Showing posts with label கவியரசர் கண்ணதாசன். Show all posts
Showing posts with label கவியரசர் கண்ணதாசன். Show all posts

Saturday, June 23, 2007

காலத்தால் புகழழியாத் தமிழ்க் கவியரசர்



எங்கள் கவியரசர் கண்ணதாசன் பிறந்த தினமின்று!

சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து தமிழ்பேசும் கிராமமெங்கும்
மங்காப் புகழ் பெற்ற எங்கள் கவிஞர்।

24-06-1927 , முத்தையா எனும் இயற்பெயருடன் பிறந்து
வெறும் 8 வகுப்பே படித்து, உலக அறிஞர்கள் போற்ற
வாழ்ந்தவர்.

அவரை அறியாத தமிழர், அவருக்கு முன் பிறந்தோரே!!
அந்தக் கவிமாமணியின் சிந்தையில் உதித்த தேன் இசைப்
பாடல்கள் சிலவற்றை அவர் நினைவாக உங்களுடன்
பகிர்வதில் மகிழ்கிறேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமென இவற்றை
Youtube ல் பதிவிறக்க வசதி செய்த தழிழ் ஆர்வலருக்கு
இதய பூர்வமான நன்றி!

1- அச்சம் என்பது மடமையடா!!


2-கல்வியா? செல்வமா? வீரமா?



3-மனைவியமைவதெல்லாம் இறைவன் ....



4-ஆறோடும் மண்ணிலேங்கும்......



5- போனால் போகட்டும் போடா!!!



6- கடவுள் ஏன்? கல்லானார்....


7- படித்தறியா அறிவுபெற்றோர்....



8-ஒன்று எங்கள் ஜாதியே....


9-பேசுவது கிளியா?



10- ஒரு நாள் போதுமா....