிச்சேரி இருந்தது. இப்பிரஞ்சுக் கதை பரவக்காரணமாகவும் இருந்திருக்கலாம்.<br />தாங்கள் தெரியாத தகவல்கள் கிடைத்ததாயின் மகிழ்வே!!<br />இப்பதிவு போடும் போது யாருமே படிக்கமாட்டார்கள் என நினைத்தேன். எனினும் அவர் நினைவு நாளுக்குப் போடுவோம் எனப் போட்டேன்.சிலர் படித்துள்ளார்கள்.<br />படித்துக் கருத்துக் கூறியதற்கு நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-76461940121578595582007-02-05T15:37:00.000+01:002007-02-05T15:37:00.000+01:00நான் எட்டு அல்லது பத்தாவது படிக்கும்போது, புரட்சிக...நான் எட்டு அல்லது பத்தாவது படிக்கும்போது, புரட்சிக்கவிஞர் என்ற தலைப்பில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலிருந்து தமிழ் பேராசிரியர் ஒருவர் பேசினார். பாரதிதாசன் பற்றி வேறொரு பேராசிரியர் பேசியதால் அவர் வீரமாமுனிவரைப் பற்றியும் தேம்பாவணி பற்றியும் பேசினார். <br /> <br />தேம்பாவணியில், ஒவ்வொரு நிகழ்விலும், அது நடக்கும்போது ஏற்படக்கூடிய ஒலியை, அப்பாடல் வரிகளைப் படிக்கும் போதே உண்டாவது போன்ற வார்த்தைகளை தேர்ந்தெடுத்து போட்டிருந்த அற்புதத்தை விளக்கி, அவ்வோசை நயத்துடன் படித்துக் காட்டினார். <br /><br />உதாரணத்துக்கு தேரின் அச்சு முறிவதாக வரும்போது, கடகட,படபட,மடமட என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்களை எடுத்தாண்டிருக்கும் இனிமையை விளக்கினார். நெஞ்சில் நிற்கும் பேச்சு. <br /><br />அந்த ஒலிக்குறிப்புகளை வார்த்தையில் அடக்கிய வித்தகத்தைப் பற்றி தாங்கள் எதுவும் குறிப்பிடவில்லையே.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-24798939674841526112007-02-05T15:08:00.000+01:002007-02-05T15:08:00.000+01:00யோகன்!
பதிவு இன்னும் வாசிக்கவில்லை. ஆயினும் 'தே...யோகன்!<br /><br />பதிவு இன்னும் வாசிக்கவில்லை. ஆயினும் 'தேம்பாவணி' பாடல்களின் தமிழ்ச்சுவையால் இவர் மீது காதல் கொண்டவன். மதம் என்பதற்கும் அப்பால், பாரப்பதற்கும் பயில்வதற்கும், எல்லாவிடத்திலும் நிறையவே உண்டு. ஆனால் என்ன அவற்றைக் கண்டுகொள்ள முதலில் மனசு வேண்டும்.:)மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-13795319569718395142007-02-05T14:53:00.000+01:002007-02-05T14:53:00.000+01:00சின்னக்குட்டியண்ணர்!
ஆம் ,நீங்கள் கூறிய புள்ளி; சு...சின்னக்குட்டியண்ணர்!<br />ஆம் ,நீங்கள் கூறிய புள்ளி; சுவடியில் எழுதிய காலத்தில் பிய்ந்து விடுமென்பதால்;தவிர்க்கப்பட்டதாம்; அச்சுக் காலமாகிய இவர் காலத்தில் ,அந்த மாற்றத்தைக் கொண்டுவந்தார். அத்துடன் குறில் ;நெடில் போன்றவற்றிற்கும் மாற்றம் கொண்டுவந்தவர் என்பதனையும் அறிந்தேன். 11ம் பந்தியில் குறிப்பிட்டுள்ளேன்.<br />வரவுக்கும்;கருத்துக்கும் நன்றி<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-53837614969155305112007-02-05T13:37:00.000+01:002007-02-05T13:37:00.000+01:00யோகன், நல்ல பதிவு. தெரியாத பல விஷயங்களைப் பதிந்திர...யோகன், நல்ல பதிவு. தெரியாத பல விஷயங்களைப் பதிந்திருக்கிறீர்கள். மதம் பரப்பும் நோக்கில் வந்த பலர் இப்படித் தமிழுக்கு நல்ல சேவை புரிந்திருக்கின்றனர்.Anonymousnoreply@blogger.com