tag:blogger.com,1999:blog-32397987.post7222291426589351087..comments2024-01-22T02:01:17.225+01:00Comments on என் பார்வையில்..Johan-Paris: பாரிஸ் விநாயகர் தேரில்...யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-32397987.post-37566220088936548892007-10-10T22:53:00.000+02:002007-10-10T22:53:00.000+02:00உண்மைத் தமிழன்!ஈழம், புதுவை, மொறீசியஸ் ,றியூனியன் ...உண்மைத் தமிழன்!<BR/><BR/>ஈழம், புதுவை, மொறீசியஸ் ,றியூனியன் தீவு என சகல உலகத் தமிழர்களுடன் வட இந்தியர்களிலும் இறையுணர்வு மிக்கோருடன், மற்றவர் கலை கலாச்சாரத்தை மதிக்கும் பிரான்சியர் ,பிரான்சு வாழ் ஏனைய இனத்தவர்களும் ஒன்றுகூடி மகிழ்தார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-38902290141268538282007-10-08T20:21:00.000+02:002007-10-08T20:21:00.000+02:00//மேலை நாடுகளிலும் எமது கலை, பண்பாடு சிறப்பாக பேணப...//மேலை நாடுகளிலும் எமது கலை, பண்பாடு சிறப்பாக பேணப்படுவது கண்டு மகிழ்ந்தேன்.//<BR/><BR/>டாக்டர் ஐயா!<BR/>இங்கிருந்தாலும், அந்த இன்பமான நாட்களை நினைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.அவைஉணர்வுடன் ஒன்றியவை.<BR/>நீங்கள் பார்த்து மகிழ்ந்தது. எனக்கும் மகிழ்வே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-81610019615393864752007-10-08T20:16:00.000+02:002007-10-08T20:16:00.000+02:00மாயா!சொன்னால் நம்புவது சிரமம், இந்தக் கோவிலுள் விழ...மாயா!<BR/>சொன்னால் நம்புவது சிரமம், இந்தக் கோவிலுள் விழுந்து கும்பிட முடியாது.மிக மிக மிகச் சிறியது,சுமார் 6 மீx4மீ நீள அகலமுடையது. இதனுள் அத்தனை இந்துத் தெய்வத் திருவுருக்களும் உண்டு.<BR/>ஆனால் ஊரில் சொல்லுவார்கள்,' மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிதென'...புகழுடன் தான் இருக்கிறார்.<BR/>இது ஒரு தனிப்பட்டவரின் கோவில்<BR/>இது பெரிதாக வருவதில் பல சிக்கல்கள் உண்டு.<BR/>இதை விலாவாரியாக கூற முடியாது.<BR/>ஆனாலும் இந்தத் தேர்த் திருவிழா பாராட்டும் படி நடக்கிறது.<BR/>நல்லதை மாத்திரம் பார்க்கிறேன்.<BR/>குறை கூறுவது இலகு...நடைமுறை அவ்வளவு இலகுவல்ல...<BR/>அதனால் நான் அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-47244791631194331162007-10-07T22:34:00.000+02:002007-10-07T22:34:00.000+02:00யோகன் அண்ணா நானும் வந்தனான் கையிலை ஒருபேப்பர் குட...யோகன் அண்ணா நானும் வந்தனான் கையிலை ஒருபேப்பர் குடுத்து கொண்டு அலைஞ்சு திரிஞ்சனான் காணேலல்லையா கடைசியா சிலபேர்வாளோடை வந்திறங்கதான் ஓடி ஒழிச்சிட்டன்.sathirihttps://www.blogger.com/profile/13658770052400895597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-17336068560632233512007-10-07T16:15:00.000+02:002007-10-07T16:15:00.000+02:00நன்றி யோகன்.. ஈழத் தமிழர் என்றாலும், புதுவைத் தமிழ...நன்றி யோகன்.. <BR/><BR/>ஈழத் தமிழர் என்றாலும், புதுவைத் தமிழர் என்றாலும் அனைவரையும் ஒன்றிணைக்க இங்கே ஆன்மிகம் உதவுகிறது எனில் அதை இரு கரம் கூப்பி வரவேற்போம்.....<BR/><BR/>உங்கள் புண்ணியத்தில் விநாயகரை நானும் தரிசித்தேன்.. தொடரட்டும் உமது ஆன்மிகப் பணி..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-39635847388942250162007-10-07T12:10:00.000+02:002007-10-07T12:10:00.000+02:00//நல்ல படங்கள். நேரில் வந்திருந்த உணர்வை அசைபடங்கள...//நல்ல படங்கள். நேரில் வந்திருந்த உணர்வை அசைபடங்கள் தந்தன.//<BR/><BR/>ராகவா!<BR/>ஐரோப்பாவில் இருந்தால் அடுத்த வருடம் வாருங்கள்.<BR/>எந்நிலையிலும் இவ்விழா வருடா வருடம் நடக்கும்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-89988004721615597302007-10-07T12:07:00.000+02:002007-10-07T12:07:00.000+02:00அனானி அன்பருக்கு!உண்மையில் உங்களுக்கு தேரை நேரில் ...அனானி அன்பருக்கு!<BR/>உண்மையில் உங்களுக்கு தேரை நேரில் பார்த்த மகிழ்வெனில், அதையிட்டு எனக்கும் மகிழ்வே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-29442869552972022522007-10-07T12:05:00.000+02:002007-10-07T12:05:00.000+02:00//நல்ல ஆன்மீகவாதியான நீங்கள்//கரிகாலன்!'இன்னாசெய்த...//நல்ல ஆன்மீகவாதியான நீங்கள்//<BR/><BR/>கரிகாலன்!<BR/>'இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்'<BR/>நான் எவருக்குமே அடிதாங்குபவனுமல்லன், எவர் அடியையும் தாங்குபவனும் அல்லன். <BR/>எல்லாக் கருத்துக்களையும் உள்வாங்க விரும்புகிறேன். அவற்றை எடை போடவும் தவறுவதில்லை.<BR/>நான் நல்ல ஆத்மீகம் புரிந்தவனாக வாழவிரும்புகிறேன்.<BR/>அதனால் இவற்றைப் பெரிது படுத்துவதில்லை.<BR/>கிருஸ்தவ மதம் பரப்புவோரும் வீட்டுக்கு வருவார்கள். செவிமடுப்பேன்.அவர்களைக் கேவலப்படுத்த என் ஆத்மீகம் இடம் தருவதில்லை.<BR/>'ஞால மீதுந்தன் நனிசிறு வாழ்க்கை<BR/>கால வெள்ளத்தில் கண்டதோர் திவலை'<BR/>அந்தச் சொற்ப வாழ்வை மகிழ்வுடன் கழிக்க ஆசைப்படுகிறேன். தவறா??<BR/>சுந்தரர்...ஆண்டவனையே பித்தா என்றார். இவர்கள் எங்களைப் பித்தர் என்கிறார்கள்.<BR/>அப்படியே பித்தனாக இருப்பதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.<BR/>'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்' இது தான் என் போக்கு.<BR/>என்னை என் தாய் இன்று இருந்து கடவுளை நினையாதே! என்றாலும் அவரை மதிக்கும் நான் இந்த கருத்தில் இணங்கேன்.<BR/>என் தாய்க்கே இந்தக் கதி!!<BR/>இவர்கள் யார்?? என்னை மாற்ற<BR/>அதலால் இவற்றுடன் என் மிகுதிக்காலத்தைக் கழிக்க உடன் பாடில்லை.<BR/>தங்கள் புரிதலுக்கு மிக்க நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-46454393099945213432007-10-07T11:45:00.000+02:002007-10-07T11:45:00.000+02:00superb :)superb :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-22822329208575677112007-10-07T11:43:00.000+02:002007-10-07T11:43:00.000+02:00This comment has been removed by the author.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-45503574138411763672007-10-07T11:25:00.000+02:002007-10-07T11:25:00.000+02:00நன்றாக உள்ளது யோகன் அண்ணா.நன்றி !இந்தக்கோவில் மிகச...நன்றாக உள்ளது யோகன் அண்ணா.<BR/>நன்றி !<BR/><BR/>இந்தக்கோவில் மிகச்சிறியதாமே ??மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-79615077555919510562007-10-07T10:38:00.000+02:002007-10-07T10:38:00.000+02:00தேருக்கு நேரிலே சென்று வந்த நிறைவைத் தந்தது உ...தேருக்கு நேரிலே சென்று வந்த நிறைவைத் தந்தது உங்கள் பதிவு.<BR/>மிக்க நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-54485610346332634762007-09-16T20:43:00.000+02:002007-09-16T20:43:00.000+02:00நன்றி யோகன் உஙல் பதிலுக்கு.ஆனால் ஒரு சின்ன சந்தேகம...நன்றி யோகன் உஙல் பதிலுக்கு.<BR/><BR/>ஆனால் ஒரு சின்ன சந்தேகம்<BR/>நல்ல ஆன்மீகவாதியான நீங்கள் எதற்காக கடவுளை கும்பிடுறவன் காட்டுமிரான்டி என்ற கொள்கை கொண்ட தமிழச்சி போன்றோர்க்கு அடி தாங்குகிறீர்.<BR/><BR/>கரிகாலன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-19293225847090414022007-09-11T13:23:00.000+02:002007-09-11T13:23:00.000+02:00//ஆனாலும் எனக்கு சிதறு தேங்காய், பாலபிஷேகம், என்று...//ஆனாலும் எனக்கு சிதறு தேங்காய், பாலபிஷேகம், என்று உண்ணும் பொருட்களை கடவுளுக்கும், கட்டவுட்டிற்கும் வீணாக்குவதில் உடன்பாடில்லை. தண்ணீரின்றியும் உணவின்றியும் அனுதினமும் சாகும் எத்தனையோ ஆயிரம் மக்களிருக்க இன்னொரு புறம் அவற்றை வீணாக்கும் சம்பிரதாயங்கள் நடைபெறுவது முரணாக இருக்கிறது. இதற்கான செலவை வறியவர்களுக்காகச் செலவிட்டிருந்தால், அவர்களுக்கு ஒரு வேளை சோறு கிட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து//<BR/><BR/>அன்பின் சுந்தர்!<BR/>தங்கள் இந்தக் கருத்தில் மாறுபட்ட கருத்து; இதைச் செய்பவர்களுக்குக் கூட இருக்காது.<BR/>இவை நம்பிக்கை சார்ந்தவை;எடுத்தேன் கவிழ்த்தேன் என நாம் முடிவு செய்ய முடியாது. ஆனாலும் மாற்றம் கட்டாயம் வரும் என நம்புவோம்.அப்போ 100 இப்போ 25 ஆகியுள்ளது(தேங்காய்)...இதுவும் மாற்றம் தானே!<BR/>இது தொடரும் ஆனால் காலம் எடுக்கும்..<BR/>இந்த வியாபாரநிலைய உரிமையாளர்கள்;தம்மாலான தர்மகாரியங்களும் செய்யாமல் இருக்கமாட்டார்கள்.<BR/>விழாவில் சிற்றுண்டி, குளிர் பானம்,சாப்பாடு என வந்தவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறார்கள்.<BR/>அந்தக் அசைய முடியாத கூட்டத்தில்; தாகசாந்தி செய்ய அவர்கள் உதவினார்கள்.இயற்கைக் கடனுக்கு<BR/>தங்கள் நிறுவனங்களை உபயோகிக்க அனுமதித்தார்கள். இவையும் ஒரு வகையான உதவியே..யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-44121848345402723882007-09-09T18:14:00.000+02:002007-09-09T18:14:00.000+02:00மிக அருமையான பதிவு. மேலை நாடுகளிலும் எமது கலை, பண்...மிக அருமையான பதிவு. மேலை நாடுகளிலும் எமது கலை, பண்பாடு சிறப்பாக பேணப்படுவது கண்டு மகிழ்ந்தேன். அதை ஆவணப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-75678760160337568702007-09-05T21:24:00.000+02:002007-09-05T21:24:00.000+02:00நல்ல படங்கள். நேரில் வந்திருந்த உணர்வை அசைபடங்கள் ...நல்ல படங்கள். நேரில் வந்திருந்த உணர்வை அசைபடங்கள் தந்தன.<BR/><BR/>ஐயா, ஈழத்தமிழர்களுக்கு என்று ஒரு தனி அடையாளம் வேண்டும். அது கலை வழிபாடு பண்பாடு என்று செழித்தோங்க வேண்டும். இந்தியத் தமிழர்களைச் சாராமல் நிலைநிற்க வேண்டும். அது மிகவும் அவசியமானதும் கூட. அதனால்தான் பாண்டிச்சேரியில் இருந்து சென்றவர்கள் செய்யாததைக் கூட இலங்கையிலிருந்து சென்றவர்கள் செய்கின்றார்கள். செய்யவும் வேண்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-51313696617464195642007-09-05T21:10:00.000+02:002007-09-05T21:10:00.000+02:00ராஜேஷ் சந்திரா எந்தப்பதிவிலே கறுப்படிக்காத நல்ல பட...ராஜேஷ் சந்திரா எந்தப்பதிவிலே கறுப்படிக்காத நல்ல படங்களைப் பார்த்தீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-86742825001124044392007-09-05T20:11:00.000+02:002007-09-05T20:11:00.000+02:00//படங்களுக்கு நன்றி யோகன்.கொண்டாட்டத்தைப் பார்த்தா...//படங்களுக்கு நன்றி யோகன்.<BR/><BR/>கொண்டாட்டத்தைப் பார்த்தால் பேசாம<BR/>அங்கேயே வந்துரலாம்போல இருக்கு.<BR/><BR/>ஒருவிதத்தில் கொடுத்துவச்சவங்கதான்<BR/>நீங்க.<BR/><BR/>தேரோட்டமெல்லாம் ஜமாய்க்குறீங்கப்பா.//<BR/><BR/>RepeatILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-83092695300275195362007-09-05T19:13:00.000+02:002007-09-05T19:13:00.000+02:00பாரிஸ் விநாயகர் தேர்த்திருவிழாவை நேரில் கண்டது போல...பாரிஸ் விநாயகர் தேர்த்திருவிழாவை நேரில் கண்டது போல் இருக்கிறது ஐயா. படங்களுக்கு மிக்க நன்றி. நான் பார்க்கும் போது படங்கள் கருப்படிக்கவில்லை. தெளிவாக இருந்தன. ஒரு வேளை மேக மூட்டம் விலகிப் போய்விட்டது போலும். :-) <BR/><BR/>மதுரை, பழனி போன்ற ஊர்களில் நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்யும் பூணூல் அணிந்தவர்களைப் பார்த்திருக்கிறேன் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-63104489748472002332007-09-05T16:57:00.000+02:002007-09-05T16:57:00.000+02:00அன்பின் யோகன்.புகைப்படங்களுக்கு நன்றி. 'ஊர் கூடி ...அன்பின் யோகன்.<BR/><BR/>புகைப்படங்களுக்கு நன்றி. 'ஊர் கூடி தேர் இழுத்தால்' என்று ஒற்றுமைக்குக் கோடி காட்டிச் சொல்வார்கள். இன்னொரு தேசத்தில் இப்படி ஒரு விஷயத்திற்காக ஒற்றுமையாய்த் திரண்டிருக்கும் மக்களைப் பார்த்தால் மகிழ்வாக இருக்கிறது.<BR/><BR/>ஆனாலும் எனக்கு சிதறு தேங்காய், பாலபிஷேகம், என்று உண்ணும் பொருட்களை கடவுளுக்கும், கட்டவுட்டிற்கும் வீணாக்குவதில் உடன்பாடில்லை. தண்ணீரின்றியும் உணவின்றியும் அனுதினமும் சாகும் எத்தனையோ ஆயிரம் மக்களிருக்க இன்னொரு புறம் அவற்றை வீணாக்கும் சம்பிரதாயங்கள் நடைபெறுவது முரணாக இருக்கிறது. இதற்கான செலவை வறியவர்களுக்காகச் செலவிட்டிருந்தால், அவர்களுக்கு ஒரு வேளை சோறு கிட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.<BR/><BR/>நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-51599907323573177302007-09-05T12:28:00.000+02:002007-09-05T12:28:00.000+02:00அக்கா!இதை ஈழத் தமிழர் சிறப்பம்சமென இங்குள்ள பாண்டி...அக்கா!<BR/>இதை ஈழத் தமிழர் சிறப்பம்சமென இங்குள்ள பாண்டிச்சேரி நண்பர்கள் கூறுவார்கள். அதாவது 50 வருடங்களுக்கு மேல் பிரான்சில் வாழ்ந்தும் தாம் நினைக்காத பலவற்றை இங்கே செய்து காட்டியது ஈழத் தமிழரே ! என்பது அவர்கள் அபிப்பிராயம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-37792152053103364762007-09-05T12:19:00.000+02:002007-09-05T12:19:00.000+02:00நூலில் பூ கோர்ப்பவன் !மிக அழகுணர்வு மிக்க வேலையாச...நூலில் பூ கோர்ப்பவன் !<BR/>மிக அழகுணர்வு மிக்க வேலையாச்சே; நான் பூவில் மாலை கோர்ப்பது பற்றிக் குறிப்பிட்டேன்.<BR/>அடுத்து எங்காவது...தேர்வடம் பிடித்த, காவடி எடுத்த; கற்பூரச்சட்டி ஏந்திய;அங்கப்பிரதிஸ்டை செய்த;அடி அளித்த... பூனூலைக் கண்டால் ;படம் எடுத்துப் போடவும். நான் இது வரையில் காணவில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-4721285890924322762007-09-05T12:12:00.000+02:002007-09-05T12:12:00.000+02:00வெற்றி!ஒளிப் படமேற்றுவது; மிகச் சிரமமாக இருந்ததால்...வெற்றி!<BR/>ஒளிப் படமேற்றுவது; மிகச் சிரமமாக இருந்ததால் அன்று மாலை;எதுவும் செய்ய முடியவில்லை. பின்பு படத்தை மாத்திரம் போட்டு விட்டு; முயன்ற போது பையப்;பைய சரி வந்தது. <BR/>அதைப் போடும் போது உங்களை நினைத்தேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-55834138433737392572007-09-05T01:35:00.000+02:002007-09-05T01:35:00.000+02:00படங்களுக்கு நன்றி யோகன்.கொண்டாட்டத்தைப் பார்த்தால்...படங்களுக்கு நன்றி யோகன்.<BR/><BR/>கொண்டாட்டத்தைப் பார்த்தால் பேசாம<BR/>அங்கேயே வந்துரலாம்போல இருக்கு.<BR/><BR/>ஒருவிதத்தில் கொடுத்துவச்சவங்கதான்<BR/>நீங்க.<BR/><BR/>தேரோட்டமெல்லாம் ஜமாய்க்குறீங்கப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32397987.post-8796095327984897732007-09-05T00:38:00.000+02:002007-09-05T00:38:00.000+02:00மொதப் படத்தைத் தவிர மத்த எதுலயும் பூணூலைக் காணோம...மொதப் படத்தைத் தவிர மத்த எதுலயும் பூணூலைக் காணோமே!Anonymousnoreply@blogger.com