tag:blogger.com,1999:blog-323979872024-03-23T19:28:23.845+01:00 என் பார்வையில்..Johan-Paris " தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்"யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comBlogger90125tag:blogger.com,1999:blog-32397987.post-64489575080657407572008-04-28T23:50:00.008+02:002008-12-11T15:37:46.705+01:00'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாவேந்தர் பிறந்த தினம் 29-04-1891.<a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SBZOrOscgKI/AAAAAAAABTY/7RtQmCGfV1Y/s1600-h/bharathidasan.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5194425724804300962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SBZOrOscgKI/AAAAAAAABTY/7RtQmCGfV1Y/s400/bharathidasan.jpg" border="0" /></a><br /><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em></em></strong></span></div><br /><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>இன்பத் தமிழ்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>தமிழுக்கும் அமுதென்று பேர்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>தமிழுக்கு நிலவென்று பேர்! - </em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>தமிழுக்கு மணமென்று பேர்! - </em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>தமிழுக்கு மதுவென்று பேர்! - </em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - </em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - </em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - </em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!</em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - </em></strong></span></div><div><span style="font-size:85%;color:#6600cc;"><strong><em>இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!</em></strong></span></div><div><strong><em><span style="font-size:85%;color:#6600cc;"></span></em></strong><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/JKM5qHoT-ZU&hl=en"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/JKM5qHoT-ZU&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /></div><div><strong><em><span style="color:#000000;"></span></em></strong></div><div><strong><em><span style="color:#000000;">சங்கநாதம்</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் </span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">மங்காத தமிழென்று சங்கே முழங்கு!</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">இங்குள்ள தமிழர்கள் இன்றாதல் கண்டே!</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விளையாடும் உடுக்களோடும்</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம்.</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">நாங்கள் ,ஆண்மைச் </span></em></strong><strong><em><span style="font-size:85%;color:#660000;">சிங்கத்தின் கூட்டமென்றும் </span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">சிறியோர்க்கு ஞாபகம் செய்</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">முழங்கு சங்கே! (எங்கள்)</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">தீராதி தீரரென்றூது சங்கே!</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">பொங்கும் தமிழர்க் கின்னல் விளைந்தால் </span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">வெற்றித் தோள்கள்!</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">கங்கையைப் போல் காவேரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">எங்கள் உள்ளம்!</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்</span></em></strong></div><div><strong><em><span style="font-size:85%;color:#660000;">எங்கள் மூச்சாம் (எங்கள்)</span></em></strong></div><div><strong><span style="font-size:85%;color:#000099;">என் பாடசாலை வாழ்விலும் பின் திரைப்படங்கள் வாயிலாகவும் அறிமுகமான</span></strong></div><div><strong><span style="font-size:85%;color:#000099;">இந்தப் பாடல்களை எழுதிய பாவேந்தர் ,இலகுவில் மறக்கமுடியாத கவிஞர்.</span></strong></div><div><strong><span style="font-size:85%;color:#6600cc;"></span></strong></div><span style="font-size:85%;color:#000099;">இன்று அவரை நினைவு கொள்வோம்.</span><br /><div>பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்<br /><span style="font-size:85%;">1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.</span></div><div><span style="font-size:85%;">1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.</span></div><div><span style="font-size:85%;">1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.</span></div><div><span style="font-size:85%;">1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.</span></div><br /><div><span style="font-size:85%;">1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார். </span></div><br /><div><span style="font-size:85%;">1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல். </span></div><br /><div><span style="font-size:85%;">1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.</span></div><br /><div><span style="font-size:85%;">1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல். </span></div><br /><div><span style="font-size:85%;">1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..</span></div><br /><div><span style="font-size:85%;">1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.</span></div><br /><div><span style="font-size:85%;">1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)</span></div><br /><div><span style="font-size:85%;">1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.</span></div><br /><div><span style="font-size:85%;">1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".</span></div><br /><div><span style="font-size:85%;">1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.</span></div><br /><div><span style="font-size:85%;">1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.</span></div><br /><div><span style="font-size:85%;">1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு. </span></div><br /><div><span style="font-size:85%;">1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. </span></div><br /><div><span style="font-size:85%;">1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது."பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.</span></div><br /><div><span style="font-size:85%;">1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள். </span></div><br /><div><span style="font-size:85%;">1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.</span></div><br /><div><span style="font-size:85%;">1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.1970, சனவரி - இரமணி மறைவு.</span></div><br /><div><span style="font-size:85%;">1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.</span></div><br /><div><span style="font-size:85%;">1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.</span></div><br /><div><span style="font-size:85%;">1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.</span></div><br /><div><span style="font-size:85%;"></span></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-32397987.post-57900969488221395512008-04-28T23:23:00.005+02:002008-12-11T15:37:46.893+01:00கமல் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என் பதில்!!!<a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SBZFtescgJI/AAAAAAAABTQ/-FsWnIuS88g/s1600-h/kamal-hassan-47048-125125.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5194415867854356626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SBZFtescgJI/AAAAAAAABTQ/-FsWnIuS88g/s400/kamal-hassan-47048-125125.jpg" border="0" /></a><br /><div><span style="font-size:85%;">அனைவருக்கும் நன்றி!<br />என் கமல் பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு வெகு சிரமமில்லாமல் இரண்டே மறுபின்னூட்டம் இட்டால் போதும் என்ற நிலை.<br />அந்த இரண்டுக்குமே வெகுகாலம் எடுத்ததன் காரணம்.<br />பதட்டமடைய ஏதுமில்லை!<br />அத்துடன் சிலராவது பின்னூட்டினேனே இவனென்ன சொல்லப்போகிறானென<br />ஒரு தடவையாவது வந்து பார்த்திருப்பார்கள்.<br />என் பக்கம் எந்த எதிர்வினை கூட இல்லாதது அவர்களுக்கு மகிழ்வைத் தந்திருக்கலாம்.<br />அந்த அற்ப சந்தோசத்தைக் கெடுக்க மனம் வரவில்லை. சிலர் பின்னூட்டம் அப்படியானது.<br />உங்கள் கவனத்துக்கு! உங்கள் சிலரது கருத்துக்கு என் கருத்து எதிரானதே தவிர;<br />நான் உங்கள் எதிரியல்ல!!<br />இந்தக் காலக் கட்டத்தில் நேரம் கிடைத்த போது அகில உலகப் பிரபலங்களின்<br />குடும்பப் படங்களை இணையத்தில் தேடினேன்.<br />என் பார்வையிலோ;நோக்கத்திலோ தவறு இல்லை என்பதைப் புரிந்தேன்.<br />குறிப்பாக நமது திரையுலக ரஜனி;சிவகுமார்; எஸ்.வி.சேகர் போன்றோரின்<br />மகள்மாரின் திருமணப் புகைப்படத் தொகுப்புக்களையும் பார்த்தேன்.<br />யாவும் என் எண்ணத்துக்கு வலுச் சேர்த்தது.<br />ஒருவர் கேட்டிருக்கிறார்..."உண்மையில் நீங்கள் பாரிசில் தானா? இருக்கிறீர்கள்"<br />அவருக்கு ..பாரிசில் எல்லோரும் அவுத்துப் போட்டுத் திரிவதாக ;நீங்கள்<br />அறிந்திருப்பதே...எனக்குப் பரிதாபமாக உள்ளது.<br />இங்கும் சில பிரான்சியர்கள் இந்தியா(எங்களையும் அப்படியே நினைக்கிறார்கள்)<br />பதிவிரதைகளையும்;ஸ்ரீ ராமர்களையுமே கொண்ட நாடு என எண்ணுவது போல்<br />உள்ளது.<br />சிலர் என்னைக் கரிந்துள்ளார்கள்...நீ அப்படி அதனால் தான் அப்படி நினைக்கிறாய்...<br />பரிதாபப்படுகிறேன், இவர்களையிட்டு!; இது கூட ஒரு வகைத் தப்புதலே!<br />ஆனால் முதியோர்கள்;ஆசிரியர்கள்;வைத்தியர்கள் தவறுகளையும்;நோய்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள். அதற்காக அவர்களை எவருமே அப்படிப்பட்டவர்கள் என எண்ணுவதில்லை.<br />ஆடையே உடுத்தாதவர்கள் ஊருக்குச் சென்று ஆடையுடன் நின்றவன் கதியே என் கதி!!<br />நம்மக்கள் எதையுமே இலகுவாக எடுக்கும் "இயல்பாக்கம்" அடைந்துவிட்டார்கள்.<br />சகோதரி மீனா அருணுக்கு!.. நீங்கள் குறிப்பிட்ட தளம் சென்று பார்த்தேன்.கண்ணியம் மிக்கோர்; கண்ணியமற்ற பகுதிகளை நீக்கி ஒரு படம் போட்டுள்ளார்கள். நீங்களும் அதைக் கவனித்திருக்கலாம்.<br />"கமல் தமிழ்நாட்டில் பிறந்த வெள்ளைக்காரன்"....எதால் சிரிப்பதெனவே தெரியவில்லை. நாங்கள் இப்படிப் பெருமைப்படலாம்.ஆனால் "முக்காலும் காகம்<br />முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா??" என்பதே உண்மை நிலை.<br />டொண்டு அண்ணாவின் படப்பிடிப்புத் தளச் செய்தி எனக்குப் புதிது; குறிப்பாக<br />நம் படப்பிடிப்புகளில் நடந்ததாகக் கூறப்படும் பல செய்திகள் துதி பாடலும்; முதுகு சொறிதலும் அடங்கிய பேனைப் பெருமாளாக்கும் விடயமாகவே இருக்கும்.<br />உதாரணத்துக்கு " அக்காட்சியைப் படமாக்கும் போது நாயகியின் சோக நடிப்பில்<br />முழுக் குழுவுமே மனம் கசிந்து விட்ட கண்ணீரில் மொத்தச் சென்னையும் கண்ணீர்<br />வெள்ளத்தில் மிதந்தது" இந்த மாதிரி எழுதுவதும் பேட்டியில் கூறுவதுமாகவே எந்த வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் இந்தத் திரைத் துறை சொன்ன பொய்களால்; தெளிந்து நான் இவற்றைக் கணக்கில் எடுப்பதேயில்லை பலரைப் போல்.<br />தேடுதல் செய்த போது Hamara Photos எனும் தளம் இந்த 1 ம் படம் தவிர பல படங்கள் இட்டுள்ளது. அவர்களுக்கும் அதை இடுவது,அவர்கள் தளத்துக்குக் கண்ணியக் குறைவு எனத் தோன்றியதோ??!!.<br />அத்துடன் நாமும் மீரா நாயரின் Monsoon Wedding; Water; 09- 04 - 2008<br />யூனியர் விகடன் "சட்டையைக் கழட்டு டான்ஸ் ஆடு" போன்ற அதிர்ச்சிகளைப்<br />படிக்க வேண்டியுள்ளதால் தவிர்க்கக் கூடியவற்றைத் தவிர்த்தலே சாலச் சிறந்தது.<br />இன்னுமொரு அன்பர் பெண்களை அதட்டி மிரட்டுவது பற்றிக் கூறியிருந்தார்.<br />இவ்வளவு புரட்சி பேசும் அவரால் இன்று பல ஆண்கள் முன்னிரவு<br />சின்ன வீட்டிலும்; பின்னிரவைப் பெரிய வீட்டிலும் கழிக்கிறார்களே!! இத்தனை<br />சிந்தனைத் தெளிவும்; விடுதலை எண்ணமும் வந்தும் ஏன் இன்னும் சில<br />பெண்களாவது;இப்படி வெளிப்படையாக இரட்டை வாழ்க்கை நடத்த முடிய<br />வில்லை.ஆண்கள் அளவுக்கு விவாகரத்து செய்து புது உறவை உடனுக்குடன்<br />மாற்றவில்லை. இப்படியெல்லாம் வாழலாம் என்கிறீர்களா??<br />பாலசந்தரின் அரங்கேற்ற நாயகி கூறியதுபோல் "ஆணென்பதே மரத்துப் போச்சு" என நம் பிள்ளைகள் கூறுமளவுக்கு எவ்வளவு வசதி; புகழ் இருப்பினும் வாழ விடுவது தவறென்பதே என் அபிப்பிராயம். ஆண்பிள்ளைகளானாலும்<br />கமலுக்கும் பிடித்த கண்ணதாசன் கூறினார்....ஆடைகள் ஆணுக்கோ பெண்ணுக்கோ கைகூப்பக் கூடிய வகையில் கண்ணியம் காக்கப்படவேண்டும்.<br />நீங்கள் நமிதாவுக்கும்,ரகசியாவுக்கும் அரைக்கால் மீட்டர் அரியல் துணியைச் சுற்றிவிட்டு ஆடுவோரிடம், இதை எதிர்பார்க்கக் கூடாதென்கிறீர்களா??<br />தந்தை எனும் வகையில் உடையில் ஓரளவாவது கண்ணியத்தையும் காக்கவேண்டுமென பெற்ற பெண்ணுக்கு (அது ஆணானாலும்) கற்றுத் தரவேண்டியது இவர் கடனல்லவா???<br />மனநோயாளிப் பெண்ணானாலும் மாராப்புச் சரியவிடார்கள் எம்மக்கள்..<br />அந்தப் பக்குவமும் கண்ணியமும் எங்கே போனது....<br />அது ஒரு விபச்சாரியே கூச்சப்படும் ஆடை....இதை நாகரீகம் எனலாம் நீங்கள்...இதா?? நாகரீகம்.<br /><strong>Sunday is longer than Monday</strong> இது பற்றி நான் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். நடந்த விடயம்...ஒரு பாடசாலையில் ஒரு மாணவனும் மாணவியும் பேசுக்கொண்டிடுக்கிறார்கள். வகுப்புள் இருந்த அவள் தோழி.. எழுந்து வந்து அவர்கள் இருவரையும் கடந்து செல்லும் போது கூறிச் சென்ற ஆங்கில வசனமே!! மேற்குறிப்பிட்டது.அதை அந்தப் பெண்கூறிச் சென்ற சில வினாடிகளில் ;பேசிக் கொண்டு நின்ற மாணவி தன் ஆடையைச் சரி செய்தாள். அதே நேரம் அவள் முகத்தில் சிறு கலவரம்...மாணவனுக்கு ஏதுமே புரியவில்லை.வீடு வந்த மாணவன்,தன் சகோதரியிடம் ...அடுத்த பெண் கூறிய ஆங்கில வாக்கியம் பற்றிக் கேட்டேன். தங்கையோ அது ஒன்றுமில்லை என்றாள்.ஆனாலும் அவனுக்கு இதுக்குள் ஏதோ இருக்கு எனத் தோன்றியதால்,மீண்டும் கேட்டபோது , தங்கை கூறியது.இது ஒரு குறியீட்டு மொழி..<br />தங்கள் உடை பிசகியிருக்கும் போது,அடுத்தவர் முன் அந்த அடுத்தவருக்குப் புரியா வண்ணம் கூறுவதற்கு இதைப் பாவிக்கிறோம். தன் தோழியின் உள்பாவாடை,பாவாடைக்கு வெளியே தெரிந்துள்ளதை சூக்குமமாக தன் தோழிக்குத் தெரியப்படுத்த இந்த சங்கேத மொழி...அதாவது உள்பாவடையை அடுத்தவர் பார்த்திரக்கூடாதெனும் பக்குவம். அத்துடன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அருகில் உள்ள ஆண் தெரிவதைப் பெண்கள் விரும்பவில்லை.<br />ஆனால் உள்பாவாடையே எங்களுக்கு உடையென்கிறீர்கள்.<br />ஆனந்த விகடனில் (23-04-2008) ஜெயகாந்தன் கூறியிருந்ததை நினைவு படுத்துகிறேன்.<br />//பொதுவா, அந்த மாற்றங்கள் பெண்கள் மத்தியில்தான் நிகழும் என்று நினைத்தேன். ஆனால், அது இவ்வளவு விபரீதமாக மாறும் என்று நினைக்கவில்லை'' என்ற ஜெயகாந்தன், சில விநாடிகளுக்குப் பிறகு அமைதியைக் கிழிக்கிறார்.<br />''' 'ஏம்மா மாராப்பு போட லை?'னு கேட்டுப் பாருங்க. 'எதுக்குத் தொடையைக் காட்டுறே?'ன்னு கேட்டுப் பாருங்க. 'என் தொடை... நான் காட்டுறேன்'னு பதில் வரும்.<br />ஏழ்மையின் காரணமாக, வீடு இல்லாத ஒரு குடும்பம் பனகல் பார்க் பிளாட்ஃபாரத்தில் குடும்பம் நடத்தி, வெட்டவெளியில் ஆசையில் கூடி, எதிர்காலச் சந்ததிக்கு அவள் வயிற்றில் விதை போட்டான்னு முன்ன ஒருசமயம் எழுதியிருந்தேன். இப்போ என்ன நடக்குது... எல்லா வசதியும் இருக்கிறவன் அதையே வீதியில் காருக்குள்ள பண்றான்.<br />நான் நினைத்த மாற்றம் இதுவா?'' என்கிறார் வருத்தம் சொட்டும் குரலில்.//<br />உடுக்கவில்லாது அரைகுறையாக உடுத்துவது வேறு, எல்லாம் இருந்தும் அலங்கோலமாக நிற்பது வேறு...<br />மாட்டுக்கு மாடு சொன்னால் கேளாது மணி கட்டின மாடு சொல்ல வேண்டு மென்பாங்க..<br />கமல், கௌதமி தத்தமது பிள்ளைகளுடன் முதல் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட போது ஆனந்த விகடன் நிருபர் இவர்களைப் பேட்டி கண்ட போது, கமலின் மகளின் யீன்ஸ் நழுவி விழுந்துடுமோ??(அந்த அளவு இறக்கம்) எனும் அச்சத்துடன் இருந்தேன். எனப் படத்துடன் அவ்வுடுப்புப் பற்றி கோடிட்டுக் காட்டியிருந்தார்.<br />ஆனால் அவர்கள் பிறருக்காக வாழும் குடும்பமல்ல! தமக்காக வாழும் குடும்பமாம்...இது நடைமுறைக்கு ஒவ்வுமா??<br />வாரியாரோ, சு.கி.சிவமோ, தமிழருவி மணியனோ கூறியதாக ஞாபகம் 'பெற்ற பெண்ணானாலும் குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்களைத் தொடுவதில் கண்ணியம் இருக்க வேண்டும்'<br /><br />சொந்த அக்காவை (நடிகை) விபச்சாரத்துக்குக் கூட்டிவந்து விடுதியில் கொரிய கார் நிறுவன இயக்குனருக்கு விட்டு விட்டு; லட்சக்கணக்கில் காசை வாங்கி வெளியே காவலுக்கு நின்ற தம்பியையும் படித்திருப்பீர்கள்.<br />கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழ்ந்த பெண்ணை மணம் முடிக்கிறான் ஒருவன்;அவனுக்கும் அவளுக்கும் பிள்ளைகளும் பிறக்கின்றன.முதற் கணவனுக்குப் பிறந்த பிள்ளைக்கு 13 வயதாகிறது. அவன் தன் மனைவியை ஆய்கினைப் படுத்துகிறான். அந்த முதற்கணவனுக்குப் பிறந்த பெண்ணைப் பெண்டாட..இதைச் சகிக்காத தாய்.. இரவு படுக்கையில் அம்மிக் குழவியால் தலையில் அடித்து தன் கணவனையே கொன்று விட்டு போலிசுக்கு நேரே போகிறாள். அவன் பெற்ற பெண்ணுக்கும் ஆதரவு அவன் பெண்டாட நினைத்தபெண்...படித்திருப்பீர்கள்..<br />மகளே!! நீ நல்லாயிரு!!என கையைத் தலையில் வைத்து ஆசி வழங்கிய துறவிகள் எனக் கூறப்பட்டவர்களும், தந்தையே! எனக் காலில் மண்டியிட்ட பெண்ணைத் தன் குழந்தைக்குத் தாயாக்கிய மதகுருமார்களும் சந்தேகக் கூண்டில் சிக்கியதை நாம் அறிவோம்.<br />வசந்தனுக்கு!..<br />நீங்கள் நினைப்பது போல்;அப்படி எதுவும் நடக்கவில்லை.<br />இப்படி நான் நடக்கவுமில்லை; காணவுமில்லை என்பதே கூறப்பட்டது.<br />இப்பதிவிட்டபின் ஊரில் இருந்து வந்த உறவினர் DVD யில் இப்படி ஒரு காட்சி தேடினேன் கிடைக்கவில்லை. ஆனால் ஒரே மகள் ஆசையாகத் தான் திருமணம் செய்து வைத்தார்கள்.<br />தாய் கன்னத்தில் கன்னம் வைத்தார்..தந்தையார் கன்னத்தருகில் கன்னம் வைத்தார்.(என் சிறிய தந்தையார்)<br />இங்கு ஒரு சாமத்தியச் சடங்கில்.. வீடியோ எடுப்பவர்" அண்ணே பிள்ளையைக் கொஞ்சுங்கோ" எனத் தகப்பனிடம் கூற ..அவரோ "இது என்ன? புதுக் கூத்து" என்றார். தந்தை வயது 40 . கன்னத்தில் கன்னம் வைத்தார்..ஆனால் கட்டி அணைக்கவில்லை. இவருக்கும் ஒரே மகளே!<br />இன்னுமொரு சாமத்தியச் சடங்கு ..வீடியோ எடுப்பவர் தந்தையைக் கொஞ்சும் படி கூறிய போது காலில் விழுந்து வணங்கிய பிள்ளையைத் தோளில் தொட்டுத் தூக்கி கன்னத்தில் கன்னம் முட்டியும் முட்டாமலும் வைத்ததுடன், " இனி எல்லாம் சரி தானே" என்றார்.அதாவது அந்த அன்பிற்கும் "எல்லை" வந்து விட்டது.<br />இவர்களை நாகரீகம் தெரியாத "காட்டார்" எனக் கருதினால் யார்தான் என்ன ? செய்யமுடியும்.<br />சமீபத்தில் திரைக் கவிஞர் சினேகன் அவர்கள் நடத்திவைத்த ஒரு திருமண நிகழ்வில் வந்த அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, முத்தமிட்டதை<br />அதிர்ச்சியுடன் விமர்சித்து பத்திரிகைகள் எழுதியிருந்தன. அவர் அதற்கு விளக்கமும் எழுதியிருந்தார். பதிவும் இட்டு இருந்தார்கள்.<br />நான் நெறி;வரையறை;எல்லை என்பது பற்றிப் பேசுகிறேன்.<br />கலைஞர் இம்முறை பதவியேற்கும் போது எடுக்கப்பட்ட படத்தில் அவர் இரு மனைவிமார்களும் இருந்த போது...ஒரு பதிவர் அப்படம் 'தமிழகத்தின் அவமானம்' போல் படத்துடன் பதிவிட்டிருந்தார்.<br />அதைப் பார்த்து எதுவுமே கூறமுடியாத நிலையே என் நிலையும்...நான் கலைஞரை மதிக்கிறேன் ஆனால்<br />அவர் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவரல்ல என்பதையும் உணர்கிறேன்.<br />அதுபோல் கமலின் ஆளுமையில் மதிப்புண்டு. அதனால் அவர் விமர்சனத்துக் </span></div><br /><div><span style="font-size:85%;">அப்பாற்ப்பட்டவர் என்பதில் ஏற்பில்லை.<br />நான் 'கட்டவுட்டுக்கு' பால் ஊற்றும் வகையறா அல்ல. விசிலடிச்சான் குஞ்சுமல்ல!<br />காந்திக்கு....ஜி! கமலுக்கு...ஜி! பாவம்… காந்திஜி!!!!....<br />நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனக் கூறுவோம், நக்கீரர் பரம்பரை என மார்தட்டுவோம்... பின் குருக்கள் செய்தால் குற்றமில்லை என்று கும்பலில் கூப்பாடு போடுவதை கொள்கையாக்கி விட்டோம்...<br />தந்தை மகள் உறவு என்ற போதிலும் பொது இடத்தில் இவ்வளவு நெருக்கம் நெருடல் தான். தன் மகளாக இல்லாமல் இருந்து வேறொரு அதே வயது பெண் அங்கிருந்தால் அதையும் மகளைப் போல் தான் கமல் நினைத்து அணைத்து முத்தமிட்டார் என்று எவரும் அருவெறுப்பின்றி பார்ப்பார்களா ? அல்லது கமல் தான் அதே போன்று தன் வயது ஆடவரை தன் மகளுக்கு அந்த கோலத்தில் முத்தமிட அனுமதித்து தந்தை -மகள் என்ற உறவுக்கு புனிதம் கற்பிப்பாரா ?<br />அந்த படத்தைப் பார்க்கும் எல்லா மனிதர்களுமே முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அப்பா - மகள் உறவு என்று தேற்றிக் கொள்கின்றனர்.<br />அந்த காலத்தில் வயது வந்த பெண்ணையும், அவள் தந்தையும் தனித்துவிட மாட்டார்கள், தவறுகளுக்கு மனம் கூசி தற்கொலை செய்து கொள்வதைவிட கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதே அறிவான செயல். தனது மகள் இல்லை, தனது இரத்தம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அண்ணன் மகளைக் கெடுத்த காமுகர்களும் சமூகத்தில் உண்டு.<br />நான் நெருப்பென்றாலே உன் வாய் ஏற்கனவே வெந்து இருக்கிறது என்று சொல்லும் தாங்கள், சினிமா எல்லாமே நடிப்புதான், அதை கமல் சிறப்பாக செய்கிறார், வெறும் நடிப்புதானே என்று<br />நடிகையாகி இருக்கும் தன் மகளுடன் ஜோடியாக மற்ற நடிகைகளுடன் காட்டும் அதே நெருக்கத்துடன் கமல் நடித்தால், அதை இங்கே பின்னூட்டமிட்டு வதைத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? அதற்கும் 'ஆம், நடிப்புதானே பரவாயில்லை, தவறாக நினைக்கமாட்டோம்' என்று மனம் திறந்து சொன்னால் எனது பார்வை தவறு, நான் மோசமான மனநிலைக் கொண்டவன் என்று ஒப்புக் கொண்டு உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கமல் அப்படி செய்தால் அதை மீண்டும் கண்டிக்கும் முதல் ஆள் நானாகவே இருக்கும்.<br />அதனால் ...<strong>தூங்குபவரை எழுப்பலாம்...தூங்குவதுபோல் நடிப்போரை... முடியுமா??<br /></strong><br />எனவே, இதுவரை வந்த வரப்போகும் அனைத்துப் பின்னூட்டத்திற்கும் <strong>இதுவே என் பதில்.</strong><br /></span></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-32397987.post-33857305689808755202008-04-14T23:34:00.006+02:002008-12-11T15:37:47.229+01:00101 வயது மரதனோட்ட வீரர்...<a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/SAPOfLLSSwI/AAAAAAAABTE/T2M9ra6WsFw/s1600-h/_42635917_buster203.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5189218230632336130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/SAPOfLLSSwI/AAAAAAAABTE/T2M9ra6WsFw/s400/_42635917_buster203.jpg" border="0" /></a>இலண்டனில் வாழும் திரு. மாட்டின் பஸ்ரர் (Martin BUSTER) எனும் 101 வயது முதியவர் 13-04-2008 ,ஞாயிறு,- Essex ல் நடைபெற்ற Roding Valley மரதனோட்டப் போட்டியில் 42 கிலோ மீட்டரைக் ஓடி முடித்து , உலகிலே மரதனோட்டப் போட்டியில் பங்குபற்றி ஓடி முடித்த அதி வயதுகூடியவர் எனும் பெருமையைத் பெற்றுள்ளார்.<br />இவர் குழாய் பொருத்தும் வேலை செய்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு<br />முன் தனக்கு வேலைசெய்யாதிருப்பது அலுப்பைத் தருகிறதென இப்போதும்<br />வாரம் 3 நாள் வேலை செய்வதால், இங்கிலாந்தில் வேலைசெய்து சம்பாதிக்கும் அதிக வயதானவர் எனும் பெருமையையும் பெற்றுள்ள இவருக்கு 17 பிள்ளைகள் உண்டாம்.<br />அவரை பி.பி.சி கண்ட பேட்டியையும் காணலாம்<br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/X1kWR1RPxbk&hl=en"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/X1kWR1RPxbk&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-32397987.post-77520721841807549732008-04-12T23:43:00.009+02:002008-12-11T15:37:52.947+01:00இத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்<div><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE37LLSSeI/AAAAAAAABQ0/_HvYZYPkgok/s1600-h/Nice190208+477.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188489735459457506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE37LLSSeI/AAAAAAAABQ0/_HvYZYPkgok/s400/Nice190208+477.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE377LSSfI/AAAAAAAABQ8/b-mxgtWp0o0/s1600-h/Nice190208+473.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188489748344359410" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE377LSSfI/AAAAAAAABQ8/b-mxgtWp0o0/s400/Nice190208+473.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE38LLSSgI/AAAAAAAABRE/Fk0UjMe0yHs/s1600-h/Nice190208+444.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188489752639326722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE38LLSSgI/AAAAAAAABRE/Fk0UjMe0yHs/s400/Nice190208+444.jpg" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE38bLSShI/AAAAAAAABRM/IKl_wXljfDU/s1600-h/Nice190208+441.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188489756934294034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE38bLSShI/AAAAAAAABRM/IKl_wXljfDU/s400/Nice190208+441.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE39LLSSiI/AAAAAAAABRU/Hlj8G7K5izc/s1600-h/Nice190208+497.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188489769819195938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE39LLSSiI/AAAAAAAABRU/Hlj8G7K5izc/s400/Nice190208+497.jpg" border="0" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaGiOyx25wcWthP8IT_RxA02NbvgSB7KMrQa5VM5LyfTLtZZNSkQOOZcI9K2rHBIGtd8uFCCppyP_095NidXEl-hjuEouZbAq1w1hm8gI3khuReULEv9Yz7a-WzDpAc4tWPiHKgw/s1600-h/Nice190208+454.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188496229450009298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaGiOyx25wcWthP8IT_RxA02NbvgSB7KMrQa5VM5LyfTLtZZNSkQOOZcI9K2rHBIGtd8uFCCppyP_095NidXEl-hjuEouZbAq1w1hm8gI3khuReULEv9Yz7a-WzDpAc4tWPiHKgw/s400/Nice190208+454.jpg" border="0" /></a><br /><br /><a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE6j7LSSoI/AAAAAAAABSE/CKA7VTz4hJI/s1600-h/Nice190208+470.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188492634562382466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE6j7LSSoI/AAAAAAAABSE/CKA7VTz4hJI/s400/Nice190208+470.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE6kLLSSpI/AAAAAAAABSM/fbPzqZTy57A/s1600-h/Nice190208+459.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188492638857349778" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE6kLLSSpI/AAAAAAAABSM/fbPzqZTy57A/s400/Nice190208+459.jpg" border="0" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE6krLSSrI/AAAAAAAABSc/TQhzNw51IzQ/s1600-h/Nice190208+452.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188492647447284402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE6krLSSrI/AAAAAAAABSc/TQhzNw51IzQ/s400/Nice190208+452.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE6lLLSSsI/AAAAAAAABSk/AlBtACRfVQ4/s1600-h/Nice190208+448.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188492656037219010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE6lLLSSsI/AAAAAAAABSk/AlBtACRfVQ4/s400/Nice190208+448.jpg" border="0" /></a><br /><br /><div><a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE5G7LSSjI/AAAAAAAABRc/owGNlPAjUjs/s1600-h/Nice190208+486.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188491036834548274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE5G7LSSjI/AAAAAAAABRc/owGNlPAjUjs/s400/Nice190208+486.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE5HLLSSkI/AAAAAAAABRk/Ab9l66jlSoE/s1600-h/Nice190208+484.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188491041129515586" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE5HLLSSkI/AAAAAAAABRk/Ab9l66jlSoE/s400/Nice190208+484.jpg" border="0" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk3Gdv-lYCNPBx4LimDciZYila10M3ixEEQ5z-x13iG6dK0O_2C8cC1A2YcjsfiT2VsPAn3LpjXKeG0rS855ts72foB3cMRCWJsbpHsJkYrKhPrCK1EtIMf6Cv5RA_lZRC_7l3TQ/s1600-h/Nice190208+483.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188491045424482898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjk3Gdv-lYCNPBx4LimDciZYila10M3ixEEQ5z-x13iG6dK0O_2C8cC1A2YcjsfiT2VsPAn3LpjXKeG0rS855ts72foB3cMRCWJsbpHsJkYrKhPrCK1EtIMf6Cv5RA_lZRC_7l3TQ/s400/Nice190208+483.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE5H7LSSmI/AAAAAAAABR0/n8J4v51HrB4/s1600-h/Nice190208+479.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188491054014417506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE5H7LSSmI/AAAAAAAABR0/n8J4v51HrB4/s400/Nice190208+479.jpg" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE5IbLSSnI/AAAAAAAABR8/JnU1TPItw6I/s1600-h/Nice190208+471.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188491062604352114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE5IbLSSnI/AAAAAAAABR8/JnU1TPItw6I/s400/Nice190208+471.jpg" border="0" /></a><br /><span style="color:#660000;"><br /><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE-8rLSSuI/AAAAAAAABS0/-ezsHH1avyQ/s1600-h/Nice190208+465.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188497457810655970" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/SAE-8rLSSuI/AAAAAAAABS0/-ezsHH1avyQ/s400/Nice190208+465.jpg" border="0" /></a><br /><br />இத்தாலியில் Savona மாநிலத்தில் Altare எனும் மலைப் பிரதேசத்தில் எழுந்தருளும் இந்த<br />ஆலயம், UNIONE INDUISTA ITALIANA - SANATANA DHARMA SAMGHA -GITANANDA ASHRAM<br />எனும் இத்தாலிய இந்து ஒன்றியத்தில் ஆச்சிரமத்தினரால் சுமார் 15 வருடங்களாக வழிபாடுகள் நடந்த போதும் இத்தாலி வாழும் இந்துக்களுக்கு சமீபகாலமாகத் தெரிய வந்து, பலர் வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.<br />பிரான்சின் எல்லையில் இருந்து இருமணி நேர வண்டி ஓட்டத்தில் செல்லக்கூடியதாக உள்ளதால் நான் 2004, பெப்ருவரி 2008 லும் சென்றேன்.<br />கூட்டுப்பிராத்தனையுடன் கூடிய வழிபாடு ஆச்சிரம தலைமையே வழிபாட்டை நடத்துகிறார்.<br />ஆலயத்தைச் சார்ந்தோர் அனைவரும் அழகாகப் பாடி பிராத்தனை செய்கிறார்கள்.<br />சமஸ்கிருதம், தமிழ்ப் பாடல்கள் ஆர்மோனியம், மிருதங்கத்துடன் பாடப்பட்டன.<br />தீபாரதனையின் பின், வீபூதி,குங்குமம் ,சக்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது.<br />அத்துடன் மதிய போசனமும் உண்டு.<br />வேற்று மொழிபேசுவோரின் கொஞ்சுதமிழ் உச்சரிப்பு மிக இனிமையாக இருந்தது.<br />தினமும் வழிபாடு நடந்தபோதும் செவ்வாய்,வெள்ளி சிறப்பு வழிபாடு...சதுர்த்தி,சிவராத்திரி,<br />நவராத்திரி கலைநிகழ்சிகளுடனான வழிபாடு, மிக விமரிசையாக நடைபெறுகிறது.<br />கண்ணுக்கெட்டியவரை உண்டியலைக் காணவில்லை.<br />இந்த மலைப்பிரதேசத்தை அரசவுதவியுடன் பெற்று சிறுகச் சிறுக நன்கொடைகள் மூலம்<br />மிக மெதுவாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.<br />யோகா, பரத வகுப்புகள் கூட இருப்பதாக அறிந்தேன்.<br />சில சொற்கள் தமிழும் பேசுகிறார்கள்.<br />சேலை ,சுடிதார்,குர்தா என கண்ணியம் மிக்க உடைகள், கைலாகு கூட இல்லை.<br />அனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள்.<br />கண்ணியம் மிக்கோராகக் காணப்பட்டார்கள்.<br />அங்கு இருந்த 4 மணி நேரம் எனக்கு அமைதிமிக்கதாக இருந்தது.<br />இப்புது வருட தினத்தில் இத்தாலி- அன்னை திரிபுர சுந்தரியின் கோவிலைக் காட்டுவதில்<br />மகிழ்கிறேன்.<br />இக்கோவில் செல்ல விரும்புவோர் Italy- Altare புகைவண்டி நிலையத்தில் இருந்து<br />019-584692 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால், வண்டியில் வந்து கூட்டிச் செல்வார்கள். ஆங்கிலம் பேசுவார்கள்.<br />அனைவருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்...</span></div></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-32397987.post-90203825659545970712008-04-08T12:03:00.009+02:002008-12-11T15:37:53.547+01:00கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்...வட்டாள் நாகராஜ் எப்படி இருப்பார் என பார்க்க ;அவர் படம் தேடிப் போனபோது இந்தப் படங்களையும் கண்டேன்.<strong><em>ஏதோ; பார்த்த போது கமல் பற்றிய என் எண்ணத்தில் சலசலப்பு ஏற்பட்டது.</em></strong><br /><span style="color:#cc0000;">இது வரை எத்தனையோ நடிகர்களின் குடும்பப் படங்கள் பார்த்துள்ளேன்</span>.<br /><br /><p><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R_tRxJV8ZYI/AAAAAAAABQs/BofO8IbxrQg/s1600-h/kamal+2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5186829300610655618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R_tRxJV8ZYI/AAAAAAAABQs/BofO8IbxrQg/s400/kamal+2.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#ff0000;"><span class=""> இப்படி</span> ஒரு படம்பார்க்கவில்லை.</span></strong></p><p><em><strong>கமல் பரந்து பட்ட வாசனைப் பழக்கம் உள்ளவர் எனத் தன்னைப் குறிப்பிடுவார்!! அவர் பெண்களானால்; பெற்ற பிள்ளையானாலும்; முகர்வதைக் குறிப்பிட்டாரோ?? எனச் சந்தேகிக்கிறேன்.</strong></em><br />என்ன??தான் அன்பானாலும் வயது வந்த பெண்களை ஏன் ? சிறுமிகளில் கூட கையை எங்கே? வைக்கலாமெனும் நியதி மனித சமுதாயத்துக்கு உண்டு.<br /></p><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/R_tRfpV8ZXI/AAAAAAAABQk/n3H4CuJC6x0/s1600-h/int50.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5186828999962944882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/R_tRfpV8ZXI/AAAAAAAABQk/n3H4CuJC6x0/s400/int50.JPG" border="0" /></a> போக்கற்ற எம் சினிமாவில் தான் ஊரான் பெற்ற பிள்ளையை கிழவர்கள் முதல் குமரர்கள் வரை தோடம்பழம் பிளிவதுபோல் பிளிவதைப் பார்க்கிறோம்.<br />அதற்காகப் பெற்ற பிள்ளையையுமா??கமல் தன் படங்களில் பல இளம் நாயகிகளை எங்கெல்லாம் தொட்டு; எப்படிக் கட்டிப் பிடித்து; முகர்வாரோ அதைத்தானே இந்தப் பெற்றபிள்ளைக்குச் செய்கிறார்.<br />இதே காட்சிகளை சிம்ரனிடம் பார்த்துள்ளேன்.<br />அது காதற்காட்சியானால் இது???<br />இப்படிப்பட்ட காட்சிகளை நாம் இந்த மேற்கத்தேய நாடுகளில் கூட காண்பதரிது.<br />அன்று சுகாசினி பிரபலமாக இருந்த போது, கமலுடன் ஒரு படமும் சேர்ந்து நடிக்கவில்லை.சித்தப்பன் + மகள் உறவு எனத் தவிர்த்தார்கள் எனக் கொண்டோம்.<br />ஆனால் இதைப் பார்த்த போதுஅதைச் சுகாசினி தான் தவிர்த்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.<br />இந்த கமலின் மகள் உடுத்தியுள்ள ஆடை; இந்தக் காட்சியை பார்க்க எவ்வளவு தான் நவநாகரீகமாக வளர்த்தாலும் அவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு; என்பது இப் புத்திஜீவி உணராமல் போனது வருத்தமே!<br /><strong><em><span style="color:#ff0000;">இப்படங்களையாவது தவிர்த்திருக்கலாம்,தான் பெற்ற பெண்ணானாலும்</span></em></strong>..<br />இது என் கருத்து...கமல் அன்பர்கள் தடியெடுத்து வரலாம்.<br />எனக்கு சொல்லவேண்டும் போல் இருந்தது.யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com29tag:blogger.com,1999:blog-32397987.post-61386763509990482762008-03-30T16:28:00.004+02:002008-12-11T15:37:54.033+01:00எப்படி இருந்தோம்... இப்படி ஆக்கிப் போட்டீங்களே!!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqRqLUaWnWPgVDEeHhBqxFlHiKuoAxPBloYQ791YvoezJLo4Fa44RDgshl_IrIteG08lEeuFyd1-fYqpUgt31CsbLdu5VwNEqxnTUlMyp4Xv6mM2fNzcx5RnAY4WPs3HXbHmL_qw/s1600-h/ordinary-zebrafish.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5183541696419095090" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqRqLUaWnWPgVDEeHhBqxFlHiKuoAxPBloYQ791YvoezJLo4Fa44RDgshl_IrIteG08lEeuFyd1-fYqpUgt31CsbLdu5VwNEqxnTUlMyp4Xv6mM2fNzcx5RnAY4WPs3HXbHmL_qw/s400/ordinary-zebrafish.jpg" border="0" /></a> மனித அறிவு வளர்ச்சியில் பல உயிர்கள் மாற்றத்தைக் கண்டுவருவது<br /><br />நாம் நாளாந்தம் செய்தியாகக் கேட்கிறோம்.<br /><br />இந்த Glo fish எனும் வியாபரக் குறியுடன் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும், இவ் ஒளிரும் மீன்கள் மரபில் மாற்றம் செய்யப்பட்ட ZEBRA FISH .<br /><br />இவை கடும் சிவப்பு,பச்சை, ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.<br /><br /><br /><p><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R--juJV8YkI/AAAAAAAABH0/-_OzMmX4m2A/s1600-h/glow-fish-genetically-engineered-fish.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5183541709303996994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R--juJV8YkI/AAAAAAAABH0/-_OzMmX4m2A/s400/glow-fish-genetically-engineered-fish.jpg" border="0" /></a> 1999 ல், Dr. Zhiyuan GONG உடன் அவர் உதவியாளர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஒருவகை jelly fish இருந்து கிடைத்த பச்சை ஒளிரும் புரட்டீனை, சாதாரண ZEBRA FISH GENOME ல் செலுத்திய போது அந்த மீன் ,ஓளிர்வதை அவதானித்து...</p><br /><p>அதையே ஒரு வியாபார உத்தியாக்கி, செல்லப்பிராணியாக உலகம் பூராக விற்பனை செய்கிறார்கள். நிறையவே சம்பாதிக்கிறார்கள். சோடி 10 யூரோ விலை போகிறது...</p><br /><p></p><br /><p></p><br /><p></p><br /><p><br /></p>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-32397987.post-55383821441895323102008-03-22T02:07:00.007+01:002008-12-11T15:37:54.195+01:00ஆடல் காண்பீரோ...அழகு மயிலாடல் காண்பீரோ!!.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioNnixqA2yU-dKiY3HZmrHBUWhupWMvlppyxPfOuUAPyeRF04dqEsiuoJfmekxq8MTSzw_fGDFSioqgG_NVXvZ6uUoOIu1AgUaVgwC8alt2tK-VKQLmBjmeTY0RIHS4gAVq5AFuQ/s1600-h/2350880434_cb3ab817cb.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5180370481546289122" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioNnixqA2yU-dKiY3HZmrHBUWhupWMvlppyxPfOuUAPyeRF04dqEsiuoJfmekxq8MTSzw_fGDFSioqgG_NVXvZ6uUoOIu1AgUaVgwC8alt2tK-VKQLmBjmeTY0RIHS4gAVq5AFuQ/s320/2350880434_cb3ab817cb.jpg" border="0" /></a> <div><span style="font-size:85%;color:#660000;"><strong><span style="color:#000099;">பாம்புக்குப் படையும்</span> <span style="color:#000099;">நடுங்கும் ஆனாலும் அதைப் பிடித்து ஆடவைத்துவிடலாம். மயில் அப்படியல்ல...எம் நினைப்புக்கு </span></strong></span><span style="font-size:85%;color:#000099;"><strong>ஆடுவதல்ல....அது நினைத்தே ஆடும்... </strong></span></div><br /><div><span style="font-size:85%;color:#000099;"><strong>நான் மயில்களைப் பல தடவை கண்ட போதும், ஆடும் மயிலை ஒரு தடவை கதிர்காமத்தில் சில விநாடிகள் </strong></span><span style="font-size:85%;color:#000099;"><strong>கண்டுள்ளேன்.</strong></span></div><div><span style="font-size:85%;color:#000099;"><strong>2004 ஈழம், இந்தியா சென்றபோது பல மயில்களைக் கண்டேன். ஆனால்</strong></span></div><div><span style="font-size:85%;color:#000099;"><strong>ஆடும் மயில் காணக் கிடைக்கவில்லை.</strong></span></div><div><span style="font-size:85%;color:#000099;"><strong>இப்படத்தில் நீலமயிலுடன்,வெள்ளை மயிலும் எப்படி அழகு நடம் புரிகிறது.</strong></span></div><div><span style="font-size:85%;color:#000099;"><strong>படத்திலாவது இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழ்வோம்.</strong></span><br /><br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/SNuXXfwJOCI&hl=fr"><param name="wmode" value="transparent"><br /><embed src="http://www.youtube.com/v/SNuXXfwJOCI&hl=fr" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-32397987.post-83919869761156475582008-03-20T22:39:00.007+01:002008-12-11T15:37:54.350+01:00வேதனையற்ற மரணம் நிராகரிக்கப்பட்ட பெண் மரணம்<a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R-LmcJV8X4I/AAAAAAAABBM/PiDQ32mHCho/s1600-h/images.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5179955892648173442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R-LmcJV8X4I/AAAAAAAABBM/PiDQ32mHCho/s320/images.jpg" border="0" /></a><br /><div><span class="">பிரான்சில், சாந்தல் செபிர் </span>(Chantal Sebire)எனும் 52 வயது முன்னாள் பள்ளி ஆசிரியையும் 3 பிள்ளைகளுக்குத் தாயான பெண் பல வருட காலமாக மூக்குப் பகுதியில் அபூர்வ மாற்ற முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் , தான் வேதனையற்ற <span class="">மரணத்தைத்(<span style="color:#660000;"><strong>euthanasia</strong></span>)</span> தழுவ அனுமதி தரவேண்டுமென அரசைக் கேட்டிருந்தார்.<br /><br />பிரான்சு அதிபர் நிக்கோலா சார்கோசிக்கும் எழுதியிருந்தார்.<br />சமீபத்தில் தொலைக்காட்சியில் தோன்றி.. நாளாக ஆக வேதனையுடன் பார்வை,நுகரும் தன்மை, மணம் என்பனவற்றையும் உணரும் தன்மையைத் தான் இழந்துவிட்டதாகவும், இதைவிட தன்னைத் தெருவில் காணும் குழந்தைகள் பயப்படுவதும், சமீபத்தில் ஒரு பெண் தன்னைக்கண்டு ஓடியதும் தனக்கு மிக வேதனை தருவதாகவும் கூறியிருந்தார்.<br />இந்நிலையில் இவர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார்.<br />இவர் கோரிக்கை டியோன் நீதிமன்றத்தால்நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் சுவிஸ்,பெல்சியம்,ஒல்லாந்து போன்ற ஐரோப்பிய 'வேதனையற்ற மரணத்தை' தழுவ அனுமதியுள்ள நாடுகளில் ஒன்றில் சென்று தன் வாழ்வை முடிக்க எண்ணியிருந்துள்ளார்.<br />அத்துடன் எந்த வைத்தியத்தையும் நிராகரித்துள்ளார்.<br />இந்நிலையில் நேற்று அவர் இல்லத்தில் தனிமையில் மரணத்தைத் தழுவியுள்ளார்.<br />'வேதனையற்ற மரணம்' பிரான்சில் சட்டபூர்வமாக அனுமதியில்லை.<br />இதையொட்டிய சர்ச்சைகள்,விவாதங்கள் இப்போ முக்கிய இடம் வகுக்கிறது.என்ன??இருந்தென்ன ? நோயற்ற வாழ்வு போல் வருமா??<br />அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.<br /><a href="http://news.bbc.co.uk/2/hi/europe/7305970.stm">http://news.bbc.co.uk/2/hi/europe/7305970.stm</a></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-32397987.post-78735001297972101432008-03-17T23:12:00.004+01:002008-12-11T15:37:54.987+01:00பிரான்சின் உலக மகா யுத்தக் கடைசி வீரர் மறைவு<a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R97tsJaYSxI/AAAAAAAAA7A/KfB8hvzT3iU/s1600-h/h_9_ill_1022142_ponticelli.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5178837964219239186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R97tsJaYSxI/AAAAAAAAA7A/KfB8hvzT3iU/s320/h_9_ill_1022142_ponticelli.jpg" border="0" /></a> உலக மகா யுத்தத்தில் பங்குபற்றிய பிரன்சு வீரர் திரு. லசார் பொன்ரிசெலி (Lazare PONTICELLI) அவர்கள், தன் 110 வது வயதில் 12 -03- 2008 அன்று காலமானார். அன்னார் இறுதி யாத்திரை பிரஞ்சு அதிபர் (17 -03 - ௨00௮ ) தலைமையில் இன்று அரச மரியாதையுடன் நடை பெற்றது.<br />07- 12- 1887 ல் ,இத்தாலியில் 7 பிள்ளைகளில் ஒருவராக பிறந்தவர். தந்தையில் மரணத்தின்பின் ,ஏற்கனவே பிரான்சில் உள்ள தன் சகோதரர்களிடம் தன் 9 வது வயதில் 1907 ல் வந்தார்.<br />ஆரம்பத்தில் புகைபோக்கி துப்பரவுப் பணி, செய்திப் பத்திரிகை விநியோகித்தல் போன்ற வேலைசெய்து<br />ஆகஸ்ட் 1914 ல், தன் 16 வயதில், 18 வயதெனப் பொய் சொல்லி பிரஞ்சு இராணுவத்தின் வெளிநாட்டுப் பிரிவில் இணைந்து கொண்டு1915ல் ,இராணுவம் இத்தாலி சென்ற போது, இத்தாலி இராணுவத்தில் இணைந்தார்.<br />பின் நீக்கப்பட்டு, மீண்டும் ,ஆஸ்திரியாவுக்கு எதிரான போரில் பிரஞ்சுப் படையில் இணைந்து, இயந்திரத் துப்பாக்கிப்இயக்குபவராக இருந்தபோது, எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகிக் படுகாயமுற்றவர்.<br /><br /><br /><p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhykF-gUkkN7AARLlwSbI241tK3gAvV8MmS8z6eKvtdGwZ_gBThhmfFdiS0-7IO_oNDiqe9U5IQjqoGbGPS_fyanagLwnh4w7TiQD2N2mboyXOO771jCKVMLdufye_Owyl3B5Z9RQ/s1600-h/CPS_HMJ28_160308114610_photo00_diaporama_default-333x500.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5178837968514206498" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhykF-gUkkN7AARLlwSbI241tK3gAvV8MmS8z6eKvtdGwZ_gBThhmfFdiS0-7IO_oNDiqe9U5IQjqoGbGPS_fyanagLwnh4w7TiQD2N2mboyXOO771jCKVMLdufye_Owyl3B5Z9RQ/s320/CPS_HMJ28_160308114610_photo00_diaporama_default-333x500.jpg" border="0" /></a> 1920ல் தன் சகோதரர்களுடன் சேர்ந்து 'பொன்ரிசெலி சகோதரர்கள் என்னும் உலோக வேலை நிறுவனத்தை நிறுவி செல்வந்தரானார்.இந் நிறுவனம் இன்றும் பிரபலமாக இவர்கள் பெயர் குறிப்பிடும்படி உள்ளது.</p><p>இந் நிறுவனத்தை இவர் 1960 வரை தலைமை வகுத்து நடத்தினார்.பிரான்சின் தேசிய தின கொண்டாட்டங்களில் சென்ற வருடம் வரை பங்கேற்றவர்.அத்துடன் தன் மரணத்துக்கு அரச மரியாதை தேவையில்லை எனவும் தெரிவித்தவர்.</p><p>கடைசியாக முதலாம் உலக மகா யுத்தத்தில் மரணடைந்த அனைவரையும் கௌரவிப்பதானால் அதை ஏற்றுக்கொள்ளுவதாகக் கூறியுள்ளார்.</p><p>இவரே பிரான்சில் அதிக நாள் வாழ்ந்த ஆண் எனும் சிறப்பையும், இத்தாலியில் பிறந்து அதிக காலம்வாழ்ந்த ஆண் எனும் சிறப்பையும் பெற்றவராவார்.</p><p>உலக மகா யுத்தத்தில் பங்கேற்ற சாட்சிகளாக இன்னும் எண்மர் வாழ்வதாகக் செய்திகள் கூறுகிறது.<br /><br /></p>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-32397987.post-68543206721353766482008-03-08T00:55:00.004+01:002008-12-11T15:37:55.880+01:00ஏன்? இது...நாக்கை இப்பிடி ...தொங்கப் போடுது.வலையில் மேயும் போது ,இதைக் கண்டேன். இயற்கையின் விசித்திரம்<br />வியப்பையும் ,சிரிப்பையும் தந்தது. மிளகாய்க்கே உறைக்கிறதோ?<br />உங்களுடன் பகிர்கிறேன்.<br /><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/R9HWqJaYShI/AAAAAAAAA28/XgXt3IxoogU/s1600-h/chille+4.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5175153466394823186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/R9HWqJaYShI/AAAAAAAAA28/XgXt3IxoogU/s320/chille+4.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R9HWqpaYSiI/AAAAAAAAA3E/mB2pU13XrfI/s1600-h/chille+3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5175153474984757794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R9HWqpaYSiI/AAAAAAAAA3E/mB2pU13XrfI/s320/chille+3.jpg" border="0" /></a><br /><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R9HWrpaYSkI/AAAAAAAAA3U/8yla_tb__OY/s1600-h/chillie.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5175153492164627010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R9HWrpaYSkI/AAAAAAAAA3U/8yla_tb__OY/s320/chillie.jpg" border="0" /></a><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/R9HWrJaYSjI/AAAAAAAAA3M/fdYGPV7dG2U/s1600-h/chille2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5175153483574692402" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/R9HWrJaYSjI/AAAAAAAAA3M/fdYGPV7dG2U/s320/chille2.jpg" border="0" /></a>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-32397987.post-68139005263404231182008-03-05T21:42:00.004+01:002008-03-05T22:09:09.461+01:00அம்மாடி....இந்தப் பொண்ணுக்கு இம்புட்டுப் பெரிசு....<strong><span style="color:#000000;">கதைகளிலும்,கவிதைகளிலும்...வர்ணிப்பதைப் படித்துள்ளேன்.</span></strong><br /><strong><span style="color:#000000;">இப்படியும் இருக்குமா??? மிகைப்படுத்துகிறார்கள் என எண்ணியிருந்தேன்.</span></strong><br /><strong><span style="color:#000000;">வாழ்நாளில் இப்படி படத்தில் கூடப் பார்க்கவில்லை. </span></strong><br /><strong><span style="color:#000000;">இதைப் பார்க்க மலைப்பாக இருந்தது. எப்படித்தான் இப்பெண் சமாளிக்கிறாரோ!!</span></strong><br /><strong><span style="color:#000000;">நீங்களே, பாருங்கள்.</span></strong><br /><strong><span style="color:#000000;">மயில் தோகை போல் என்பாங்க...நிசமாகவே..மயில் கூட பின்னுக்குத்தான்</span></strong><br /><strong><span style="color:#000000;"></span></strong><br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/kgaajLC4CWk"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/kgaajLC4CWk" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br />என் தலையில் உள்ள ஒரு அங்குல நீளத்தை,அதுவும் களைபிடுங்கிய<br />வயல் போல் உள்ளதைப் பராமரிக்க ,நான் படும் பாடு.<br />இந்தப் பெண் இவ்வளவு நேர்த்தியாக பராமரிக்கிறார். பாராட்டுகிறேன்.<br />பார்த்தேன் ,மலைத்தேன்,பகிர்ந்தேன்யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com38tag:blogger.com,1999:blog-32397987.post-59078742348148359732008-01-31T00:16:00.000+01:002008-12-11T15:37:56.037+01:00தாயும் சேயும், நமக்குச் சிலையும்.....இணையத்துள் மேயும் போது, இந்த அற்புதமான அழகிய கணங்களைக் கண்டேன்.<br />அத் தாயின் நாணம், அருமையாகப் படமாகியுள்ளது.<br />உங்களுடன் பகிர்கிறேன்.<br /><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/R6EFihDmsVI/AAAAAAAAA1E/CSLAyNTyKmM/s1600-h/FunnyKidGallery003.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5161412738490478930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/R6EFihDmsVI/AAAAAAAAA1E/CSLAyNTyKmM/s400/FunnyKidGallery003.jpg" border="0" /></a><br /><div></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-32397987.post-3632648968340997582008-01-11T12:35:00.000+01:002008-12-11T15:37:56.230+01:00தெரிந்தால் கூறி உதவவும்....<a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R4dXI3qcHyI/AAAAAAAAA08/LM8oJXAdK68/s1600-h/DSCN0316.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5154184108441345826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R4dXI3qcHyI/AAAAAAAAA08/LM8oJXAdK68/s400/DSCN0316.JPG" border="0" /></a><br /><div>தெரிந்தால் கூறி உதவவும்....</div><br /><div></div><br /><div><br />அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.</div><br /><div></div><br /><div>தயவு செய்து,சிறு தமிழ்ப் பிள்ளைகளுக்குக் சொல்லிக் கொடுக்கக்கூடிய வகையில், பாரி மன்னனின் சுருக்கமான வரலாறு தெரிந்தவர்கள் கூறி உதவவும்.இங்கே புத்தகங்கள் தேடுவது கடினம்; அத்துடன் இணையத்திலும் கிடைக்கவில்லை.இங்குள்ள தமிழ்ச் சிறார்களுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையாக உள்ளது.</div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-32397987.post-83387160032792894162007-12-18T15:53:00.000+01:002008-12-11T15:37:56.860+01:00கிசு ..கிசு....இது பெரிய இடத்துக் கிசு ..கிசு....<a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R2hFvEmHzNI/AAAAAAAAA0c/8Cz6mAzSUqw/s1600-h/carla.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5145439249260596434" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/R2hFvEmHzNI/AAAAAAAAA0c/8Cz6mAzSUqw/s400/carla.jpg" border="0" /></a><br /><br /><div>சென்ற மேயில் பிரான்சின் அதிபராகப் தெரிவாகிப் பதிவியேற்ற திரு. நிக்கோலா சார்கோசி-54 (Nicolas SARKOZY)அவர்கள் கடந்த ஒக்டோபர் ,அவர் 2 வது மனைவி சிசிலியாவுடனான மண வாழ்வு முறிந்து விவாகரத்தாகிய நிலையில்...பிரான்சு வெகு ஜன ஊடகமெங்கும் ,அதிபரின் புதிய காதலி பற்றிய செய்தியால் சூடேறியுள்ளது.<br /><br /></div><a href="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/R2hFvUmHzOI/AAAAAAAAA0k/CmXT0bQiTWI/s1600-h/paper.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5145439253555563746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/R2hFvUmHzOI/AAAAAAAAA0k/CmXT0bQiTWI/s400/paper.jpg" border="0" /></a><br />பிரபல முன்னாள் மாதிரி உடையழகியும்; இன்னாள் பாடகியுமான கார்லா புறுனி-39 (Carla BRUNI) ,அதிபரின் புதியகாதலி அத்துடன் இவர்கள் பல இடங்களில் ஒன்றாக சந்தித்துள்ளார்கள் என்ற முக்கிய செய்திகள்; படங்களுடன் பத்திரிகைகள் செய்திகள் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.<br /><br />இவை வெறும் வதந்திகள்; அப்பிராயம் கூற இல்லை போன்ற செய்திகள் அடிபட்டாலும்; இப்படிபல வதந்திகள் உண்மையானது; நடந்துள்ளதால்...நெருப்பின்றிப் புகையில்லை எனும் நிலையில் , மக்கள் உள்ளனர்.<br /><div></div><br /><div>அதிபர் முன்னாள் மனைவி விவாகரத்து பற்றிய செய்தி கூட ,வதந்தியாகப் பரவி உண்மையானது.பிரான்சு மக்கள் இது ;அவர் சொந்த விடயம் எனும் அளவிலேயே கவனிக்கிறார்கள். 54 வயதான அவருக்கு ஒரு துணை தேவை எனவும் கருதுகிறார்கள்; விவாகரத்தானவரானதால் இதனால் எவருக்கும்பங்கமில்லை என நினைக்கிறார்கள்.</div><br /><div></div><br /><div><strong><em><span style="color:#6600cc;">அமெரிக்கர் போல் மக்கள் எப்படியும் வாழலாம்;ஆனால் அதிபர் குணக் கொழுந்தாக வாழவேண்டுமென; கிளிங்ரலீலை அறிய 40 மில்லியன் டாலர் செலவு செய்யும் மனநிலை ,பிரஞ்சு மக்களுக்கில்லை.</span></em></strong></div><br /><div></div><br /><div>ஏற்கனவே முன்னாள் அதிபர் காலம் சென்ற மித்திரன்(Mitterrrand) மனைவி உயிருடன் இருக்க ; காதலி வைத்திருந்து பிள்ளையும் பெற்றவர். முன்னாள் அதிபர் சிராக்குக்கும் (Chirac) பலரைக் காதலித்தவர் என்ற பெயர் பெற்றவர்.</div><br /><div></div><br /><div>இந்த நிலையில் இந்த வதந்தி....உண்மையாகலாம்...என நம்பப்படுகிறது<br />கிசு கிசு யாருக்குத்தான் பிடிக்காது...அதுவும் பெரிய இடத்துக் கிசு கிசு...தமிழ் மணமும்...இதை அறியட்டும் என பதிவாக்கிறேன். </div><br /><div></div><br /><div>பதவி ஏற்ற நாள் முதல் பல நாடுகளுக்கு அரச பயணம் செய்யும் அதிபர் தனிமையிலே செல்வது பார்க்க அழகில்லை.</div><br /><div>குறிப்பாக சீனப் பயணம் அவர் தன் தாயாருடன் சென்றுள்ளார். அதைச் செய்தியில் காட்டினார்கள்.</div><br /><div></div><br /><div>அதனால் இந்தக் கிசு கிசு உண்மையாக வேண்டும். அதிபர் துணையுடன்</div><br /><div>இருக்க வேண்டும். அதில் தனி அழகே உண்டு. இது என் விருப்பம்...</div><br /><div></div><span style="color:#990000;">செய்தியைக் காட்சியாகப் பார்க்க......<br /></span><div></div><br /><div><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/Nrytv_MW114&rel=1&border=0"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/Nrytv_MW114&rel=1&border=0" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div><br /></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-32397987.post-21509544521344992912007-12-13T23:39:00.000+01:002008-12-11T15:37:58.158+01:00பூ..பூவாய் பூத்திருக்கு..இவை என் வீட்டு மாடத்தில் பூத்தவை....<br /><br /><a href="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/R2G1uCvDK6I/AAAAAAAAAz8/Hu3Qsw3E94o/s1600-h/milk+18082007+003.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5143592052046637986" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/R2G1uCvDK6I/AAAAAAAAAz8/Hu3Qsw3E94o/s400/milk+18082007+003.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R2G1uivDK7I/AAAAAAAAA0E/3vTiLlZLobk/s1600-h/15.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5143592060636572594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R2G1uivDK7I/AAAAAAAAA0E/3vTiLlZLobk/s400/15.JPG" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/R2G1vCvDK8I/AAAAAAAAA0M/ofsAxq5slg8/s1600-h/poomiha29022007+013.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5143592069226507202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/R2G1vCvDK8I/AAAAAAAAA0M/ofsAxq5slg8/s400/poomiha29022007+013.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R2G1vivDK9I/AAAAAAAAA0U/Fd-SSEIyOxk/s1600-h/flowers06062007+007.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5143592077816441810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/R2G1vivDK9I/AAAAAAAAA0U/Fd-SSEIyOxk/s400/flowers06062007+007.jpg" border="0" /></a><br /><div></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-32397987.post-44232655949418638842007-12-06T12:52:00.000+01:002008-12-11T15:37:58.321+01:00அம்பேத்கர்-அவமானங்கள் உருவாக்கிய அற்புத மனிதர்...<a href="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/R1f6nivDK5I/AAAAAAAAAz0/D0UkEyEpObg/s1600-h/ambed.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5140853056912698258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_8qlel1udlyg/R1f6nivDK5I/AAAAAAAAAz0/D0UkEyEpObg/s400/ambed.jpg" border="0" /></a><br /><br />ஒரு மாட்டு வண்டிக்காரன் அச் சிறுவனை ஏற்றிக் கொண்டு போகிறான். அவனது பேச்சொலியின் வட்டாரவழக்கிலிருந்து அவன் தீண்டத்தகாத சிறுவன் என்று அறிந்ததும் மாட்டைக் கழட்டி விட்டு வண்டியைக் குடை சாய்க்கிறான் வண்டிக்காரன்.<br /><br />தாகத்துக்கு அந்தச் சிறுவன் தண்ணீர் கோட்கிறான்; அதோ இதுதான் உனக்கான தண்ணீர் எனச் சாலையோரப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைக் காட்டியுள்ளார்கள்...உயர் சாதிக்காரர்கள்.<br /><br />அவன் மட்டுமல்ல- அவன் எழுதிய தாளும் தீண்டத்தகாதது என்று நோட்டுப் புத்தகத்தைத் திருத்த மறுக்கிறார் ஆசிரியர்.<br /><br />முடி வெட்டி முடிந்தபின் அவன் தீண்டத்தகாதவன் என்று தெரிந்து கொண்ட ஒரு சவரத் தொழிலாளி கத்தியை எங்கே கழுவுவேன் என்று கத்துகிறான். அன்று முதல் தன் சகோதரியிடம் முடிவெட்டிக் கொண்டு பள்ளிக்குச் செல்கிறான்.<br /><br />வடமொழியைப் பாடமாய் எடுத்துப் படிக்க விரும்பிய போது இந்து தர்மம் -கல்விச் சட்டம் இரண்டுமே இடம் தரவில்லை அவனுக்கு.<br /><br />பதினாறு வயதில் திருமணம் நடக்கிறது; தீண்டத் தகாதவர்கள் பகலில் திருமணம் புரியக் கூடாது எனும் விதிக்குட்பட்டு ஒரு மீன் அங்காடியில் சாக்கடை மூடிய கற்பலகையே மேடையாய் இரவில் நடக்கிறது அந்த ஏழையின் திருமணம்.<br /><br />இத்தனை அவமானத்தையும் தன் கொள்கைக்கு உரமாயிட்டு வளர்ந்த கோபுரத் தலைவன் தான் இந்திய அரசமைப்பை வடிவமைத்திருக்கிறார்.<br /><br />அடிமை இந்தியாவில் வெள்ளை ஆதிபத்தியத்திற்கு எதிராகவும் ,சுதந்திர இந்தியாவில் இந்து ஆதிபத்தியத்திற்கு எதிராகவும் இரண்டு யுத்தங்கள் நிகழ்த்தியிருக்கிறார்.<br /><br />தீண்டத் தகாத 429 சாதிகளுக்கு யுகவிடுதலை பெற்றுத் தந்திருக்கிறார்.<br /><br />சேறும் சகதியும் சுவரை அழுக்காக்கலாம்; சூரியனை அழுக்காக்குமோ??<br /><br />அழுக்குப்படுத்த முடியாத அறிவுச் சூரியன் "அம்பேத்கர்"<br /><br /><strong><em><span style="color:#6600cc;">திரு.அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கியவர்; தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து உயர்ந்தவர்;பல தாழ்த்தப்பட்ட இனங்களின் உயர்வுக்கு பாடுபட்டவர் என்பதற்குமேல் ,அவர் வாழ்வில் பட்ட அவமானங்கள் நான் அறியவில்லை.<br />தற்செயலாக 05 - 12 - 2007 , குமுதம் இதழில் கவிஞர் வைரமுத்து; " அவமானங்களால் ஒரு மனிதன் உருவாக முடியுமா?" எனும் கேள்விக்குக் கூறிய பதிலில் ...அம்பேத்கர் வாழ்வில் பட்ட அவமானங்களைப் படித்தபோது; அது சந்தர்ப்பவசமாக அவர் நினைவு நாளிலும் அமைந்ததால் உங்களுடன் பகிர்கிறேன்.<br /></span></em></strong><br /><span style="color:#ff0000;">அம்பேத்கர் , மாமனிதரே...<br /><br /></span><br />****அம்பேத்கர் படம் விடாது கருப்பு அவர்கள் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது- நன்றியோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-32397987.post-55052744546007041922007-11-20T01:31:00.000+01:002007-11-20T01:58:13.520+01:00தமிழ் மணத்திலிருந்து விகடனுக்கு...'ரஜனியும் அப்பாவும்'<span style="font-size:85%;"><strong><span style="color:#6600cc;">சக பதிவர் செல்வேந்திரன் எழுதி தமிழ் மணத்தில் வந்த 'ரஜனியும் அப்பாவும் ' எனும் சிறுகதை 21-11-2007 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது.<br /><br />கடைசி வரையும் கற்பனை என்பதனைத் தெரியாமல் நல்ல நடையில் எழுதிய கதையை<br />அன்றே படித்துப் பின்னூட்டினேன்.<br /><br />அவரைப் பாராட்டுவோம்.<br />விகடனுக்கும் நன்றி!!<br /><br /><br />அவர் கதையைப் படிக்க.......<br />http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_11.htm</span></strong>l<br /><br />'ரஜனியும் அப்பாவும் '......செல்வேந்திரன்<br /><br />“ரஜினி இந்த பெயர் எனக்கு அறிமுகமாகும்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனது தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு. வேல்சாமி நாயக்கர் அப்பாவின் பால்ய நண்பர். சாத்தூர்காரர். இருவருக்கும் அப்படியொரு நெருக்கம். எனது அப்பாவின் மிகக்குறுகலான நட்பு வட்டத்தின் அடுத்த மனிதர் வேல்சாமி நாயக்கர்தான். இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொள்ளாமல் எந்த முக்கிய முடிவும் எடுத்ததே இல்லை. இத்தனைக்கும் அவரும் இவரும் நட்பு பாராட்ட பெரிதாக எவ்வித முகாந்திரமும் இல்லை. அவர் அப்பாவை விட ஐந்து வயது சிறியவர். வேறு ஊரைச் சேர்ந்தவர். தெலுங்கர். அவரும் இவரும் சிறிய வயதில் ஒரே தீப்பெட்டிக் கம்பெனியில் போர்மேன் வேலை செய்தவர்கள். பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே தொழில் தொடங்கி, அவர் பல கம்பெனிகள் வைத்து சாத்தூரின் மிகப்பெரிய தொழிலதிபரும் புரவலரும் ஆனார். என் அப்பா உள்ளூரிலே பிழைக்க வேண்டும் என்று கம்பெனி ஆரம்பித்து, காதல் திருமணம் செய்து ஒரு சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். என்னதான் வேல்சாமி கோடீஸ்வரர் என்றாலும் நட்பில் ஒரு பிசிராந்தையார். எத்தனை பெரிய வேலை என்றாலும் அப்பாவிற்கோ எங்களுக்கோ ஒன்று என்றால் உடனே வந்து உதவும் கரம் அவருடையதாகத்தான் இருந்திருக்கிறது நேற்று வரை.<br /><br />வேல்சாமியின் தொழில் வட்டாரத்தில் அவருக்கு நெருங்கிய சக தொழிலதிபர்கள் ரஜினிக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே வேல்சாமியின் வெள்ளை உள்ளமும், வேடிக்கை பேச்சும் ரஜினியை அவர்பால் ஈர்த்திருக்கிறது. அடிக்கடி இருவரும் சந்தித்து பேசுகையில் வேல்சாமியின் வார்த்தைகளில் அடிக்கடி வந்து விழுந்திருக்கிறது அப்பாவின் பெயர். அவர் அப்பா குறித்து சொல்லும் வார்த்தைகளில் சுவாரஸ்யமான ரஜினி அப்பாவை சந்தித்தே ஆக வேண்டும் என ஒரு நாள் அடம்பிடித்திருக்கிறார்.<br /><br />திட்டமிட்டபடி ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் ரஜினி ஒரு வெடி வியாபாரி போல மாறு வேடமிட்டு அவரது உதவியாளருடன் எங்கள் வீட்டுக் கதவை தட்டினார். கதவை திறந்த எனது தந்தையிடம் “வேல்சாமி நாயக்கர் அனுப்பி வைத்தார். ஒரு திருவிழாவிற்கு வெடி செய்ய கொஞ்சம் வெடிபொருட்கள் வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். கொஞ்சம் குழப்பமான எனது தந்தை "வேல்சாமி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பில்லை. சட்டத்திற்கு புறம்பான எதையும் அவன் பேச மாட்டான். நானும் செய்வதில்லை. சரி.. வந்ததுவந்து விட்டீர்கள். வேல்சாமியின் பேரை சொல்லியதற்காக இன்றிரவு இங்கேயே தங்கிவிட்டு காலை முதல் பஸ்ஸில் உங்கள் ஊரை பார்த்து கிளம்புங்கள்" எனச் சொல்லி அவர்களுக்கு நள்ளிரவில் உணவு தயார் (உப்புமா) செய்து கொடுத்து, படுக்கை வசதியும் செய்து கொடுத்துள்ளார் எனது தந்தை. தம் வாழ்நாளில் 'மிஸ்ஸியம்மா' தவிர்த்து வேறு சினிமா பார்த்தறியதா அவருக்கு ரஜினியை எப்படி தெரியும்?<br /><br />பொழுது விடியும்போது அவர்களை காபியோடு எழுப்பிய எனது தந்தை ஒரு சைக்கிள் ரிக்சா அமர்த்தி அவர்களை பேருந்து நிலையம் வரை கொண்டு வழி அனுப்பி வைத்திருக்கிறார். மறுநாள் வேல்சாமி நாயக்கரை சந்தித்த ரஜினி எனது தந்தையின் விருந்தோம்பல் பண்பையும், எவ்வளவு பணம் கொடுத்தாலும் சட்டத்தை மீறாத பண்பையும், எளிய வாழ்க்கை முறையையும் சிலாகித்திருக்கிறார். வந்திருந்தவர் யாரென்றே தெரியாதபோதும் உபசரித்ததை சிலாகித்த ரஜினி, அடுத்தமுறை ரஜினியாகவே போவது என முடிவு செய்து, அடுத்த வாரத்தில் ஒரு நாள் தனது உதவியாளருடன் அம்பாஸடர் காரில் நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தார். கதவை திறந்த எனது தந்தையிடம் "நான் நடிகர் ரஜினிகாந்த். உங்கள் நண்பர் வேல்சாமி நாயக்கருக்கு வேண்டியவன். ஒரு ஷூட்டிங் வந்தோம். கார் ரிப்பேர் ஆகிவிட்டது. நான் வந்திருப்பது ரசிகர்களுக்கு தெரிந்தால் கூட்டம் கூடி விடும். இன்றிரவு உங்கள் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார். மீண்டும் அதே உப்புமா... அதே காஃபி. அதே எளிய உபசாரங்கள். சாமான்யன், சூப்பர் ஸ்டார் யாராக இருந்தாலும் ஒன்றுதான். பெரியோரை வியத்தலும் இலமே.. சிறியோரை இகழ்தலும் இலமே என்ற எனது தந்தையின் குணம் அவரை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி விட்டது.<br /><br />உண்மையில் என் தந்தை பணக்காரர்களிடம் பழகுவதை விரும்புபவர் இல்லை. ஒரே விதி விலக்கு வேல்சாமி நாயக்கர். ரஜினி விஷயத்தில் ரஜினிதான் என் தந்தையை வம்படியாக நண்பராக்கி கொண்டார். எத்தனையோ முறை தமது வீட்டிற்கு அழைத்தும் அவர் போனதில்லை. ஆனால் அவரே தொழில் நிமித்தமாக சென்னைக்கு செல்ல நேர்ந்தால் லதா ரஜினிகாந்திற்கு அகர்பத்திகள், முதலூர் அல்வா, கருப்பட்டி, பனங்கற்கண்டு, குழந்தைகளுக்கு கோவில்பட்டி கடலைமிட்டாய், தடியங்காய் அல்வா (செளந்தர்யாவிற்கு ரொம்ப பிடிக்குமாம்) வாங்கி செல்ல தவறியதேயில்லை. அவர்கள் வீட்டில் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்க மாட்டார். யார் என்ன சொன்னாலும் அவசர வேலை என்று நழுவி விடுவார். ஒரு முறை ரஜினி வீட்டிலிருந்து வெளியே வரும்போது எதிர்பட்ட பத்திரிக்கையாளர் ரஜினி என்ன சொன்னார் எனக்கேட்டபோது "உங்களையெல்லாம் தினமும் தினமணி படிக்க சொன்னார்" என வேடிக்கையாக பதில் சொல்லி விட்டு நகர்ந்தாராம். அவருக்கு தினமணி பேப்பர் என்றால் அவ்வளவு பிரியம். ஒரு முறை முள்ளும் மலருமில் ரஜினியின் நடிப்பை பாராட்டி எழுதியபோதுதான் ஒத்துக்கொண்டார் ரஜினி ஒரு நல்ல நடிகர் என்று.<br /><br />ரஜினி எப்போதாவது எங்களிடம் பேசும்போது 'உங்களுக்கு கிடைச்ச மாதிரி அப்பா எனக்கு கிடைச்சிருந்தா. எவ்வளவு சந்தோஷமா இருக்கும்'. குழந்தை வளர்ப்பது எப்படின்னு உங்க அப்பா இந்த உலகத்திற்கே சொல்லி கொடுக்கலாம். அப்படி வளர்த்திருக்கிறார் உங்களை"ன்னு அடிக்கடி சொல்வார். எப்போதாவது சென்னையிலிருந்து வரும் லதா ரஜினிகாந்த நிறைய திண்பண்டங்களை வாங்கி வருவார்கள். எவ்வளவு வம்படியாக எங்களிடம் இனிப்பை தினித்து சாப்பிட சொன்னாலும் எங்கள் அப்பாவின் கண்ணசைவு சம்மதம் இல்லாமல் அதை நாங்கள் வாயில் வைத்ததாய் சரித்திரம் இல்லை. ஊர் திரும்பும்போது திருவிழா செலவுக்கு வச்சுக்கோங்க என எங்கள் பையில் பணத்தை திணிப்பார். அவர் ஊருக்கு கிளம்பும் வரை பொறுமையாக இருந்து கிளம்பும் சமயத்தில் 'அப்பா திட்டுவார். பணம் வேண்டாம்' என அவரது கையில் திணித்துவிட்டு ஓடி, ஓளிந்து கொள்வோம்.<br /><br />பின்னாளில் நாங்கள் வளர்ந்து பெரியவர்களாகும் சமயத்தில் ரஜினி தமிழ்நாட்டு அரசியலில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பெரிய சக்தியாக வளர்ந்திருந்தார். அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் சர்ச்சைகள் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது. அவர் நின்றால், நடந்தால், தும்மினால் கவர் ஸ்டோரிகள் எழுதப்பட்டு வந்த காலம். தனது பிரைவசி, நிம்மதி இரண்டும் கெடுவதாக அவர் அப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருந்தினார். அவருக்கு ஆறுதலளிக்கும் கடிதம் ஒன்றை அப்பாவும், நாங்களுமாக பதினைந்து பக்கத்திற்கு எழுதி அனுப்பினோம். தினசரி வீட்டு பூஜையில், குடும்ப பிரார்த்தனைகளில், ஆலய வழிபாடுகளில் ரஜினிக்காக வேண்டிக்கொள்வதும், அர்ச்சனை செய்வதும் தொடர்ந்....... எழுதிக்கொண்டிருந்தவனின் பேப்பர் சரலென பிடுங்கப்பட்டது. “என்னடா மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சுட்டியா....?” ஆத்திரத்தில் கத்தினார் அப்பா. பதிலேதும் சொல்லாமல் தலை குனிந்தபடி இருந்தான் தினகரன். “டேய் ஒன்னு ஒழுங்கா படி அல்லது தொழில பாரு.... உன் வயசுல பத்து வீட்டுக்கு கட்டை சுமந்து குடும்பத்த காப்பாத்தினேண்டா... தறுதலைப் பயலே எப்ப பார்த்தாலும் பொஸ்தகம் படிக்கிறது, எதையாவது கிறுக்கிட்டு திரியறது.... மாசமானா பென்சன் வாங்குற கிழட்டு பயக கூட இலக்கியம், கிலக்கியம்னு பேசிகிட்டு திரியிறது... உருப்பட மாட்டேடா.... உருப்படவே மாட்ட” மூச்சிரைக்க பேசியவர் தினகரன் எழுதிக்கொண்டிருந்த கதையை சுக்கல் சுக்கலாக கிழித்து எரிந்தார். என்ன செய்து என்ன பயன்? இந்த உலகின் தலைசிறந்த எழுத்தாளனாகிய தினகரனின் ஆர்வத்தை இவரது ஆத்திரமா தடுத்துவிடும். ‘ரஜினி ராசியில்லை, நாளை கமல்ஹாசனை வைத்து முயற்சிக்கலாம்’ எனத் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டான்.<br /><br />Posted by செல்வேந்திரன் at<br /><br />Labels: சிறுகதை<br /></span>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-32397987.post-83773963725202872002007-10-17T23:58:00.000+02:002008-12-11T15:38:00.510+01:00பாரிசில் தியாகராஜர் விழா...காணொளியாக<span style="color:#000099;"></span><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCsHH2yNcCNuHCqdbY89mDIEKeK6o9LnNEbXQEiy4apR_VTB1fw-vtEG2lXLZR0S20-XQ58yMrpEpkM6gxDEBXqMVR23Nv0J7hj3XgF8NwCP-Q_3TNSlHG0zewxsx48Ws0u0NTUg/s1600-h/Thyagaraja13102007+006.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5123339616744015874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCsHH2yNcCNuHCqdbY89mDIEKeK6o9LnNEbXQEiy4apR_VTB1fw-vtEG2lXLZR0S20-XQ58yMrpEpkM6gxDEBXqMVR23Nv0J7hj3XgF8NwCP-Q_3TNSlHG0zewxsx48Ws0u0NTUg/s400/Thyagaraja13102007+006.jpg" border="0" /></a><br /><br /><span style="color:#000099;"><span style="font-size:85%;"><span style="font-size:100%;">பி</span>ரான்சில் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வர் ' சற்குரு தியாகராஜ சுவாமிகளின்'</span><br /><br /><span style="font-size:85%;">ஆராதனை </span><span style="font-size:85%;">விழா ஒக்கோபர் 13, 14 ம் திகதிகளில், 6 வது தடவையாக, பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் வெகுசிறப்பாக </span><span style="font-size:85%;">தென்னகக் கலைஞர்கள் பலரின் இசை விருந்துடன்</span><br /><span style="font-size:85%;">நடந்தேறியது.</span><br /><br /><span style="font-size:85%;">அங்கே நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளின் சிறு பகுதியை ,காணொளியாக தரவுள்ளேன்.</span><br /><span style="font-size:85%;">வெளிச்சம் அதிகம் இல்லாததால் காட்சி சுமாரே, ஆனால் இசை ஓரளவு கேட்கும் படி உள்ளது.</span> </span><br /><p><span style="color:#000099;"></span></p><p></p><br /><p><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/RxnCPp-2iBI/AAAAAAAAAvA/2QeadL236ZM/s1600-h/Thyagaraja13102007+002.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5123339625333950482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/RxnCPp-2iBI/AAAAAAAAAvA/2QeadL236ZM/s400/Thyagaraja13102007+002.jpg" border="0" /></a> <span style="font-size:78%;">கர்நாடக இசை வளர்ச்சி நிறுவனத்(MADHURYA) தலைவர் Michel ROLLOT</span></p><br /><p><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/RxnCQJ-2iCI/AAAAAAAAAvI/Lc40P6X119Y/s1600-h/Thyagaraja13102007+024.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5123339633923885090" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/RxnCQJ-2iCI/AAAAAAAAAvI/Lc40P6X119Y/s400/Thyagaraja13102007+024.jpg" border="0" /></a><span style="font-size:78%;"> இந்தியத் தூதர் திரு ரஞ்சன் மார்தா</span></p><br /><p><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/RxnCQp-2iDI/AAAAAAAAAvQ/dabArMsWMvs/s1600-h/Thyagaraja14102007+052.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5123339642513819698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/RxnCQp-2iDI/AAAAAAAAAvQ/dabArMsWMvs/s400/Thyagaraja14102007+052.jpg" border="0" /></a><span style="font-size:78%;"> நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுடன் விழா அமைப்பாளர் ஆனந்தி (Anandi ROY)</span></p><br /><br /><br /><p><br /><a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/RxnCQ5-2iEI/AAAAAAAAAvY/I3GjMpInWQs/s1600-h/Thyagaraja14102007+032.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5123339646808787010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/RxnCQ5-2iEI/AAAAAAAAAvY/I3GjMpInWQs/s400/Thyagaraja14102007+032.jpg" border="0" /></a> <span style="font-size:78%;">முக்கிய கலைஞர்கள் வீணை மேதை திரு.திருவனந்தரம் வெங்கட்ராமன், வயலின் மேதை திரு. ரி.என். கிருஸ்ணன், பாட்டு மேதை திருமதி வேதவல்லி, வயலின் மேதை விஜி கிருஸ்ணன் (திரு. ரி.என்.கிருஸ்ணன் மகள்)<br /></span></p><span style="font-size:78%;"></span><br /><br /><br /><a href="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/RxpUp5-2iFI/AAAAAAAAAvg/g5uaZopGc5c/s1600-h/Thyagaraja13102007+022.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5123500605003171922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_8qlel1udlyg/RxpUp5-2iFI/AAAAAAAAAvg/g5uaZopGc5c/s400/Thyagaraja13102007+022.jpg" border="0" /></a><br /><br /><strong><em><span style="color:#6600cc;"><span style="font-size:78%;">இவ்வருட விழாவில்...</span><br /><span style="font-size:78%;">தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை பத்ம பூசண் ரி.என். கிருஸ்ணன்</span><br /><span style="font-size:78%;">வயலின் மேதை விஜி கிருஸ்ணன்</span><br /><span style="font-size:78%;">வாய்ப்பாட்டு மேதை திருமதி வேதவல்லி</span><br /><span style="font-size:78%;">வீணை மேதை திருவனந்தரம் வெங்கட்ராமன்</span><br /><span style="font-size:78%;">வாய்ப்பட்டு மேதை சுகந்தா காளமேகம்</span><br /><span style="font-size:78%;"></span><span style="font-size:78%;">வாய்ப்பாட்டு வித்துவான் சுமதி கிருஸ்ணன்</span> </span></em></strong><br /><span style="font-size:78%;color:#6600cc;"><strong><em>புல்லாங்குழல் மேதை ரி.ஆர்.மூர்த்தி</em></strong></span><br /><span style="font-size:78%;color:#6600cc;"><strong><em>வீணை வித்தகி ஆர்.சுப்புலக்சுமி அம்மாள்</em></strong></span><br /><br /><p><span style="font-size:78%;color:#6600cc;"><strong><em>ஆகியோருக்கு பக்க வாத்தியமாக</em></strong></span></p><span style="font-size:78%;color:#6600cc;"><strong><em>மிருதங்க வித்துவான் காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி</em></strong></span><br /><strong><br /><em><span style="color:#6600cc;"></span></em></strong><br /><span style="font-size:78%;color:#6600cc;"><strong><em>மிருதங்க வித்துவான் திருவனந்தரம் வி.சுரேந்திரன்</em></strong></span><br /><strong><br /><em><span style="color:#6600cc;"></span></em></strong><br /><span style="font-size:78%;color:#6600cc;"><strong><em>வயலின் வித்தகி சாருலதா ராமானுஜம்</em></strong></span><br /><strong><br /><em><span style="color:#6600cc;"></span></em></strong><br /><strong><em><span style="color:#6600cc;"><span style="font-size:78%;">கடம் வித்துவான் வைக்கம் கோபாலகிருஸ்ணன்</span><br /></span></em></strong><span style="font-size:78%;color:#6600cc;"><strong><em>ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.<br /></em></strong></span><br /><br /><br /><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzzHopavUndaZ1Vjqjns1cQfEt_TTLezLHQB97RL1unKo_d8f5WgT5geGvIPf4kJhO0GR0vcGxHNio' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><span style="font-size:78%;color:#660000;"><strong>ஆரம்ப நாள் நிகழ்சியாக சுகந்தா காளமேகம் பாடுகிறார்.</strong></span><br /><span style="font-size:78%;color:#660000;"><strong>அவருடன் மதுரியா மாணவர்களும் உடன் பாடினார்கள்.</strong></span><br /><span style="font-size:78%;"></span><br /><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dyOSuoCH7Rz4sCLd250_wOmuoiVA807V4hH7rYmmOxCafbK76ti-4H-lV1o2S_yHSqNUmuMqmlBvPE' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><br /><span style="font-size:78%;color:#660000;"><strong><em>சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மாள் பாடுகிறார். அவர் 80 வயதை எட்டுகிறார்.</em></strong></span><br /><span style="font-size:78%;"><br /><strong><em><span style="color:#660000;"></span></em></strong></span><br /><span style="font-size:78%;color:#660000;"><strong><em>மிகுந்த லகிப்புடன் பாடி மகிழ்வித்தார்.இவருக்குப் பக்கவாத்தியம் வயலின் சாருலதா</em></strong></span><br /><span style="font-size:78%;"><br /><strong><em><span style="color:#660000;"></span></em></strong></span><br /><span style="font-size:78%;color:#660000;"><strong><em>ராமானுஜம் மிகச் சிறப்பாக வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தார். வயது சொற்பம்,ஆற்றல்</em></strong></span><br /><span style="font-size:78%;"><br /><strong><em><span style="color:#660000;"></span></em></strong></span><br /><span style="font-size:85%;"><span style="font-size:78%;color:#660000;"><strong><em>மெச்சத் தக்கது.<br /></em></strong></span></span><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwOMND88c27-ly-L1opdJq0MMhualGy1XBO3NmxR6jBxzBmh0YdtBg-YTNXSTGiLUxBdi2VYrJvuOc' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><br /><span style="font-size:78%;color:#660000;"><em>சங்கீத கலாநிதி ரி.என். கிருஸ்ணன் அவர்கள் வயலின் கச்சேரியில் ஒரு சிறு</em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em>பகுதி , அவர் மகள் விஜி அவர்களும் உடன் வாசித்தார்கள். பக்கவாத்தியமாக </em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em>காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி-மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஸ்ணன் -கடமும்</em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em>வாசித்துச் சிறப்பித்தார்கள். இந்த 80 வயது இளைஞர் மிகத் துடிப்புடன் வாசித்தார்.</em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em></em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em>சாதாரணமாக மிகக் குறைவான வெளிச்சமே ரசிகர் மேல் படவிடுவது இங்கே வழமை</em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em>இவரோ!!! நான் என் ரசிகர் முகங்களில் என் இசை ஏற்படுத்தும் மாற்றங்களைத் காண விரும்புகிறேன். தயவு செய்து வெளிச்சத்தைப் போடுங்கள் எனக் கேட்டு எல்லோர்</em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em>முகத்தையும் பார்த்துப் பரவசத்துடன் வாசித்தார். 2 மணி நேரம் மெய்மறக்க வைத்தார்.</em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em></em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><span style="font-size:78%;color:#660000;"><em>பிரன்சு இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்து, கௌரவித்தனர்.( இங்கு மிகப் பிடித்தால் எழுந்து பல நிமிட நேரம் கரகோசம் செய்வது வழமை)</em></span><br /><span style="font-size:78%;"><br /><em><span style="color:#660000;"></span></em></span><br /><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzud8hzsRHpJ1GJyy1tPIjj0rG-eqD-XFR530g6QfJwUW-s-7lQHuvkD7lXaEH5dIFi7euyHriVfZk' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><br /><br /><span style="font-size:85%;">ரி.என்.கிருஸ்ணன் வயலின் இசையின் மேலும் சிறு பகுதி</span><br /><br /><br /><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwPcVrWsafa46g4-WgpcHqiClyFX58E8eFTw5Fq4XHQ_HJUriD2ScCePaqITRSl1_YABhuW2FRJUM0' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><br /><br /><span style="font-size:85%;color:#000099;">கலைஞர்கள் அனைவரும் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுகிறார்கள்.</span><br /><br /><p><span style="font-size:85%;color:#000099;">இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிக நேர்த்தியாக ஒழுங்குசெய்த மதுரியா அங்கத்தவர்கள்</span><span style="font-size:85%;color:#000099;">அனைவரும் பாராட்டுக்குரியோர். குறிப்பாக திருமதி ஆனந்தி ரோய் மிகப் போற்றுதலுக்குரியவர்.</span></p><span style="font-size:85%;color:#000099;"></span><br /><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;">பொதுவாக மிக அமைதியாக நடக்கும் நிகழ்ச்சிகளை 'ஊசி போட்டால் சத்தம் கேட்டும்' எனக் கூறுவது வழமை...இந்த இருநாள் நிகழ்ச்சியிலும் கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்த போது, இறகு விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும், அப்படி ஒரு அமைதி.</span><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;"></span><br /><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;">சுமார் 150 பேர் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய,ஈழ ரசிகர்கள்...ஏனையோர்</span><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;">அனைவருமே நம் இசையால் கவரப்பட்ட பிரான்சியர்கள்.. இசையை ரசிப்பதை அவர்களிடம்</span><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;">பாடமெடுக்க வேண்டும்.</span><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;">கலைஞர்கள் கூட அவர்கள், ஒன்றி ரசித்ததை வெகுவாகக் குறிப்பிட்டார்கள்.</span><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;">இடைவேளையில் சுவையான சிற்றுண்டியும் மதுரியா வழங்கியது.</span><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;"></span><br /><span style="color:#000099;"><br /></span><br /><span style="font-size:85%;color:#000099;">அன்றைய இரு தினமும்,மிக அருமையான வாரவிறுதியாக அமைந்தது.</span>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-32397987.post-30888576817654181242007-10-16T12:34:00.000+02:002008-12-11T15:38:00.734+01:00புறா நீரருந்துவதைப் பாருங்கள்!<a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/RxSVS5-2h_I/AAAAAAAAAuw/X9eD1OM4lEw/s1600-h/m440587.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5121882828261722098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/RxSVS5-2h_I/AAAAAAAAAuw/X9eD1OM4lEw/s400/m440587.jpg" border="0" /></a><br /><br /><br />பறவை இனங்களில் நீரை உறுஞ்சிக் குடிப்பது புறா...(வேறு இருந்தால் கூறவும் )<br />அத்துடன் புறா பறவையினத்தில்<br />தன் அளவுக்கு அதிக நீரைக் குடிக்கும் பறவை எனவும் படித்துள்ளேன்.<br />இதோ அந்தக் காட்சி.....<br /><br /><br /><embed src="http://www.youtube.com/v/qZi6uNJ9bUI&rel=" width="425" height="353" type="application/x-shockwave-flash" wmode="transparent"></embed>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-32397987.post-78982581486455718002007-10-12T20:19:00.000+02:002007-10-12T21:00:37.083+02:00பாம்பும் நீர் குடிக்கும்...பாருங்கள்வவ்வால் தன் 'சில கேள்விகளும் பதில்களும்' எனும் பதிவில், பாம்பு நீர் குடிப்பதில்லை ,அதன் பிளவு பட்ட நாக்கு பொருந்தாது என எழுதியிருந்தார்.<br /><br />ஆனால் நான் பார்த்த தொலைக்காட்சி விபரணச் சித்திரத்தில் ,ஆபிரிக்காவில் ஆற்றோரம் பாம்பு நீரருந்தியது, நினைவில் வந்தது. அதை அவருக்குப் பின்னூட்டமாகப் போட்டபின் யூரியூப்பில் தேடிய போது இவை கிடைத்தது.<br /><br />இவை வளர்ப்புப் பாம்புகள் ஆனால் இயற்கைச் சூழலில் வாழும் பல இனப் பாம்புகள் நீரருந்துகின்றன.<br /><br />தயவு செய்து இயற்கையில் வாழும் பாம்பு ,எப்படி நீர் அருந்துகிறதென <a href="http://www.youtube.com/watch?v=YVYFP9SjIQs ">இங்கே</a></p> பார்க்கவும்.<br /><br /><a href="http://www.youtube.com/watch?v=YVYFP9SjIQs">http://www.youtube.com/watch?v=YVYFP9SjIQs</a><br /><br /><object height="350" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/cvSewidvxko"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/cvSewidvxko" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object><br /><br /><br /><br /><object height="350" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/mWEvPWKJtxo"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/mWEvPWKJtxo" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object><br /><br /><br /><br /><br /><object height="350" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/JB4Zr9dx0ac"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/JB4Zr9dx0ac" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-32397987.post-87123400102421410232007-10-09T23:08:00.000+02:002008-12-11T15:38:02.074+01:00பாரிசில் தியாகராஜர் ஆராதனை<a href="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/RwvuJZ-2h3I/AAAAAAAAAtw/TvFIHh-L1ww/s1600-h/thyaga1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5119447246797440882" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_8qlel1udlyg/RwvuJZ-2h3I/AAAAAAAAAtw/TvFIHh-L1ww/s400/thyaga1.jpg" border="0" /></a> இசை மும்மூர்த்திகளில் மூத்த சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின்<br />ஆராதனையை, 6 வது தடவையாக ,எதிர் வரும் 13, 14 ஒக்டோபர் 2007 , வாரவுறுதியில் பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் ,<br />பாரிசில் கர்நாடக இசைக்கான நிறுவனமான மதுறியா <span style="color:#3333ff;">(MADHURYA</span>) ஒழுங்கு செய்துள்ளது.<br /><br />தென்னகத்தில் இருந்து <span style="font-size:130%;color:#cc33cc;"><strong><em>வயலின் மாமேதை ரி.என்.கிருஸ்ணன்</em></strong></span> , <strong><em><span style="color:#cc33cc;">இசை மேதை வேதவல்லி</span></em></strong> உட்படப் பல கலைஞர்கள் கலந்து<br />சிறப்பு இசை நிகழ்ச்சி தரவுள்ளார்கள்.<br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnyXe16OgV0FENBumiPiHVJomPa0CrzqathbtGU_ICVRk_8ZNy4tTe9L3P5-PeNAnOsZLzMR5SmPEkNRRLvPwBVMHUQCCwCXYC4WeXLWhJ5AM956hxJzsXT0krjamnJ6hQ2-GraA/s1600-h/tnk1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5119447246797440898" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnyXe16OgV0FENBumiPiHVJomPa0CrzqathbtGU_ICVRk_8ZNy4tTe9L3P5-PeNAnOsZLzMR5SmPEkNRRLvPwBVMHUQCCwCXYC4WeXLWhJ5AM956hxJzsXT0krjamnJ6hQ2-GraA/s400/tnk1.jpg" border="0" /></a><br />Samedi 13 octobre 2007<br />16h : Ouverture du festival<br />16h30 : Concert de chant par Sugandha Kalamegham<br />17h50 : Concert de vina par R. Subbalekshmi Ammal<br />18h50 : Entracte<br />19h20 : Concert de flûte par TR Moorthy<br />20h30 : Concert de chant par Sangitha Kalanidhi R. Vedavalli<br />22h15 : Fin de la première journée<br /><br />Dimanche 14 octobre 2007<br />13h55 : Ouverture<br />14h00 : Concert de vina par Trivandrum R. Venkataraman<br />15h45 : Entracte<br />16h15 : Concert de violon par Padma Bhushan Sangitha Kalanidhi TN Krishnan<br />18h05 : Récitation des Pancharatna kritis par tous les musiciens<br />19h15 : Clôture du 6ème Festival Tyagaraja<br /><br />நுளைவுக் கட்டணமாக நாளொன்றுக்கு 18 யூரோக்கள் .<br /><br /><br />நல்ல இசை நுகர அரிய சந்தர்ப்பம்.<br /><br /><br />மேலதிக விபரங்களுக்கு <a href="http://www.madhurya.org/">இங்கே</a> <p></p>சொடுக்கவும்.<br /><div></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-32397987.post-31171293170998219512007-10-09T21:38:00.000+02:002008-12-11T15:38:02.438+01:00பிரான்சியருக்கும் பௌதீகத் துறை நோபல் பரிசு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR4zRjz-O6krwWLWMuDZ7NKIto6UZW4OzS6sN8liE-niBmFz5PveTAaLwUIS76rUzmr_MJ60-nTNdwFRHlyKgdfUYvvWjFfK5TRUH3t4OIENyyiB40rnHoYWCCsW21N4-af3uyCw/s1600-h/h_9_ill_964704_fert.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5119424268722407250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR4zRjz-O6krwWLWMuDZ7NKIto6UZW4OzS6sN8liE-niBmFz5PveTAaLwUIS76rUzmr_MJ60-nTNdwFRHlyKgdfUYvvWjFfK5TRUH3t4OIENyyiB40rnHoYWCCsW21N4-af3uyCw/s400/h_9_ill_964704_fert.jpg" border="0" /></a><br />Mr.Albert FERT- FRANCE<br /><br /><br /><br /><a href="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/RwvZQJ-2h2I/AAAAAAAAAto/oszx9D9sMqI/s1600-h/gruenberg_048_klein.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5119424273017374562" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_8qlel1udlyg/RwvZQJ-2h2I/AAAAAAAAAto/oszx9D9sMqI/s400/gruenberg_048_klein.jpg" border="0" /></a><br /><div>Mr. Peter GRUNBERG - Germany </div><div><br /></div><div></div><div></div><div></div><div><strong>இ</strong>ன்று அறிவித்த பௌதீகவியலுக்கான <span style="color:#660000;">நோபல்</span> பரிசுக்காக <span style="font-size:130%;"><span style="color:#000000;">பிரான்சைச் சேர்ந்த</span> <span style="color:#663366;"><strong>விஞ்ஞானி திரு அல்பேட் பேர்,</strong> <span style="color:#000000;">ஜேர்மனியைச் சேர்ந்த</span> <strong>திரு. பீட்டர் குறுண்பேர்க்</strong></span></span></div><div>ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளார்கள் .</div><div></div><div></div><div>இவர்கள் இருவரும் கணனிக்கு உபயோகிக்கும் சேமிப்பு தகடு (hard disk)</div><div>பற்றிய துறையில் மிக பயனுள்ள அதிகம் சேமிக்கக் கூடிய ,கண்டுபிடிப் பொன்றைச் செய்துள்ளதற்காக ,இது வழங்கப்பட உள்ளது.</div><div></div><div></div><div>இது என்ன உபகரணம், இதன் சிறப்புப் பற்றி கணனித் துறையில் கைதேர்ந்த</div><div>சக பதிவர்கள்...எமக்கு எளிமைப் படுத்தி கூறுவார்கள் என நம்புகிறேன்.</div><div></div><div></div><div>இருவரையும் வாழ்த்துவோம்.</div><div></div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-32397987.post-53835724821777635852007-10-07T13:35:00.000+02:002007-10-07T14:18:41.401+02:00ஹரிவராசனம் விச்வ மோகனம்.....<p><br /><object height="350" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/b7LyOOccR7A"><param name="wmode" value="transparent"><br /><embed src="http://www.youtube.com/v/b7LyOOccR7A" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"></embed></object><br /></p><br /><p><span style="font-size:130%;color:#660000;"><em>தெய்வீக நம்பிக்கையுள்ளவர்கள் ,நல்ல இசையை நுகர்வோர்,ஜேசுதாசின் </em></span><span style="font-size:130%;color:#660000;"><em>இன்குரலின் மையல் கொண்டோர் அனைவரையும் </em></span><span style="font-size:130%;color:#660000;"><em>அன்புடன் அழைக்கிறேன்.</em></span></p><p><br /><span style="color:#6600cc;">ஹரிவராசனம் விச்வ மோகனம்<br />ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்<br />அரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்<br />ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே<br />சரணகீர்த்தனம் பக்தமானஸம்<br />பரண லோலுபம் நர்தனாலஸம்<br />அருண பாஸுரம் பூத நாயகம்<br />ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே<br />கள ம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்<br />களப கோமளம் காத்ர மோகனம்<br />களப கேசரி வாஜிவாகனம்<br />ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே<br />ச்ருத ஜன ப்ரியம் சிந்திதப்ரதம்<br />ச்ருதி விபூஷணம் சாது ஜீவனம்<br />ச்ருதி மனோகரம் கீதலானஸம்<br />ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே<br />சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!<br />சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!<br /></span><br /></span><br /><em><span style="color:#000099;">உயர்ந்ததும் தங்கமயமானதுமான பொன்னம்பல மேட்டில் எழுந்தருளியிரிப்பவர்!<br />உலகையே மயக்கச் செய்பவர்!<br />பூசிக்கத் தகுந்த திருவடிகளைக் கொண்டவர்!<br />பகைவர்களை நாசம் செய்பவர்!<br />பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் வைத்துத் துதி பாடு சரணங்களை உடையவர்!<br />அறியாமையை நீக்கி அருளாடச் செய்பவர்!<br />சூரியன் போல் பிரகாசிப்பவர்!<br />பஞ்சபூதங்களுக்குத் தலைவர்!<br />இனிமையான பேச்சு உடையவர்!<br />மென்மையான புன்சிரிப்புக் கொண்டவர்!<br />களபச் சாந்து பூசிய திருமேனியர்!<br />அழகான கழுத்தும் உறுதியான உடலும் கொண்டவர்!<br />சிங்கத்தின் பிடரியைப் போன்று பின் கழுத்துவரையும் தவழும் தலைமுடியைக் கொண்டவர்!<br />சரங்குத்தியி அருள்பவர் சாஸ்தா!<br />சாஸ்திர வல்லுனர்களுக்குப் பிரியமானவர்!<br />எண்ணியதை முடித்து வைப்பதில் முதல்வர்!<br />வேதங்களையே ஆபரணமாகக் கொண்டவர்!<br />நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக இருப்பவர்!<br />அழகான காதுகளைக் கொண்டவர்!<br />சரண கோஷத்தில் விருப்பம் உள்ளவர்!<br />தேவர்களால் துதிக்கப்படும் அப்படிப்பட்ட ஹரிஹரசுதனைத் துதிக்கிறேன்.<br /><br />*** நன்றி:சக்திவிகடன் டிசம்பர் 2004 </span></em></p><br /><p><strong><em><span style="color:#000099;">யூ ரூபில் இட்ட</span></em></strong> <a onclick="_hbLink('ChannelLink','Watch');" href="http://www.youtube.com/user/shankermcsa">shankermcsa</a> </p><br /><p><span style="color:#ff0000;">''கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் மறவேன்'</span></p><p></p>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-32397987.post-16479816633272168372007-10-06T01:28:00.000+02:002007-10-06T22:19:02.647+02:00பிரான்ஸ் கம்பன் விழா....<font size="5">க</font>டந்த செப்டம்பர் மாதம் 29, 30 திகதிகளில் ,பாரிசின்<br />புறநகர்ப் பகுதியான லா கூர்னோவில், பிரான்ஸ்<br /><font color="#000099"><strong>கம்பன் கழகத்தின்</strong></font>, 6 ம் ஆண்டு விழா வெகு விமரிசையாக<br />நடைபெற்றது.<br /><br />சிறப்புப் பேச்சாளராக அருட் சொற்ச் செல்வர் திருமிகு <font color="#660000">சுகி சிவம்</font> அவர்கள்<br />கலந்து, தன் திறன் மிகு பேச்சால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.<br />இந்த எழில் உற்ற விழாவைக் காணும் பேறு இவ்வருடம் நான் பெற்றேன்.<br /><br />அதை உங்களுடன் பகிர என் குட்டி NIKON ஆல் காணொளியாகப் படமாக்கினேன். இது என் கன்னி முயற்சி, அதனால் இதில் உள்ள குறைகளைப் பொறுக்க வேண்டும்.<br /><br />முதற் காட்சி... மலர் வெளியீடு ,இதில் நமது சக பதிவர் திரு <strong><font color="#990000">மாசிலா</font></strong> மணி<br />(நாளை நமதே- மாசிலா ) அவர்களையும் மேடையில் பெயர் கூப்பிட்டழைத்து<br />மலர் வழங்குகினார்கள்.<br /><br /><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dx6Fc2JklEa-Qy8mU4AGY9JEVHmwy4tZeobcGvu2lHx-37lQ3H7kkOzkjGDvWTqemGFgA2kesJsb8k' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><p></p><p><em><strong>பட்டிமன்றத் தலைப்பாக 'கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக்கியது</strong></em></p><p><em><strong>பாத்திறமா? பாத்திரமா?' இடம் பெற்றது அதில் ஒரு பகுதியான மரபின் மைந்தர் வே .முத்தையா, நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல் பேசியதில் சிறு பகுதிகள் சேர்த்துள்ளேன்.<br /><br /></strong></em><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwE0FNr9ls4qx1dbrscxw50Y8P83espLfo_fxUuJ9vrjaxMGpB3D8HXLOMk9D5mopwb_ZBWNtxulCw' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dx11bBoc4QQLzoMt6UKy0mQtJnffztkwKOKxriOXygIWxRjRO0mrPn0cqTNA9f-cXxRyoGUnLkdM3w' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /></p><p>இந்த இரண்டாம் நாள் நிகழ்சிகளில் பாரிசில் இசைகற்கும்</p><p>பிள்ளைகள் பங்கேற்றார்கள்.நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.<br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dyidynX2ZhoL3q03fgK5wLOZGgg9Oxw_tD11TiHjeAvI9pmRYYf94oFhxktvJXquC2Q6tNXjOQnLm4' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></p><p><strong><font color="#663366">வழக்காடு மன்றத்தில் ' குற்றவாளிக் கூட்டில் தமிழைப் பேணாத தமிழர்கள்</font></strong></p><p><strong><font color="#663366">எனும் தலைப்பில் மரபின் மைந்தர் வே.முத்தையா. நகைச்சுவைத் தென்றல்</font></strong></p><p><strong><font color="#663366">இரெ. சண்முகவடிவேல் , சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்றார்.(தமிழகத்தில் இருந்து வந்திருந்தார்கள்)</font></strong></p><p><strong><font color="#663366">தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலையை நகைச்சுவையுடன் அழகாகச் சுட்டிக்காட்டினார்கள்.</font></strong></p><p><strong><font color="#663366">சுகி சிவம் அவர்கள்' தமிழக தமிழ்த் தொலைக்காட்சியில் செய்தி தவிர தமிழ் வாக்கியங்களை முறிக்காத நிகழ்ச்சியே இல்லை எனக் கூறினார்.<br /></font></strong><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dykCqSp1SPGDmIkKgi8HWOYfC-FmAV66w7l0XWaPTOe6T6ULMxhzgAFh0u51cAohwAm0c1WXpom1hw' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><br /><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwt_dq1ybicqvsneWuLDlKuJhSzHDcJbpVUAq-7ckrsFrwxy0NZSKJAg2S_Yel7sMzi89_nXq79DLA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></p><p>இனிதே சிறப்புற நடந்த விழாவில் இரண்டாம் நாள் மண்டபம் நிறைந்தது.</p><p>இலக்கிய விழாவுக்கு மண்டம் நிறைந்தது, மகிழ்வே!!</p><p>இரு நாளும் காலை முதல் நடந்த விழாவை தடையின்றிக்காண ,அன்பர்களுக்கு உணவு,குளிர்பானம் கொடுத்து அனுசரித்தார்கள்.</p><p><strong><font color="#ff6600">இந்த விழாவை சிறப்புற நடத்திய பிரான்ஸ் கம்பன் கழகமும், அதன் தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகமும் எவ்வளவும் பாராட்டத் தகும்.</font></strong></p><p><strong><font color="#ff6600">குறிப்பாக பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் பாவலர் பாரதிதாசன் மிகப் போற்றுதலுக்குரியவர்.</font></strong></p><p><em><strong><font color="#ff0000">குறிப்பாக என் மனதைக் கவர்ந்தது. சகபதிவர் திரு மாசிலாமணி அவர்களை</font></strong></em></p><p><em><strong><font color="#ff0000">மேடையில் அழைத்துக் கௌரவித்தது. அவர் ஆத்மீகத்தை இகழ்பவராக இருந்தாலும், தமிழரின் சீரிய வாழ்வு பற்றிய சிறந்த சிந்தனையுடையவர் என்பதால் இந்தச் சிறப்பைச் செய்தார்களோ தெரியவில்லை. </font></strong></em></p><p>ஆனால் நல் ஆத்மீக வாதிகளின் சிறப்பே ' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.' அதைச் செய்து ஆத்மீகத்தைப் பெருமைப் படுத்திய அன்பர்களுக்கு நன்றி!!</p><p><strong><em><font color="#6600cc">பதிவர் <font size="4">மாசிலா</font> மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சரியாக அடையாளம் கண்டும், அவருக்கு நான் யாரெனத் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவர் கோட் சூட் என பக்காவாக உடுத்திருந்தார். </font></em></strong></p><p><strong><em><font color="#6600cc">நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே, பிரான்ஸ் ஆமியில் இருந்த தமிழன் பிள்ளையில்லையே)அவருக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது. என்பதால் தவிர்த்தேன். பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.</font></em></strong></p><p><strong><em><font color="#6600cc">இத்தனைக்கும் நான் மாசிலா அவர்கள் பதிவைப் பார்த்துவிட்டே புறப்பட்டேன்.</font></em></strong></p><p>இப்படி ஓர் இனிய வாழ்நாளில் மறக்கமுடியாத அறிஞர்கள் பேச்சை நேரடியாகக் கேட்கும் அனுபவத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மிக்க</p><p>நன்றி!</p><p><font color="#993300" size="4"><strong><em>கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!</em></strong></font></p><p><font color="#993300" size="4"><strong><em>அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது.</em></strong></font></p><p>கன்னித் தமிழ் வாழ்க ! கம்பன் நாமம் வாழ்க!!</p><p></p>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-32397987.post-53664417009977852502007-09-28T20:30:00.000+02:002008-12-11T15:38:02.865+01:00Mr.Dominique Strauss-Kahn -உலக நிதி நிறுவனத் தலைவர்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8aJPhUuKzLF4aM69fgSwBfSox3pIGwcPe3PBIX7t8fo2La9rFZB8DA01_KLtrs-LUnY9WGH-ex1ZKYABpCnTO18CAy0fu4YEGPFx6w9PbkV2fpVl45f9vj-g-be4rm9Hw4kQhDg/s1600-h/NEW0928A-1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5115345213727344418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8aJPhUuKzLF4aM69fgSwBfSox3pIGwcPe3PBIX7t8fo2La9rFZB8DA01_KLtrs-LUnY9WGH-ex1ZKYABpCnTO18CAy0fu4YEGPFx6w9PbkV2fpVl45f9vj-g-be4rm9Hw4kQhDg/s400/NEW0928A-1.jpg" border="0" /></a><br /><div><br />பிரான்சின் அரசியலில் மிக முக்கியமான<br />திரு.Dominique Strauss-Kahn (58), அவர்கள் உலக நிதி நிறுவனத் </div><div>(International Monetary Fund) தலைவராகத் தெரிவாகியுள்ளார்.<br /><br />இவர் சிறந்த கல்விமான் அத்துடன் சோசலிசக் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்.<br /><br />நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியவர்.<br />போட்டியிட்டிருந்தால் வென்றிருப்பார், எனும் அபிப்பிராயமும் இருந்தது.<br /><br />இவர் ஏழை நாடுகள் மேல் அதிகம் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.<br />வரும் நவம்பர் முதலாம் திகதி பதவி ஏற்று, 5 வருடங்கள் இந்தப் பதவியில் இருப்பார்.<br />சொன்னதைச் செய்வார் என எதிர்பார்த்து வரவேற்போம். </div>யோகன் பாரிஸ்(Johan-Paris)http://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com2