'' புகைப்படப் போட்டி'' அறிவித்தலில்...வந்த பலர் அனுப்பிய படங்களைப் பார்த்த போது , பரிசு கிடைக்காதென்பது தெளிவாகத் தெரிந்த போதும், பதிவு போட்டும் அதிக நாளாவதால் ,இதையிடுகிறேன்।
இந்தக் கலையெல்லாம் ,நமக்கு எதுவும் புரிவதில்லை। ஏதோ தன்னியக்க கருவிகள் வந்தபின் நாமும் ஏதோ பிடிக்கிறோம்।
அவ்வளவுதான்.....
அட....தமிழ்மணத்தில்.....புகைப்படக் கலைப் போட்டியாமே!!!!!!