மதுவின் வெறியால்; அது கொடுக்கும் மயக்கத்துக்கு அடிமையாகி...தன் நிலை இழந்த மனிதர்கள் பலரைப்
பார்த்துச் சிரித்தோ! பரிதாபப் பட்டோ இருப்பீர்கள்.
அதன் தன்நிலை மறக்கச் செய்யும் தன்மையை உணர்ந்தும் பலர் அதை அருந்துகிறார்கள்.
அவலப்படுகிறார்கள்.
இதோ இந்த வெறி பிடித்த மிருகங்களைப் பாருங்கள்.